Tag: ஏவுகணை
ஈரான் ஏவுகணைகளைத் தயார்
ஈரான் ஏவுகணைகளைத் தயார்
ஈரான் ஏவுகணைகளைத் தயார் ,அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சாத்தியமான பதிலடிக்கு ஈரான் ஏவுகணைகளைத் தயார் செய்துள்ளது
ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், ஈரானின் ஆயுதப் படைகள் அமெரிக்கா தொடர்பான
நிலைகளைத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளைத் தயார் செய்துள்ளதாக ஒரு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய அணுசக்தி ஒப்பந்தத்திற்கு தெஹ்ரான் உடன்படவில்லை என்றால், ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கை அச்சுறுத்தல்களுக்கு
மத்தியில், ஈரானின் ஆயுதப் படைகள் அமெரிக்கா தொடர்பான நிலைகளைத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளைத் தயார் செய்துள்ளதாக தெஹ்ரான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஏவுதல்-தயாரான ஏவுகணைகளில் கணிசமான எண்ணிக்கையானது, நாடு முழுவதும் சிதறிக்கிடக்கும் நிலத்தடி வசதிகளில் அமைந்துள்ளன, அவை வான்வழித் தாக்குதல்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஜனவரியில் பதவியேற்றதிலிருந்து, டிரம்ப் தான் விரும்பும் சலுகைகளை வழங்காவிட்டால், ஈரானை குண்டுவீசுவேன் என்று பலமுறை கூறியுள்ளார்.
இந்த சலுகைகளில் அதன் அணுசக்தி திட்டத்தை முழுமையாக அகற்றுவது, எதிர்ப்புக் குழுக்களுடனான உறவுகள் மற்றும் அதன் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் திட்டத்தின் அம்சங்கள் ஆகியவை அடங்கும் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
தற்போதைய சூழ்நிலையில் ஈரானியர்கள் அமெரிக்காவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டனர், எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் தீர்க்கமாக பதிலளிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினர்.
இஸ்ரேலை தாக்கும் ஹவுதி வெடிக்கும் ஏவுகணை
இஸ்ரேலை தாக்கும் ஹவுதி வெடிக்கும் ஏவுகணை
இஸ்ரேலை தாக்கும் ஹவுதி வெடிக்கும் ஏவுகணை .பலஸ்த்தீனம் காசா மீது இஸ்ரேல் மீளவும் இராணுவ படையெடுப்பை நடத்தியதை அடுத்து தற்போது அதற்கு பதிலடியாக தற்போது ஹவுதி வேக தாக்குதலை ஆரம்பித்துள்ளது .
அமெரிக்கா விமான தாங்கி கப்பல் மற்றும் இஸ்ரேல் விமான தளம் என்பனவற்றை கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியது .
இதில் இரு தரப்புக்கும் பலமான பாதிப்புக்கள் ஏற்படுத்த பட்டதை அடுத்து தற்போது ஏமனுக்குள் நுழைந்து அமெரிக்கா அக்கூட்டு படைகள் தகத்தலை நடத்தி கொண்டுள்ளன .
ஆனால் இன்று நடத்த பட ஏவுகணைகள் யாவும் தம்மால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் அறிவித்துள்ளன .
ரஷ்ய ஏவுகணை நிபுணர்கள் ஈரானுக்கு வருகை தருகின்றனர்
ரஷ்ய ஏவுகணை நிபுணர்கள் ஈரானுக்கு வருகை தருகின்றனர்
ரஷ்ய ஏவுகணை நிபுணர்கள் ஈரானுக்கு வருகை தருகின்றனர் ,இஸ்லாமிய குடியரசு மாஸ்கோவுடனான தனது பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்தியுள்ள நிலையில், கடந்த ஆண்டு பல மூத்த ரஷ்ய ஏவுகணை நிபுணர்கள் ஈரானுக்கு விஜயம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்லாமிய குடியரசு மாஸ்கோவுடனான தனது பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்தியுள்ள நிலையில், கடந்த ஆண்டு பல மூத்த ரஷ்ய ஏவுகணை
நிபுணர்கள் ஈரானுக்கு விஜயம் செய்துள்ளதாக பயண பதிவுகள் மற்றும் வேலைவாய்ப்பு தரவுகளின் மதிப்பாய்வை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரண்டு குழு முன்பதிவுகளை விவரிக்கும் ஆவணங்கள் மற்றும் இரண்டாவது விமானத்திற்கான பயணிகள் அறிக்கையின்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் 24 மற்றும் செப்டம்பர் 17 ஆகிய தேதிகளில் இரண்டு விமானங்களில் மாஸ்கோவிலிருந்து தெஹ்ரானுக்கு பயணிக்க ஏழு ஆயுத நிபுணர்கள் முன்பதிவு செய்யப்பட்டனர்.
