பாகிஸ்தான் இந்தியா மோதல் ஆரம்பம்
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தான் இந்தியா மோதல் ஆரம்பம்

பாகிஸ்தான் இந்தியா மோதல் ஆரம்பம்

பாகிஸ்தான் இந்தியா மோதல் ஆரம்பம் என மேற்குலக நாடுகள் தற்போது செய்திகள் வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் காஷ்மீர் எல்லையோரத்தில் பாகிஸ்தான் ராணுவ ஆதரவு குழுக்கள் தாக்குதல் நடத்தியதில் பலர் பலியாக இருந்தனர்.

அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலை நடத்துவதற்கு ,தற்பொழுது இந்திய ராணுவத்தினர் தயாராகி வருவதாகவும் அதனை தடுக்க பாகிஸ்தானம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து ,இந்திய ராணுவம் தாக்குதலை நடத்த ஆரம்பிக்க உள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்துள்ளது .

இது இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில், மீளவும் மிகப்பெரும் போர் ஒன்றை ஏற்படுத்தும் நாசகார நடவடிக்கையாக கருதப்படுகிறது.

மோடியின் ஆட்சியில் தற்பொழுது மீளவும் ஒரு யுத்தம் இடம்பெற்றால் , அது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் நம்பப்படுகிறது.

சீனா இந்தியாவை நெருங்கி வருகின்ற வேளையில் , தற்பொழுது பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தி ,அதை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில், இந்திய ஈடுபடுவதற்கான, சோதனை வெள்ளோட்ட தாக்குதல் இதுவா என்ன சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

எனினும் இந்தியா இந்த தாக்குதலை மேற்கொண்டால் ,அது இந்தியாவுக்கு இம்முறை மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தும் என உலக பொருளியல் அதிபர்கள் எச்சரிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வன்னி மைந்தன்

நான் இந்தியாவின் மருமகள் பாக் பெண் சீமா
Posted in உலக செய்திகள்

நான் இந்தியாவின் மருமகள் பாக் பெண் சீமா

நான் இந்தியாவின் மருமகள் பாக் பெண் சீமா

நான் இந்தியாவின் மருமகள் பாக் பெண் சீமா ,மத்திய அரசின் சமீபத்திய நடவடிக்கைகளால் அச்சமடைந்துள்ள பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், “நான் இந்தியாவின் மருமகள், என்னை இங்கேயே இருக்க அனுமதிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 2023, ஜூலையில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தவர் சீமா ஹைதர். பாகிஸ்தானின் சிந்து மாகாணம், கராச்சி நகரை சேர்ந்த இவர் தனது

இந்திய காதலர் சச்சின் மீனாவை திருமணம் செய்துகொள்வதற்காக பாகிஸ்தானை விட்டு வெளியேறினார். ஏற்கெனவே திருமணமான சீமா ஹைதர், 4 குழந்தைகளுக்கு தாய் ஆவார்.

இந்நிலையில் தனது 4 குழந்தைகளுடன் நேபாளம் வழியாக சட்டவிரோதாக இந்தியாவுக்குள் நுழைந்தார். உ.பி.யின் கவுதம புத்தர் நகர் மாவட்டம், ரபுபுரா பகுதியில் தனது காதலர் சச்சின் மீனாவுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் அவரை கடந்த 2023 ஜூலையில் அதிகாரிகள் பிடித்தனர். தற்போது உ.பி.யின் கிரேட்டர் நொய்டாவில் சச்சினுடன் சீமா வசித்து வருகிறார்.

இந்நிலையில் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை ஏப்ரல் 27 முதல் மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் நாடு கடத்தப்படலாம் என சீமா அச்சம் அடைந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில், “நான் பாகிஸ்தான் மகள்.

ஆனால் இப்போது இந்தியாவின் மருமகள். நான் பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை. நான் இந்தியாவிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும் என

பிரதமர் மோடி மற்றும் உ.பி. முதல்வர் யோகியை வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார். மீனாவை மணந்த பிறகு தான் இந்து மதத்தை ஏற்றுக்கொண்டதாக சீமா கூறுகிறார்.

இந்நிலையில் சீமா தொடர்ந்து இந்தியாவில் வசிக்க அனுமதிக்கப்படுவார் என அவரது வழக்கறிஞர் ஏ.பி.சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “சீமா இனி பாகிஸ்தான் குடிமகள் அல்ல. அவர் கிரேட்டர் நொய்டாவில் வசிக்கும் சச்சின் மீனாவை மணந்தார்.

