மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு
Spread the love

மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு ,முல்லைத்தீவிலிருந்து காங்கசன்துறை, மன்னார்,

புத்தளம், கொழும்பு

புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில், மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று

வீசுவதால், அவ்வப்போது கொந்தளிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடல் பகுதிகளில் நடவடிக்கை

இந்தக் கடல் பகுதிகளில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கடற்படை மற்றும் மீன்பிடித் தொழிலாளர்கள், மோசமான

கடல் நிலவரங்கள் காரணமாக விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதியில் செயல்படும் மீனவர்

பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதியில் செயல்படும் மீனவர்கள் மற்றும் மாலுமிகள் கடலுக்குச் செல்லும்போது தேவையான முன்னெச்சரிக்கை

நடவடிக்கைகளை எடுத்து, பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.