முன்பதிவு பதிவுகளில் ஆண்களின் பாஸ்போர்ட் எண்கள் அடங்கும், ஏழு பேரில் ஆறு பேர் “20” என்ற முன்னொட்டைக் கொண்டுள்ளனர். இது அதிகாரப்பூர்வ அரசு வணிகத்திற்காகப் பயன்படுத்தப்படும் பாஸ்போர்ட்டைக் குறிக்கிறது,
வெளிநாட்டு வேலை பயணங்களில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் வெளிநாடுகளில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டது
என்று ரஷ்ய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஒரு ஆணையும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் வலைத்தளத்தில் உள்ள ஆவணமும் தெரிவிக்கிறது.
ஈரானில் ஏழு பேர் என்ன செய்கிறார்கள் என்பதை ராய்ட்டர்ஸால் தீர்மானிக்க முடியவில்லை.
கடந்த ஆண்டு ஈரானிய ஏவுகணை உற்பத்தி தளங்களுக்கு ரஷ்ய ஏவுகணை நிபுணர்கள் பலமுறை விஜயம் செய்ததாகவும், அதில் இரண்டு நிலத்தடி வசதிகள் அடங்கும் என்றும், சில வருகைகள் செப்டம்பரில் நடந்ததாகவும்
ஈரானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு விஷயங்களைப் பற்றி விவாதிக்க பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி, தளங்களை அடையாளம் காணவில்லை.
வரி, தொலைபேசி மற்றும் வாகன பதிவுகள் உட்பட குடிமக்களின் வேலைகள் அல்லது வேலை இடங்கள் பற்றிய தகவல்களைக் கொண்ட ரஷ்ய தரவுத்தளங்களின் மதிப்பாய்வின்படி, ராய்ட்டர்ஸால் அடையாளம்
காணப்பட்ட ஏழு ரஷ்யர்களும் மூத்த இராணுவ பின்னணியைக் கொண்டுள்ளனர், இரண்டு தரவரிசை கர்னல்கள் மற்றும் இரண்டு லெப்டினன்ட்-கர்னல்கள் உள்ளனர்
இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்கடும் மிரட்டல் |ஈரான் புதிய ஏவுகணை சோதனை
இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்கடும் மிரட்டல் |ஈரான் புதிய ஏவுகணை சோதனை
இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்கடும் மிரட்டல் |ஈரான் புதிய ஏவுகணை சோதனை
ஏவுகணையை காட்டி ஈரான் மிரட்டல்
ஏவுகணையை காட்டி மிரட்டல்
ஏவுகணையை காட்டி ஈரான் மிரட்டல் ,. ஈரான் ஏவுகணை தளத்தை தாக்க முற்பட்ட தீவிரவாதிகளை அடுத்து தற்பொழுது ஏவுகணையை காட்டி இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது .
இஸ்ரேலினால் தமக்கு மிகப் பெரிய ஆபத்து உள்ளதை அடுத்து தற்பொழுது தமது ஏவுகணைகள் தயார் என்பதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் அமெரிக்கா ஆதரவு நிலைக்கு இடையில் ஈரானுக்கு இடம்பெற்று வருகின்ற பனிப்போர் உச்சகட்டமாக இது பார்க்கப்படுகிறது.
விரைவில் ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா கூட்டுத் தாக்குதலை நடத்தும் என்பதாலேயே இந்த பதட்டம் உச்சம் பெற்றுள்ளது.
ஈரானின் மீது தாக்குதலை நடத்த முற்பட்டால் அதுவே மூன்றாம் உலக யுத்தம் மாறும் என்கின்ற பதட்டமும் தற்பொழுது உலக நாடுகள் மத்தியில் காணப்படுகிறது.