சமீபத்தில் அவர்களுக்கு பாரதி மீனா என்ற மகள் பிறந்தாள். சீமாவின் குடியுரிமை தற்போது அவரது இந்திய கணவருடன் இணைக்கப்பட்டுள்ளது.

எனவே மத்திய அரசின் உத்தரவை சீமா விவகாரத்துடன் பொருத்திப் பார்க்க கூடாது” என்றார்.

சுகாதார பரிசோதகர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மித்தெனிய முக்கொலை இந்தியாவுக்கு தப்பியவர் சிக்கினார்

மித்தெனிய முக்கொலை இந்தியாவுக்கு தப்பியவர் சிக்கினார்

மித்தெனிய முக்கொலை இந்தியாவுக்கு தப்பியவர் சிக்கினார் ,மித்தெனிய பொலிஸ் பிரிவில், பெப்ரவரி (18) ஆம் திகதியன்று நடந்த மூன்று கொலைகளில் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் என

சந்தேகிக்கப்படும் 31 வயதான இஷான் மதுசங்க, இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, வௌ்ளிக்கிழமை(25) அன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டார்.

அவர் உஸ்வேவகெதர, டெபொக்காவ பகுதியைச் சேர்ந்தவர், மேலும் இந்த மூன்று கொலைகளுக்கு மேலதிகமாக, கொலை, கைக்குண்டுகளை வைத்திருத்தல் மற்றும் ஹெரோய்ன் உள்ளிட்ட போதைப்பொருள்

வைத்திருந்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக மித்தெனிய, ஊருபொக்க, வலஸ்முல்ல மற்றும் மித்தெனிய ஆகிய மாத்தறை பிரிவுகளில் உள்ள பல பொலிஸ் நிலையங்களால் தேடப்படும் சந்தேக நபராவார்.

இந்த மூன்று கொலைகளில், விதானகமகே அருண பிரியந்த, அவரது மகள் மற்றும் மகன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்று போலியான பெயரில் அங்கு தங்கியிருந்துள்ளார். குற்றப் புலனாய்வுத்

துறையால் நாட்டிற்கு வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அவர் நாட்டின் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, வௌ்ளிக்கிழமை (25) அன்று கட்டுநாயக்கவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவு

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவு

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவு ,இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவுகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இரு நாடுகளும் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் கூட்டு இராணுவ மற்றும் கடற்படை பயிற்சிகள் ஆகியவற்றால் இருதரப்பு உறவுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, இலங்கை முப்படைகளின் சுமார் 750 அதிகாரிகளுக்கு இந்தியா ஆண்டுதோறும் விடயதானம் சார்ந்த பயிற்சியை வழங்குவதாக பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இரு நாடுகளும் பல தசாப்தங்களாக நல்லுறவுப் பாதுகாப்பு உறவுகளைப் பேணி வருவதாக அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்

மோடிக்காக இந்தியாவில் இருந்து வந்த 4 ஹெலிகொப்டர்கள்
Posted in இலங்கை செய்திகள்

மோடிக்காக இந்தியாவில் இருந்து வந்த 4 ஹெலிகொப்டர்கள்

மோடிக்காக இந்தியாவில் இருந்து வந்த 4 ஹெலிகொப்டர்கள்

மோடிக்காக இந்தியாவில் இருந்து வந்த 4 ஹெலிகொப்டர்கள் ,இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) பிற்பகல் இலங்கைக்கு வருகை தர உள்ளார்.

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு நாளை (05) காலை சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு வழங்கப்படவுள்ளது. இதன் பின்னர், ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையே இருதரப்பு கலந்துரையாடல் நடைபெறும்.

இதற்கிடையில், இந்தியப் பிரதமரின் வருகையை முன்னிட்டு, அவருடைய பயன்பாட்டிற்காக MI 17 வகை 4 ஹெலிகொப்டர்கள் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், 40 இந்திய விமானப்படை வீரர்கள் வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மியான்மர் மக்களுக்கு இந்தியா உதவி
Posted in உலக செய்திகள்

மியான்மர் மக்களுக்கு இந்தியா உதவி

மியான்மர் மக்களுக்கு இந்தியா உதவி

மியான்மர் மக்களுக்கு இந்தியா உதவி ,பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் மக்களுடன் இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மியான்மர்

பகுதிகளுக்கு உடனடி நிவாரணம் மற்றும் உதவி வழங்குவதற்கான முன்முயற்சியான ‘ஒபரேஷன் பிரம்மா’வை மத்திய அரசு தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவலில், பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரின் தலைமை ஜெனரல் மின் ஆங் ஹிலேங்குடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். இந்தச் சவாலான

