வளைகுடா கடலில் தீவிர கண் காணிப்பில் ஈரானிய கடல் படை-தயாராகும் தாக்குதல்
வளைகுடா கடல் பகுதி ஊடாக எதிரிகள் தமது நாட்டுக்குள் ஊடுருவி தாக்குதலை நடத்த கூடும் என்பதால் ஈரானிய புரட்சி காவல் கடற்படையினர் தீவிர ரோந்து பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்
இருபத்தி நான்கு மாணித்தியாலமும் தீவிர கண் காணிப்புக்குள் குறித்த கரையோர கடல் பகுதி உட்படுத்த பட்டுள்ளன
அதி நவீன ஏவுகணைகள் தாங்கிய படகுகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன ,
கடல் ரோந்துக்கும் ,
சண்டைக்கும் வழி மறிப்பிற்கும் என பத்து வகையான விசேட படகுகளை தயாரித்து களத்தில் விட்டுள்ளது ஈரானிய கடல் படை ,இவற்றில் இலகுரக நீர்மூழ்கிகளும் அடங்கும்
அமெரிக்கா ,இஸ்ரேல் நுழைந்து விடலாம் என முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தரை ,வான் பாதுகாப்பு ,கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது
அப்படி என்றால் இஸ்ரேல் ,அமெரிக்கா கடல்வழியாக பெரும் தாக்குதல்கள் நடத்த முற்
படுகின்றனர் என்பதான உளவு தகவல் கிடைக்க பெற்றதன் அடிப்படையில் இந்த பாதுகாப்பு இறுக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை ஊகிக்கலாம்
- இஸ்ரேலை தாக்கிய ஈரானால் பதட்டம்
- நடிகை மோசடி சொத்து முடக்கம்
- இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்
- ஹமாஸ் தாக்குதலை நிறுத்துங்க இஸ்ரேலுக்காக கெஞ்சும் பிரான்ஸ்
- ஈரான் பிரான்ஸ் தூதரகதில் குண்டுதாரி
- ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்
- இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்
- ஈரான் Isfahan அணு உலை மீது தாக்குதல்|இஸ்ரேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|isreal iran war News in Tamil
- ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்|இஸ்ரேல் ஈரான் போர்ஆரம்பம்|isreal iran war