ஆகவேதான் தற்பொழுது ஈரான் இஸ்ரேல் அமெரிக்காவினுடைய நடவடிக்கைகள் உலக நாடுகளால் ஊற்றுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
ரஷ்யா ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
ரஷ்யா ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்ரைன் ,உக்ரைனுக்குள் ரஷ்யா ஏவிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உக்ரைன் எஃப் 16 ரக விமானங்கள் சுட்டு வீழ்த்தி உள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இரண்டு வருடங்கள் கடந்த யுத்தத்தில் ஏகப்பட்ட ஏவுகணைகளை உக்ரைனுக்கும் ரஷ்யா வீசியது.
அவ்விதம் கடந்த 24 மணித்தியாலத்தில் வான்வழியாக தாவி பறந்து வந்த ஏவுகணைகளை உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஏவுகணை வானில் மறித்து சுட்டு வீழ்த்தியதால் மிகப்பெரும் பேரழிவு தடுக்கப்பட்டுள்ள இராணுவம் தெரிவிக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற கொடிய யுத்தத்தினால் அப்பாவி பொதுமக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர்.
இவ்வான நிலையில் வடகொரியாவின் ஏவுகணைகளை உக்ரைன் மீது ரஷ்யா வீசி வருகின்ற வேளையிலேயே இந்த ஏவுகணைகள் சுட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திடீர் ஏவுகணை சோதனை வடகொரியா
திடீர் ஏவுகணை சோதனை வடகொரியா
திடீர் ஏவுகணை சோதனை வடகொரியா,வடகொரியா இன்று காலை திடீர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளதாக அதை ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிவடைந்து உள்ளதாகவும் 1180 ம் தூரம் வரை தாக்கவல்ல புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக உள்ளது .
ஜப்பான் கடல் பகுதியில் ஏவுகணை விழுந்து வெடித்து இருக்கிறது.
வடகொரியா தனது தேசிய பாதுகாப்பு கருதி இந்த தொடர் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு உள்ளதாக கொரியாவின் பாதுகாப்பு அமைச்சு இப்படி தெரிவித்துள்ள சம்பவம் எதிரி நாடுகளை கலக்கத்தில் உறைய வைத்துள்ளது.
அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் என்பன வடகொரியாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்ற நிலையிலும் நாட்டின் தேசிய அத்தியாவசிய பாதுகாப்பு கருதி ஏவுகணை சோதனையில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக வடகொரியா விளக்கம் அளித்துள்ளது.
உலக சண்டிகரின் அடக்குமுறை ஆதிக்கத்தை உடைத்து எறிந்து அவர்களது முகமூடிகளை கிழிக்கும் நடவடிக்கையில் தரமாக சண்டை புரிந்து வருகிறது வடகொரியா.
வடகொரியாவின் அடங்க மறுக்கும் இந்த அடக்கியாளும் அரசுகளுக்கு சிம்பா சொப்பனமாக வடகொரியா விளங்குவது எதிரிகளை முறவைத்துள்ளது வைத்துள்ளதில் சந்தேகமில்லை.
ஏவுகணை தொழில்சாலை அழிப்பு
ஏவுகணை தொழில்சாலை அழிப்பு
ஏவுகணை தொழில்சாலை அழிப்பு , ஈரான் ஏவுகணை தொழிற்சாலை மேற்கு சிறிய பகுதியில் ஆஸ்திரேலிய விசேடக் கமெண்டா படையணிகள் மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
விசேட சிறப்பு கமாண்டோ படை அணிகள் வான்வழி ஊடாக ஊடுருவி சிரியாவின் மேற்கு பகுதியில்,
ஈரானுடைய ஆதரவுடன் உருவாக்கப்பட்டு கொண்டிருந்த மிகப்பெரும் ஆயுத ஏவுகணை தொழிற்சாலையே அங்கு முற்றாக அழித்து ஒழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அங்கிருந்த ஏவுகணைகளை தயாரித்து அவற்ற்றை இஸ்ரேலுக்கு வழங்கி அவை இஸ்திரேலியா ராணுவத்தினருக்கும் ,அரசுக்கும் எதிராகவும் பயன்படுத்தப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மிக முக்கியமான உளவு தசகாவால் பெறப்பட்டது அடுத்த இந்த ஏவுகணை தொழிற்சாலை வெற்றிகரமாக இஸ்ரேலுடைய சிறப்பு கோமாண்ட படையணிகளினால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை தொழிற்சாலை அழிக்கப்பட்டதால் ஈரானுடைய ஆதிக்கம் சிரியாவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்திரேலிய தரப்பில் மேற்கோள் காட்டி இப்படி செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இந்த சம்பவம் ஈரானுக்கு பெரும் இழப்பாக உள்ளமை கவனிக்க தக்கது .
