ஏவுகணையை காட்டி மிரட்டல்
ஏவுகணையை காட்டி ஈரான் மிரட்டல் ,. ஈரான் ஏவுகணை தளத்தை தாக்க முற்பட்ட தீவிரவாதிகளை அடுத்து தற்பொழுது ஏவுகணையை காட்டி இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது .
இஸ்ரேலினால் தமக்கு மிகப் பெரிய ஆபத்து உள்ளதை அடுத்து தற்பொழுது தமது ஏவுகணைகள் தயார் என்பதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் அமெரிக்கா ஆதரவு நிலைக்கு இடையில் ஈரானுக்கு இடம்பெற்று வருகின்ற பனிப்போர் உச்சகட்டமாக இது பார்க்கப்படுகிறது.
விரைவில் ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா கூட்டுத் தாக்குதலை நடத்தும் என்பதாலேயே இந்த பதட்டம் உச்சம் பெற்றுள்ளது.
ஈரானின் மீது தாக்குதலை நடத்த முற்பட்டால் அதுவே மூன்றாம் உலக யுத்தம் மாறும் என்கின்ற பதட்டமும் தற்பொழுது உலக நாடுகள் மத்தியில் காணப்படுகிறது.
ஆகவேதான் தற்பொழுது ஈரான் இஸ்ரேல் அமெரிக்காவினுடைய நடவடிக்கைகள் உலக நாடுகளால் ஊற்றுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