நேரத்தில் மியான்மருடன் ஒற்றுமையுடன் நிற்பதற்கு நெருங்கிய நட்பு மற்றும் அண்டை நாடு என்ற முறையில் இந்தியாவின் திடமான உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் தெரிவித்தார். இந்தப் பேரிடரைச் சமாளிக்கும் வகையில்,

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடி நிவாரணம் மற்றும் உதவி வழங்குவதற்கான முன்முயற்சியான ஆபரேஷன் பிரம்மாவை இந்திய அரசு தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், மத்திய அரசு ‘ஒபரேஷன் பிரம்மா’ என்ற பெயரில் மியான்மருக்கு முதற்கட்டமாக நிவாரணப் பொருள்களை அனுப்பிவைத்துள்ளது. உணவு, கூடாரங்கள், அத்தியாவசியமான மருந்துகள்

என 15 தொன் அளவிலான பொருள்களை இந்திய விமானப் படையின் சி130ஜே விமானம் மூலம் மியான்மருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இஷாரா இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை
Posted in இலங்கை செய்திகள்

இஷாரா இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை

இஷாரா இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை

இஷாரா இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை ,பாதாள உலகக் கும்பலை சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி

இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை என நம்பப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக சமூகத்தில் பரவி வரும் வதந்திகளை குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சம்பவ தினமான பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி சில மணி நேரத்திற்குள்ளே செவ்வந்தி நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனைத்து வழிகளும்

அடையாளம் காணப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.”

புலனாய்வுக் குழுக்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும் ஆராய்ந்து வருகின்றனர். இவ்வாறான சம்பவங்களின் போது, ​​பல்வேறு வதந்திகள் பரப்பி விசாரணைகளை திசை திருப்புவதற்காக சிலர் இதுபோன்ற

தகவல்களை வெளியிடுகின்றனர். செவ்வந்தியை கைது செய்வதற்கு புலனாய்வுக் குழுக்கள் தீவிரமான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.” என குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கியுடன் காணாமல் போன கான்ஸ்டபிளின் பெற்றோர் கைது
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவில் மறைந்திருந்த சந்தேக நபர் கைது

இந்தியாவில் மறைந்திருந்த சந்தேக நபர் கைது

இந்தியாவில் மறைந்திருந்த சந்தேக நபர் கைது ,சட்டவிரோதமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற நபர் ஒருவர், குற்றப் புலனாய்வுத் துறையினரால் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் நேற்று (12) இரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

குறித்த நபர், கப்பம் பெறுதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக தேடப்படும் சந்தேக நபர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்

இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்

இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம், இலங்கை இந்திய கப்பல் சேவை முகல நாளை ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை இந்தியா கப்பல் சுவைகள் தெரிவித்து இருக்கின்றனர்.

இதன் அடிப்படையில் நாளை ராமேஸ்வரத்தில் இருந்து காங்கேசன் துறையை நோக்கி இந்த கப்பல் வேற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இரு நாட்டு உறவுகளை மேம்படுத்து முகமாக இந்த கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

ஆனால் அவ்வப்போது பல தடைகள் காரணமாக இந்த கப்பல் சேவை முழுமையாக நடைபெறாமல் தடைப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

இந்த கப்பல் சேவை முழுமையாக நடத்த முடியாமல் தடைபடுவதற்கான காரணம் என்ன என்கின்ற விடயம் தான் அதை இலங்கை பெரும்பால அரசினுடைய சாதி நடவடிக்கை ஒன்றாகவே காணப்படுகிறது.

வீடியோ

விமான பயணங்களை குறித்து கடல் வழியாக பயணிக்க உலகின் மிக முக்கியமான ஒன்று காணப்படுகின்ற காரணத்தினால் ,

அந்த கப்பல் சேவை தற்பொழுது செல்லாவிட்டால் அது தமிழருடைய பொருளாதாரத்தில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்திவிடும் என்பதாலும் அதனை தடுக்கும் முகமாகவே இந்த கப்பல் சேவை தடுக்கப்படுகிறது.

இலங்கையால் இந்தியா விமானம் சிறைபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையால் இந்தியா விமானம் சிறைபிடிப்பு

இலங்கையால் இந்தியா விமானம் சிறைபிடிப்பு

இலங்கையால் இந்தியா விமானம் சிறைபிடிப்பு, திருவோணமலை கடல் அருகே பறந்து கொண்டிருந்த இந்தியாவின் விமானம் ஒன்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையின் ஆளுகைக்குள்ள திருகோணமலை கடல் அருகே 35 கடல் மைல் தொலைவில் இந்த விமானம் இறக்க பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதேபோன்று 2020 ஆம் ஆண்டளவிலும் இதுபோன்ற விமானங்கள் இலங்கை கடல் பரப்பில் மேலாக பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மீட்கப்பட்ட விமானத்தில் ஆபத்தான வெடிகுண்டுகளும் கிடைக்கப் பெறவில்லை என்றும் ஆனால் ஆபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த விமானங்களை பயன்படுத்தி இலங்கையில் தாக்குதலை நடத்துகின்ற திட்டமிடங்களில் இதற்கான படுகிறதா.