ஏவுகணை தாக்குதல் அலறும் இஸ்ரேல்
ஏவுகணை தாக்குதல் அலறும் இஸ்ரேல்
ஏவுகணை தாக்குதல் அலறும் இஸ்ரேல் , மத்திய ஸ்டைல் பகுதிகளை இலக்கவைத்து எமன் ஹவுதிகள் தாக்குதலை நடத்தி இருக்கின்றனர் .
இந்த ஏவுகணைகள் மத்திய இஸ்ரேல் பகுதிகளை விழுந்து வெடித்த நிலையில் அங்கு சிறுமி காரில் மோதி காயப்படுத்தி உள்ளதாக படைகள் தெரிவிக்கின்றன.
நாலாபுரமும் மத்திய இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் விழுந்து வெடித்து கொண்டிருந்த பதட்டத்தில் ஓடி தெரிந்த சிறுமிகள் அந்த காரில் மோதுண்டு காயப்பட்டதாக மட்டும் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை தாக்குதலால் மக்கள் குடியேற்ற வாழ்விடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலஸ்த்தீனம் காசா மக்கள் மீது இடைவிடாத தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்ற வேளை அதற்கு பதிலடியாக ,செங்கடல் மற்றும் தரை பாரம்பரிய ஊடாக இச்செயலுக்குள்ளே கவுதிப்படைகள் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஹிஸ்புல்லா தலைவர்கள் பலியான நிலையில் தற்போது ஹவுதி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதை இதன் ஊடாக காண முடிகிறது .
இந்த தாக்குதலினால் செய்வதறியாது இஸ்ரேல் படைகள் திகைத்து கொண்டு இருக்கின்றன.
இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் , இஸ்ரேல் காசா எல்லையோரமாக ரொக்கேட் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஏவுகணை ரொக்கட் தாக்குதலினால் அங்கு சைரன்கள் ஒலித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
எனினும் இவ்வாறு எழுப்பப்பட்டசைரன்கள் ஒலி என்பது மிகவும் போலியானவை எனவும் ,எதிரி படைகளினால் நிகழ்த்தப்படவில்லை இப்படி தெரிவிக்கிறது.
பாலஸ்தீனம் காசாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நெருக்குவாரங்கள் தாக்குதலை அடுத்து .காசா பகுதியில் அமைந்துள்ள போராளி குழுக்கள் பல பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றது .
இவர்களுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் உள்ள ஈரான் ஆதரவு போர்படைகளும், தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .
இதனால் இஸ்ரேல் படைகள் பலத்த இழப்புகளை சாதித்த வண்ணம் இருக்கின்றன.
அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது கடந்த 24 மணி நேரத்தில் எல்லை பகுதிகளுக்குள் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த ரொக்கேட் தாக்குதலால் ஏற்பட்டசேத விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை.
ஏவுகணை மோதல் இஸ்ரேல் ஹவுதி
ஏவுகணை மோதல் இஸ்ரேல் ஹவுதி
ஏவுகணை மோதல் இஸ்ரேல் ஹவுதி , இஸ்ரேல் நாட்டின் பல முக்கிய நகர்ப்புறங்களை இலக்கு வைத்து ஏமன் ஹவுதி அன்சரல்லா போர்படைகள் கடும் ஏவுகணை தாக்குதலை கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்தி இருக்கின்றது .
கண்டம் விட்டு கண்ட பாயும் தூர வீச்சுக்கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்தி ஹவுதி படைகள் தாக்குதலை நடத்தி இருக்கின்றன.
தமது ஏவுகணை தாக்குதல் துல்லியமாக தமது இலக்கு சென்று தாக்கி அழித்ததாக தெரிவித்து இருக்கின்றனர் .
எதிரி ஏவுகணைகளை தமது பாதுகாப்பு படைகள் மிக வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி உள்ளதாக ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது .
பாலஸ்தீனம் ஹாசா ஹமாஸ் போர்படைகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தம் நெடுகாடாக இடம்பெற்று வருகின்ற நிலையில்.
ஈரான் ஆதரவு குழுக்கள் ஒருங்கிணைந்து தற்பொழுது இஸ்ரேல் உடைய பல பகுதிகளை இலக்கு வைத்து தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றது .
இஸ்ரேலிய ராணுவம் மக்களை எதிரி படைகள் கட்சிதமாக கூட்டிணைந்து திட்டமிடப்பட்ட தாக்குதலை நடத்தி இருக்கிறது .
அதனால் கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் சோகை இழந்து காணப்படுகிறது .
வர்த்தகர்கள் மக்கள் வாழ்விடங்கள் என்பன தற்போது பதட்டமான நிலையில் உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் வீடுகள் உடைப்பு
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் வீடுகள் உடைப்பு
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் வீடுகள் உடைப்பு , ரஷ்யா ராணுவத்தினர் கடந்த 24 மணித்தியாலத்தில் உக்கிரேன் நாட்டின் உடைய பல பகுதிகளை இலக்கு வைத்து 78 கண்டமட்டு கண்ட பாயும் நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்குதலை நடத்தினர்.
இந்த 78 கண்டன்விட்டு கண்டனம் பாயும் ஏவுகணைகளில் தாங்கள் ஐம்பதுக்கு மேற்பட்டவற்றை சுட்டு வீழ்த்தியதாகவும் ஏனையவை இலக்குகள் மீது விழுந்து வெடித்துள்ளதாக உக்கிரன் படைகள் தெரிவித்திருக்கின்றன .
உக்கிரேன் உள்கட்டமைப்பு மையங்கள் ஆயுத தொழிற்சாலைகளை இலக்கு வைத்து தாக்கி அழித்திருக்கின்றன .
இதனால் நத்தார் தினத்தை கொண்டாட வேண்டிய மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பாக இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்க படுகிறது .
ரஷ்யா உக்கிரைனுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்ட நெடிய நாள் யுத்தத்தில் பலமாக சிலவடைந்து காணப்படுகின்றது .
இந்த சிதைவுகள் பேரழிவுகளுக்கு மத்தியிலும் இடைவிடாது போரை ரஷ்யா படைகளுக்கு எதிராக உக்கிரன் அரசு அதிபர்நடத்தி கொண்டிருக்கிறார் .
போர் முடிந்தாலும் இவர்களுடைய உக்கிரேன் எனும் அழகிய நாட்டை கட்டி அமைக்க முடியாது என்பது குற்றச்சாட்டாக உள்ளது .
பல பில்லியன் பணத்தை கடனாக பெற்றுக்கொண்டுள்ளது ,அதனை மீளவும் திருப்பி நாடுகளுக்கு வழங்க முடியாத ஒரு நெருக்கடிக்குள் உக்கிரேன் சிக்கி இருப்பதை அந்த நாட்டினுடைய அதிபர் உணர்ந்து கொள்ள மறுப்பது குறிப்பிட தக்கது .
ஏவுகணைகளை சுட்டுவீழ்த்திய இஸ்ரேல் இராணுவம்
ஏவுகணைகளை சுட்டுவீழ்த்திய இஸ்ரேல் இராணுவம்
ஏவுகணைகளை சுட்டுவீழ்த்திய இஸ்ரேல் இராணுவம் , மத்திய இஸ்ரேலை நோக்கி வீசப்பட்ட ஏவுகணைகளை தாங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக இஸ்ரேலிய அரசை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன .
ஹவுதிய படைகள் வீசி வருகின்ற ஏவுகணைகளையே தமது படைகள் வழிமறித்து தற்போது சுட்டு விழ்த்தியுள்ளதாக இதனால் பெரிய சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
பலஸ்தீனம் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் அதற்கு எதிர் தாக்குலை தற்பொழுது தொடராக நடத்தி வருகின்றன.
கடல் வழியாக பயணிக்கின்ற கப்பல்கள் மற்றும் தரைவழியாகவும் தாக்குதலை தீவிர படுத்தியுள்ள நிலையில் தற்போது தாக்குதலை தீவிர படுத்தியுள்ளத்தியது .
