இந்தியா மீனவர்கள்மீது இலங்கைகடற்படை தாக்குதல்
இந்தியா மீனவர்கள்மீது இலங்கைகடற்படை தாக்குதல் ,இந்தியா மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய மீனவர்கள் கொஞ்சம் சுமத்தி இருக்கின்றனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் இந்தியாவின் கிழக்கு கடலோரப் பகுதியில் .மேம்படியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது. திடீரென இலங்கையை சேர்ந்தவர்கள் தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.
இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டவர் .சிவில் உடையில் இருந்த இலங்கை கடற்படை உறுப்பினராக இருக்கலாம் என இந்திய மீனவர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
விடுதலைப்புலிகள் அந்த மண்ணில் அழிக்கப்பட்டதன் பிற்பாடு ,தற்பொழுது இந்தியா மீனவர்களை இலக்கு வைத்து, இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதலை நடத்தி ,அவர்களை படுகொலை செய்து வருகின்ற சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது.
அவ்விதம் தற்பொழுது மீளவும் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்தியா இலங்கைக்கிடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்களை இலக்கு வைத்து இலங்கை கடற்படை. தொடர் தாக்குதலை நடத்தி வருகிற வேளையில் ,அதை தடுக்க மறந்து இந்தியா மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது.
இதுவே தமிழக அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில், மிகப் பெரும் முறுகலையும் இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது.
அப்பாவி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் எந்த ஆக்கிரமிப்பு தாக்குதலுக்கு உடனடியாக ,முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென ,ராமதாஸ் உள்ளிட்ட பல கட்சிகள் தற்பொழுது கூச்சலிட ஆரம்பித்திருக்கின்றன.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி

- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை

- கொசு இனப்பெருக்கச் சட்டத்தில் திருத்தம் செய்ய சஜித் அழைப்பு

- மூன்று நாட்களில் 3000க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன

- போதைப்பொருள் அச்சுறுத்தல் பெற்றோர்கள் கவலை