அவ்வாறான ஒரு தாக்குதலை நடத்திவிட்டு அதை விடுதலைப்புலிகள் மீது பழியை போட்டு விடுதலைப்புலிகள் உருவாக்கம் இடமிருந்து என்பதை காட்ட முற்படுகிறார்களா என்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .

வீடியோ

விமானங்கள் மூலம் இலங்கையில் தாக்குதலை நடத்திவிட்டு விடுதலைப் புலிகள் இப்போது மறைந்திருந்து மூலம் தாக்குதலை நடத்த முற்படுவார்கள் என்ற மாயையை கட்டவிழ்க்கும் நடவடிக்கை ஒன்றை ,

மஹிந்த அரசு பின்னணியில் ஈடுபடலாம் என்கின்ற ஒரு சந்தேகம் இதனூடாக அம்பலப்பட்டு உள்ளது .

எனினும் இது இந்திய விமானமாகவே இருக்க கூடும் என கடற்படை தெரிவித்து தகவல்களை மூடி மறுத்து வருகிறது .

இது இந்தியாவுக்கு இலங்கைக்கு ஏற்பட்ட உள்ளக முறுகளின் உச்சமா என சந்தேகங்களும்வெளியிடப்பட்டுள்ளது.

ஆபத்தாக இந்தியாவுக்கு மாறும் சீனா
Posted in உலக செய்திகள்

ஆபத்தாக இந்தியாவுக்கு மாறும் சீனா

ஆபத்தாக இந்தியாவுக்கு மாறும் சீனா

ஆபத்தாக இந்தியாவுக்கு மாறும் சீனா, தீபத்தில் இந்தியா உலகில் மிகப்பெரிய அன்னையொன்றை காட்டுகிறது .

இந்த அணை கட்டுவதன ஊடாக மிகப்பெரிய குளத்தை உருவாக்குகிறது .

இந்த குளத்தை உருவாக்குவதற்கான அடிப்படை காரணம் இந்தியாவிற்கும் சீனாவுக்கு இடையில் எதிர்காலத்தில் மிகப்பெரும் யுத்தம் ஒன்று ஏற்பட்டால் ,

அதன் பொழுது இந்த நீரைத் துறந்து இந்தியாவை அழிப்பதாக நோக்கமாக கொண்டுள்ளது .

அது தவிர இந்தியாவுக்கு வருகின்ற நீரை தடுக்கும் முகமாகவும் இந்த அணையை அது எழுப்புவதாக தெரிய வருகிறது .

மிகவும் நன்கு திட்டமிட்டு மிகப்பெரிய நடவடிக்கையை சீனா ஏற்படுத்தி வருவது இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சத்தையும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பொழுது விடுதலைப்புலிகள் கல்முனை குளத்தை உடைத்து விட்டது பொழுது அதனுடைய நீர்கள் எதிர ராணுவத்தினரை மிகப்பெரும் இடங்களுக்கு உள்ளாக்கியது .

அது போன்ற ஒரு நடவடிக்கை போர்க்காலத்தில் பொழுது இந்த அணைக்கட்டை உடைத்து விட்டால் என்ன நடக்கும் என்பதற்கு இது உதாரணமாக மாறிவிடும் .

வீடியோ

ரசியா உக்கிரன் போரில் கூட உக்ரைன் குளத்து அணைக்கட்டுகள் உடைக்கப்பட்டது .

அது உக்ரைன் படைகளுக்கு மிகப்பெரும் ஆப்பாக மாறியிருந்த வரலாறுகள் காணப்படுகின்றன .

அதுபோல ஒரு நிலை எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் சீனாவால் கட்டப்படும் இந்த உலகில் மிகப்பெரிய அணைக்கட்டு ஊடாக இடம் பெறலாம் என நம்பப்படுகிறது.

இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மரணம்
Posted in உலக செய்திகள்

இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மரணம்

இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மரணம்

இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மரணம், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் உடல்நிலை குறைவால் தற்பொழுது வருடமாகியுள்ள வருடமாக உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் மரணமானதை அடுத்து தற்பொழுது அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மக்கள் கூடி வருகின்றனர்.