இஸ்திரேலிய இராணுவம் இல்லையே பிறரை வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றது .
இடைவிடாதது நடத்த படுகின்ற தாக்குதல்களில் இரண்டு நாடுகளுக்கும் மிக பெரும் சேதங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன .
இந்த யுத்தம் எப்பொழுது முடிவுக்கு வரும் என உலகம் எதிர்பார்த்து கொண்டுள்ளது குறிப்பிட தக்கது .
ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியது
ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியது
ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியது , ஸ்டில் தலைநகர் டெல் அவியை இலக்கு வைத்து ஈரானுடைய ஆதரவு போராளிகள் கடுமையான ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளதாக இஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய தலைநகர் மீது கடுமையான ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு வந்ததாகவும் அவ்வாறு தாக்கப்பட்ட ஏவுகணைகளை வானில் பாய்ந்து இஸ்ரேல் போர் விமானங்கள் தடுத்து சுட்டு வீழ்த்தியுள்ளதாக இஸ்ரேல் விமான துறையும் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனம் , மீது மிக தீவிரமான தாக்குதலை இஸ்திரேலியா அரசு அரசு படைகள்நடத்தி வருகின்ற நிலையிலேயே அதற்கு பதிலடி தாக்குதலாக தற்பொழுது ஈரானுடைய ஆதரவு குழுக்கள் தமது தாக்குதலை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றன .
பலமான சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதே இஸ்திரேலியா படைகளை மிகப்பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இஸ்திரேலியா அரசு படைகளுக்கு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் இஸ்ரேல் மீது மும்முனை தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது.
எனினும் விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக தமக்கு இழப்புக்கள் ஏதுமில்லை என இஸ்ரேல் அரச ராணுவம் தெரிவித்து வருகின்றது.
இதுவரை யுத்தத்தில் பலத்த இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன அதேபோல் மிக முக்கியமான தலைவர்களையும் இஸ்ரேலிய ராணுவம் நடத்தியுள்ளது .
ஈரான் ஜனாதிபதி ,ஹிஸ்புல்லா தலைவர் ஆகியோரை படுகொலை செய்துள்ளது இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தால் ,அதுவே இஸ்ரேலுக்கு மிகப் பெரும் எதிரான போர்க்களமாக உருமாறி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல்
ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல்
ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் ,இஸ்ரேல் வான்பரப்பி இலக்கு வைத்து ,ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதலை நடத்தினர் .
இஸ்ரேல் இராணுவ முக்கிய நிலைகளை லைக்கு வைத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
எனினும் இந்த ஏவுகணை வெற்றிகரமாக தடுத்து வீழ்த்த பட்டுள்ளதாக இசுரேலியா இராணுவம் தெரிவித்துள்ளது .
லெபனான் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் சமாதான நடவடிக்கை இடம்பெற்று வரும் நிலையில் தற்பொழுது ஏமன் அன்சர் அல்லா படைகள் தாக்குதலை நடத்தி வருகினறமை குறிப்பிட தக்கது
உக்ரைனுக்கு புதிய ஹைபர்சோனிக் ஏவுகணை அச்சுறுத்தலை வெளியிட்டார், ரஷ்யா
உக்ரைனுக்கு புதிய ஹைபர்சோனிக் ஏவுகணை அச்சுறுத்தலை வெளியிட்டார், ரஷ்யா
உக்ரைனுக்கு புதிய ஹைபர்சோனிக் ஏவுகணை அச்சுறுத்தலை வெளியிட்டார், ரஷ்யா ,விளாடிமிர் புடின் உக்ரைனுக்கு புதிய ஹைபர்சோனிக் ஏவுகணை அச்சுறுத்தலை வெளியிட்டார், ரஷ்யா 90 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளையும் சுமார் 100
ட்ரோன்களையும் சரமாரியாக வீசியது, கிரெம்ளின் தலைவர் மேற்கத்திய ஏவுகணைகள் மூலம் உக்ரேனிய தாக்குதல்களுக்கு “பதில்” என்று அழைத்தார்.
.
