Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் கடலில் 30 அகதிகள் மூழ்கி மரணம்

பிரிட்டன் கடலில் 30 அகதிகள் மூழ்கி மரணம்

பிரான்சில் இருந்து பிரிட்டன் டோவர் வழியாக நுழைய முயன்ற அகதிகளில் முப்பதுக்கு

மேற்பட்டவர்கள் ஆங்கில கால்வாயில் மூழ்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

மேலும் பிரிட்டனுக்கும் ஆள் கடத்தலில் ஈடுபட்ட 18 பேரை தாம் கைது செய்துள்ளதாக பிரான்சு தெரிவித்துள்ளது

சம்பீப நாட்களில் கடல்வழியாக பிரிட்டனுக்கும் நுழைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

,இதனை கட்டு படுத்த பல நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது

பிரான்சில் இருந்து லண்டனுக்குள் நுழைவதற்கு ஒருவரிடம் ஆறாயிரம்ரூபாய்கள்

பெற்றுக்கொள்ள படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்