காங்கிரஸ் சோனியா ஆட்சியில் பிரதமராக பதவியேற்ற மன்மோகன்சிங் அவர்கள் தற்பொழுது 92வது வயதில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மிகப்பெரும் பொருளாதார மேதையாக காணப்பட்டார் .இவரது ஆட்சி காலத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் அந்த மண்ணில் வேரோடு வேராக அழிக்கப்பட்டனர்.

விடியோ

தமிழ் மக்களை அழிப்பதற்கு மூல காரணமாக இருந்த முதலாவது எட்டப்ப இந்திய பிரதமர் சிங் பலியான சம்பவம் தமிழர்கள் மத்தியில் மகிழ்விகளை ஏற்படுத்தி இருக்கின்றது.

எமது மக்களை கொன்றிட ஆயுதம் வழங்கி படுகொலைக்கு உட்படுத்திய சோனியாவுடைய ஆட்சியில் கொன்று குவிக்க மூல காரணமாக விளங்கியவர் இதை மன்மோகன் சிங் ஆகும் .

அவ்வாறான ஒரு நபரே தற்போது பலியாகி உள்ளது ,மக்கள் மத்தியில் ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவே தமிழ் மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

சீனா பயணமாகும் இந்தியா மோடி
Posted in உலக செய்திகள்

சீனா பயணமாகும் இந்தியா மோடி

சீனா பயணமாகும் இந்தியா மோடி

சீனா பயணமாகும் இந்தியா மோடி , சீனாவிற்கு இந்தியாவின் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2025 ஆம் ஆண்டு திட்டமிட்டபடி இந்திய பிரதமர் அரச முறை பயணத்தை மேற்கொள்ளதாக இந்தியாவினுடைய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுடைய வெளியுறவு கொள்கையில் சீர் திருத்தும் தொடர்பாக கொள்கை மாற்றம் ஏற்பட்டதை அடுத்து தற்பொழுது திட்டமிட்டபடி 2025 ஆம் ஆண்டு இந்தியாவுடைய ஆளும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சீனாவுக்கு

சென்று சீனா அதிபரை சந்தித்து இரண்டு நாடுகளுடைய வர்த்தக பொருளாதார அரசியல் அனுபவித்து தொடர்பாக பேச்சு வார்த்தையில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதன்போது மிக முக்கியமான விடயங்கள் பேசி தீர்க்கதற்கான நடவடிக்கை அவர் மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு பயன்பெறும் நடவடிக்கை ஒன்றாக மாற்றம் வரும் எனவும் 2050 ஆம் ஆண்டளவில் இந்தியாவிற்கு சீனா நெருக்கடியாக மாறும் எனவும் உலக வல்லரசாக 2050 ஆம் ஆண்டு சீனா மாறிவிடும் என்பதால் தற்பொழுது தமது

கொள்கையிலே அதிரடி ஆட்டம் மாற்றங்களை இந்தியா ஏற்படுத்தி வருகிறதா என்று சந்தேகத்தை இதன் ஊடாக ஏற்படுத்தி இருக்கிறது .

வீடியோ

அவ்வாறான நிலை ஏற்பட்டால் இந்தியாவும் சீனாவும் இணைந்து பயணித்து தமது நாளுக்குள்ள பதட்டத்தை தவித்துக் கொள்வதுடன் ,

உலக நாடுகளுக்கு இந்த இரு நாடுகளும் ஒரு முன்னோடியான முன்னேற்றமான ஒரு உதாரணமாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் கட்டுப்பாட்டில் அனுரா சிக்கினார்
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவின் கட்டுப்பாட்டில் அனுரா சிக்கினார்

இந்தியாவின் கட்டுப்பாட்டில் அனுரா சிக்கினார்

இந்தியாவின் கட்டுப்பாட்டில் அனுரா சிக்கினார் , இந்தியாவின் கட்டுப்பாட்டில் இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக விளங்கும் அனுரா குமர திசை நாயக்கா அவர்கள் சிக்கியுள்ளாரா என்கின்ற கேள்வியே

தற்பொழுது உலக அரசியல் வட்ட விசையில் பேசு பொருளாக காணப்படுகிறது.

இந்தியாவிற்கு வருகை தந்திருந்த இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதி அணுரகுமாரா திசாநாயாக்கவுடன் இந்தியாவுடைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மற்றும்

ஏனைய ராஜதந்திரிகள் உள்ளிட்டவர்கள் மிக முக்கியமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் .