ஜனாதிபதி விளாடிமிர் புடின் வியாழனன்று ரஷ்யாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் கெய்வில் உள்ள “முடிவெடுக்கும் மையங்களை” தாக்கப்போவதாக அச்சுறுத்தினார், மாஸ்கோ உக்ரைனின் எரிசக்தி கட்டத்தை ஒரு மில்லியன் மக்களை மின்சாரம் இல்லாமல் இழந்த ஒரு தாக்குதலில் சில மணிநேரங்களுக்குப் பிறகு.
சரமாரியின் போது ரஷ்யா 90 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் சுமார் 100 ட்ரோன்களை ஏவியது, கிரெம்ளின் தலைவர் மேற்கத்திய ஏவுகணைகள் மூலம் உக்ரேனிய தாக்குதல்களுக்கு “பதில்” என்று அழைத்தார்.
ஏறக்குறைய மூன்று ஆண்டுகால யுத்தம் சமீபத்திய நாட்களில் கூர்மையான விரிவாக்கத்தைக் கண்டுள்ளது, ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு முன்னர் இரு தரப்பினரும் புதிய ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளனர்.
ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பற்றி கசாக் தலைநகர் அஸ்தானாவில் செய்தியாளர் கூட்டத்தில் புடின் கூறினார், “கிய்வ் உட்பட இராணுவம், இராணுவ-தொழில்துறை அல்லது முடிவெடுக்கும் மையங்களுக்கு எதிராக Oreshnik ஐப் பயன்படுத்துவதை நாங்கள் நிராகரிக்கவில்லை.
கிய்வின் அரசு மாவட்டம் — பல அரசு கட்டிடங்கள் அமைந்துள்ள தலைநகரின் ஒரு பகுதி — தீவிர பாதுகாப்புடன் பாதுகாக்கப்படுகிறது, ஆனால் கடந்த வாரத்தில் அதற்கான அச்சம் அதிகரித்துள்ளது.
ரஷ்யா கடந்த வாரம் உக்ரைனில் அதன் புதிய Oreshnik பாலிஸ்டிக் ஏவுகணையை சோதித்தது, மற்றும் புடின் வியாழனன்று பல ஆயுதங்களை ஒரே நேரத்தில் சுடுவது அணுசக்தி தாக்குதல் அல்லது “விண்கல்” தாக்கத்திற்கு சமமான சக்தியைக் கொண்டிருக்கும் என்று பெருமையாகக் கூறினார்.
வெடித்து பறக்கும் மோதல் |எதிரிகளை மிரள வைத்த ரஷ்யா ஏவுகணை
வெடித்து பறக்கும் மோதல் |எதிரிகளை மிரள வைத்த ரஷ்யா ஏவுகணை
வெடித்து பறக்கும் மோதல் |எதிரிகளை மிரள வைத்த ரஷ்யா ஏவுகணை ,கன்னடன் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்துவோம் மிரட்டும் உலகவல்லரசு .
உக்ரைன் ரஷ்யாவை நீண்ட தூர அமெரிக்க ஏவுகணை மூலம் தாக்கியது
உக்ரைன் ரஷ்யாவை நீண்ட தூர அமெரிக்க ஏவுகணை மூலம் தாக்கியது
உக்ரைன் ரஷ்யாவை நீண்ட தூர அமெரிக்க ஏவுகணை மூலம் தாக்கியது ,முதலாவதாக, பிடனின் ஒப்புதலுக்குப் பிறகு, உக்ரைன் ரஷ்யாவை நீண்ட தூர அமெரிக்க ஏவுகணை மூலம் தாக்கியது, இந்த வேலைநிறுத்தம் உக்ரேனிய
எல்லையில் இருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் கராச்சேவ் நகருக்கு அருகிலுள்ள ரஷ்ய இராணுவ வசதியை குறிவைத்தது.
.உக்ரேனிய பாதுகாப்புப் படைகள், மேற்கத்திய-சப்ளை செய்யப்பட்ட ATACMS பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்ய எல்லைக்குள் எல்லைப் பகுதிகளில் தங்கள் முதல் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த 1,000 வது நாளில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் நிர்வாகம் ரஷ்யாவிற்குள்
உள்ள இலக்குகளைத் தாக்கும் ஆயுதங்களை கெய்வ் மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டை அங்கீகரித்தது.