இந்த பேச்சு வார்த்தையின் பொழுது முக்கியமான விடயங்கள் பேசப்பட்டதாகவும் இலங்கை மற்றும் இந்தியாவினுடைய பொருளாதார ஒத்துழைப்பு ,பாதுகாப்பு, ஒத்துழைப்பு ,மற்றும் நட்பு பாராட்டுதல் போன்ற விடயங்களும் பேசப்பட்டிருந்தனவாம் .

அத்துடன் இலங்கை உடைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவிற்கும் இந்தியாவுடைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடும் எச்சரிக்கையான செய்திய வழங்கியதான தகவல்களும் உள்ளக ரீதியாக கசிகின்றன .

எனினும் இதனை இந்தியாவுடைய அரசியல் வட்டாரங்களில் ஊடாக வெளிப்படையாக தெரிவிக்கவிட்டாலும் இந்தியாவுக்கு

அழைக்கப்பட்ட பொழுது இந்தியா நரேந்திர மோடியினால் மிரட்டப்பட்டு இருக்கிறார் என்பதாகவே அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோ

அது உண்மையா இல்லையா என்பதை எதிர்பார்ப்பு ,இலங்கை ஜனாதிபதி சீனாவுக்கு செல்ல இருக்கிறார்.

அப்பொழுது பயணத்தின் பின்னர் இந்த விடயம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திசாநாயக்க இந்தியா பற்றிய சில ஒட்டும் கேள்விகளை தீர்த்து வைத்துள்ளார்
Posted in உலக செய்திகள்

திசாநாயக்க இந்தியா பற்றிய சில ஒட்டும் கேள்விகளை தீர்த்து வைத்துள்ளார்

திசாநாயக்க இந்தியா பற்றிய சில ஒட்டும் கேள்விகளை தீர்த்து வைத்துள்ளார்

திசாநாயக்க இந்தியா பற்றிய சில ஒட்டும் கேள்விகளை தீர்த்து வைத்துள்ளார் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, செப்டம்பரில் தீவு தேசத்தின் பொறுப்பை ஏற்ற பின்னர் இந்த வார தொடக்கத்தில் இந்தியாவில் இருந்தார்.

அவரது ஜனாதிபதித் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அவரது கட்சியான தேசிய மக்கள் சக்தி (NPP), 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தின் முழுமையான கட்டுப்பாட்டை ஒரு வரலாற்று வெற்றியில்

பெற்றது. வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், திஸாநாயக்கவின் வெற்றிக்கு பதினைந்து நாட்களுக்குள் கொழும்புக்கு விஜயம் செய்தார்,

அரசியல் காவலர் மாற்றத்தின் பின்னர் தீவு நாட்டிற்கு விஜயம் செய்த முதல் வெளிநாட்டு பிரமுகர் என்ற பெருமையைப் பெற்றார்.

தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்தியாவைத் தெரிவு செய்ததன் மூலம், திஸாநாயக்கா கொழும்பில் புதுடில்லியுடன் வலுவான பங்காளித்துவத்தில் தொடர்ந்து முதலீடு செய்வதற்கான தீர்மானத்தையும்

அடையாளம் காட்டியுள்ளார். பாரம்பரியமாக இந்திய-எதிர்ப்பு ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) கட்சியுடன் அவரது தொடர்பைப் பற்றி கவலைகள் உள்ளன, மேலும் இந்தியாவை நோக்கிய அவரது அணுகுமுறை பரஸ்பர

நலன்களின் அடிப்படையில் இருக்கும் என்று புதுதில்லிக்கு உறுதியளிக்க அவரது பயணம் அடையாளமாக முக்கியமானது. அவரது விஜயத்தின் போது, ​​இலங்கையின் நிதிச் சரிவின் போது பொருளாதார உதவிகளை வழங்குவதில்

இந்தியாவின் பங்கையும், இருதரப்புக் கடனை மறுசீரமைப்பதில் முக்கிய பங்கையும் அவர் ஒப்புக்கொண்டார்.

இந்தியாவின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் “எந்த வகையிலும்” அதன் பிரதேசத்தை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற தனது தேசத்தின்

உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார் மேலும் “இந்தியாவுடனான ஒத்துழைப்பு நிச்சயமாக செழிக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சிறப்பு வரவேற்பு
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சிறப்பு வரவேற்பு

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சிறப்பு வரவேற்பு

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சிறப்பு வரவேற்பு ,மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு திங்கட்கிழமை (16) இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதிபவனில் காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.

இதன்போது, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வரவேற்று அளித்தனர்.

அத்துடன், சிறப்பு இராணுவ அணிவகுப்பு மரியாதையும் இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.

நேற்று (15) மாலை சுமார் 5.30 மணியளவில் ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் பயணித்த விமானம் இந்தியாவின் புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தது.