உக்ரேனிய ஊடக அறிக்கைகளின்படி, உக்ரேனிய எல்லையில் இருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் கராச்சேவ்
நகருக்கு அருகில் உள்ள ரஷ்ய இராணுவ வசதியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
“உண்மையில், முதன்முறையாக, நாங்கள் ATACMS ஐப் பயன்படுத்தி ரஷ்ய எல்லையைத் தாக்கினோம். Bryansk பகுதியில் உள்ள ஒரு வசதிக்கு எதிராக
வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது, அது வெற்றிகரமாகத் தாக்கப்பட்டது,” RBC உக்ரைன் நாட்டின் இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி அறிக்கை செய்தது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் பிரதான ஏவுகணை மற்றும் பீரங்கி இயக்குனரகத்தின் 67வது ஆயுதக் களஞ்சியத்தில் நவம்பர் 19 இரவு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
உக்ரைனின் ஜெனரல் ஸ்டாஃப் கராச்சேவுக்கு அருகிலுள்ள ஒரு வசதியின் மீதான தாக்குதலை உறுதிப்படுத்தினார், ஆனால் என்ன ஏவுகணைகள்
பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, தகவல் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனின் நீண்ட தூர ஏவுகணை
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனின் நீண்ட தூர ஏவுகணை
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனின் நீண்ட தூர ஏவுகணை ,ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனின் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்துவதில் இங்கிலாந்து பிரதமர் அமைதியாக இருக்கிறார், பிரேசிலில் G20 இல் ஒளிபரப்பாளர்களிடம்
பேசிய கெய்ர் ஸ்டார்மர் “நாம் அதைச் செய்தால், புடின் மட்டுமே வெற்றி பெறுவார்” என்று மறுத்துவிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ரஷ்யாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த
உக்ரைனுக்கு அனுமதி வழங்கியதை அடுத்து, “செயல்பாட்டு விவரங்களைப் பெறமாட்டேன்” என்று பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் திங்களன்று கூறினார்.
பிரேசிலில் G20 இல் ஒளிபரப்பாளர்களிடம் பேசிய ஸ்டார்மர், “ஏனென்றால், நாங்கள் அதைச் செய்தால், ஒரே வெற்றியாளர் (ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்) புடின் மட்டுமே” வரையப்பட மறுத்தார்.
அதன் துருப்புக்கள் வளர்ந்து வரும் அழுத்தத்தை எதிர்கொள்வதால் ரஷ்யாவிற்குள் இராணுவ நிறுவல்களைத் தாக்குவதற்கு சக்திவாய்ந்த
இராணுவ தந்திரோபாய ஏவுகணை அமைப்பு அல்லது ATACMS ஐப் பயன்படுத்துவதற்கு வாஷிங்டனிடம் இருந்து Kyiv நீண்டகாலமாக அங்கீகாரம் கோரியுள்ளது.
ஏவுகணைகள் மீதான வாஷிங்டனின் முக்கிய கொள்கை மாற்றம் ரஷ்யாவின் போர் முயற்சியில் ஆயிரக்கணக்கான வட கொரிய துருப்புக்களை நிலைநிறுத்தியதற்கு பதிலளிப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்
இஸ்ரேலிய தளத்தின் மீது ஹெஸ்புல்லா ஏவுகணைகளை வீசியது
இஸ்ரேலிய தளத்தின் மீது ஹெஸ்புல்லா ஏவுகணைகளை வீசியது
இஸ்ரேலிய தளத்தின் மீது ஹெஸ்புல்லா ஏவுகணைகளை வீசியது ,ஹைஃபாவில் உள்ள இஸ்ரேலிய தளத்தின் மீது ஹெஸ்புல்லா ஏவுகணைகளை வீசியது.
வடக்கு கடலோர நகரமான ஹைஃபாவில் உள்ள இஸ்ரேலிய இராணுவ தளத்தின் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசியதாக லெபனானின் ஹிஸ்புல்லா கூறுகிறது.
நகரின் தெற்கே உள்ள மற்றொரு இராணுவத் தளத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகக் கூறிய பின்னர், “இஸ்ரேல் விமானப்படையுடன் இணைந்த
ஹைஃபாவின் தொழில்நுட்ப தளத்தை முதன்முறையாக” ஏவுகணைகளின் தாக்குதலுடன் குறிவைத்ததாக குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.




















