அங்கு, தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். முருகன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இராஜதந்திரிகள் குழுவினர் ஜனாதிபதியை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

கனடாவில் 3 இந்தியா மாணவர்கள் பலி
Posted in உலக செய்திகள்

கனடாவில் 3 இந்தியா மாணவர்கள் பலி

கனடாவில் 3 இந்தியா மாணவர்கள் பலி

கனடாவில் 3 இந்தியா மாணவர்கள் பலி ,கனடாவில் சமீபத்தில் மூன்று இந்திய மாணவர்கள் கொல்லப்பட்டதை “பயங்கரமான சோகம்” என்று இந்தியா வெள்ளிக்கிழமை விவரித்தது மற்றும் ஒட்டாவாவில் உள்ள அதன் உயர்

ஆணையம் கனேடிய அதிகாரிகளுடன் இந்தியர்களின் பாதுகாப்பு விஷயத்தை எடுத்துக் கூறியுள்ளது.


கனடாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் நலன் ஆகியவை எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

மூன்று இந்தியர்கள் கொல்லப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று புதுடெல்லி கோரியுள்ளது.

“கடந்த ஒரு வாரத்தில் நாங்கள் துரதிர்ஷ்டவசமான சோகங்களை சந்தித்தோம். மூன்று இந்திய மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கனடாவில் எங்கள் நாட்டினரை தாக்கிய இந்த பயங்கரமான சோகங்களால் நாங்கள் வருத்தப்படுகிறோம்,” என்று ஜெய்ஸ்வால் தனது வாராந்திர ஊடக சந்திப்பில் கூறினார்.

“துக்கமடைந்த குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள எங்கள் உயர்

ஸ்தானிகராலயம் மற்றும் தூதரகங்கள் இந்த விஷயத்தில் அனைத்து உதவிகளையும் செய்கின்றன,” என்று அவர் கூறினார்.

அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகங்கள், இந்த சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணைக்காக உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக ஜெய்ஸ்வால் கூறினார்.

கனடாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பிற்கான இந்தியாவின் கோரிக்கை மற்றும் மூன்று மாணவர்களின் கொலைகள் குறித்து முழுமையான

விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறைபனி உறவுகளுக்கு மத்தியில் வந்தது.

“அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குறிப்பாக இந்திய மாணவர்கள், எங்கள் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் தூதரகங்கள் சம்பந்தப்பட்ட கனேடிய அதிகாரிகளுடன் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

“வெறுக்கத்தக்க குற்றங்கள் மற்றும் குற்றவியல் வன்முறைகள் அதிகரித்து வருவதால், கனடாவில் மோசமான பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு, எங்கள் நாட்டினர் மற்றும் இந்திய மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன்

இருக்கவும், விழிப்புடன் இருக்கவும் நாங்கள் ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளோம்” என்று ஜெய்ஸ்வால் மேலும் கூறினார்.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 400,000 இந்திய மாணவர்கள் கனடாவில் படிக்கின்றனர்

இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள்
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள்

இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள்

இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள் குறித்து புகையிரத பொது முகாமையாளர் .S. S. முதலிகே விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கை பின்வருமாறு…

இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள் குறித்து.
குறித்த விடயம் தொடர்பாக.

2 .இந்திய அரசு நன்கொடையாக வழங்கிய புகையிரத இன்ஜின்கள் குறித்து பல்வேறு ஊடகங்களில் பல்வேறு தவறான கருத்துகள் வெளியாகி வருவதாகவும், இதனை சரி செய்ய போக்குவரத்து அமைச்சரின் அறிவுறுத்தலின்படி கீழ்கண்ட செய்திக்குறிப்பை வெளியிடுகிறேன்.

எனவே, இது குறித்து ஊடகங்கள் சரியான செய்தியை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  1. இந்திய அரசின் நன்கொடையாக 22 புகையிரத இன்ஜின்களை இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு வழங்க இந்தியா ஒப்புக்கொண்டதையடுத்து, அறிக்கை சமர்ப்பிபதற்காக இலங்கை
  2. புகையிரத திணைக்களத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு ஒன்று இந்தியா சென்று இது குறித்து ஆய்வு செய்துள்ளது, தற்போது அந்த இன்ஜின்கள் ஏற்கனவே 2012/13 இல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட M-10 வகை இன்ஜின்களை ஒத்த அல்லது அதற்கு பிந்தைய இன்ஜின்களாகும். அதிகளவான புகையிரத பெட்டிகளை கொண்டு நீண்ட தூரம் ஓட்டும் திறன் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. தற்போது, புகையிரத திணைக்களத்திடம் இதே வகையான புகையிரத என்ஜின்கள் ஒன்பது பயன்பாட்டில் உள்ளதுடன் இவற்றை இயக்க மற்றும் பராமரிக்க எமது ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும்.

  1. அதிக பயணிகள் திறன் கொண்ட நீண்ட தூர ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களுக்கு இந்தப் புதிய புகையிரத என்ஜின்களைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இந்த நன்கொடையானது புகையிரத திணைக்களத்திற்கு
  2. பத்து கனரக மற்றும் நீண்ட தூர என்ஜின்கள் பற்றாக்குறையாக உள்ள நேரத்தில் மிகவும் பயனுள்ளதாகும், மேலும் இந்த என்ஜின்கள் கடந்த கால
  3. அனுபவத்தின் அடிப்படையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எனக்குத் தெரிவிக்கப்படுகிறது.
  4. அதற்கிணங்க, ஊடகங்கள் இதைப் பற்றி பரவிவரும் தவறான கருத்துகளை சரி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியாவின் தூய்மையான நகரில் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவின் தூய்மையான நகரில் ரணில்

இந்தியாவின் தூய்மையான நகரில் ரணில்

இந்தியாவின் தூய்மையான நகரில் ரணில் தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இத்தினங்களில் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி, இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகருக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்நகரில் அமைந்துள்ள பழைய கோட்டை உட்பட பல அரச மாளிகைகளுக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்தியாவின் தூய்மையான நகரங்களின் தரவரிசைப்படி இந்தூர் இந்தியாவின் தூய்மையான நகரமாக கருதப்படுகிறது

இந்தியாவுடனான உறவுகளை வலுவிழக்கச் செய்யும் நிலையில் கனடா
Posted in உலக செய்திகள்

இந்தியாவுடனான உறவுகளை வலுவிழக்கச் செய்யும் நிலையில் கனடா

இந்தியாவுடனான உறவுகளை வலுவிழக்கச் செய்யும் நிலையில் கனடா

இந்தியாவுடனான உறவுகளை வலுவிழக்கச் செய்யும் நிலையில், கனடாவின் சமீபத்திய நடவடிக்கை சிரமங்களை ஏற்படுத்துகிறது என்று கனடாவின் போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.

புதுடெல்லி மற்றும் ஒட்டாவா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவில் இருந்து இந்தியா செல்லும் பயணிகள் கூடுதல் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்த முடிவை கனடாவின்

போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் திங்கள்கிழமை மாலை அறிவித்தார், புதிய தற்காலிக நெறிமுறைகளின் ஒரு பகுதியாக, “மிகவும் எச்சரிக்கையுடன்” செயல்படுத்தப்பட்டது.

“டிரான்ஸ்போர்ட் கனடா தற்காலிக கூடுதல் பாதுகாப்பு ஸ்கிரீனிங் நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது,” இந்தியாவிற்கு பயணிப்பவர்களுக்காக திருமதி ஆனந்த் கூறியதாக கனேடிய ஒளிபரப்பு சிபிசி மேற்கோளிட்டுள்ளது.

பயணிகள் “இந்த நடவடிக்கைகள் நடைமுறையில் இருக்கும்போது சில ஸ்கிரீனிங் தாமதங்களை அனுபவிக்கலாம்,” என்று அவர் கூறினார்.

கனேடிய விமான நிலையங்களின் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைவதற்கு முன், பயணிகள் மற்றும் அவர்களது சாமான்களைத் திரையிடுவதற்குப் பொறுப்பான நிறுவனமான கனேடிய விமானப்

போக்குவரத்து பாதுகாப்பு ஆணையத்தால் (CATSA) மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகள் செயல்படுத்தப்படும்.

புதிய நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு, ஏர் கனடா, இந்திய இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு நீண்ட பாதுகாப்புக் காத்திருப்பு

நேரங்களை எச்சரித்துள்ளது மற்றும் அவர்கள் திட்டமிடப்பட்ட புறப்படுவதற்கு குறைந்தது நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையங்களை அடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

“இந்தியாவிற்குப் பயணிக்கும் அனைத்துப் பயணிகளுக்கும் போக்குவரத்துக் கனடாவின் உயர்ந்த பாதுகாப்பு ஆணைகள் காரணமாக, உங்களின் வரவிருக்கும் விமானத்திற்கான பாதுகாப்புக் காத்திருப்பு நேரங்கள்

எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று விமானப் பயணிகளுக்கு ஏர் கனடா அனுப்பிய அறிவிப்பை மேற்கோள்காட்டி இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது