பிரிட்டன் டோவர் எல்லை சோதனை மையத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் டோவர் எல்லை சோதனை மையத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

பிரிட்டன் டோவர் எல்லை சோதனை மையத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

பிரிட்டன் டோவர் எல்லையோர சோதனைப்குதி மையத்தின் மீது ,பெற்றோல் குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .

காரில் வருகை தந்த நபர் ஒருவர் ,திடீரென மூன்று பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றுள்ளார் .

இவ்வாறு தப்பித்து சென்றவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

மேற்படி குண்டு தாக்குதலின் பின்புலம் தொடர்பில் ,காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

இது தீவிரவாத செயலுடன் தொடர்பு பட்டதா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .

மேற்படி குண்டு தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

பிரிட்டனுக்குள் ஒரே நாளில் 1000 அகதிகள் நுழைவு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனுக்குள் ஒரே நாளில் 1000 அகதிகள் நுழைவு

பிரிட்டனுக்குள் ஒரே நாளில் 1000 அகதிகள் நுழைவு

பிரிட்டன் பிரான்ஸ் டோவர் எல்லை ஊடாக 1000 அகதிகள் பிரிட்டனுக்குள் நுழைந்துள்ளனர்

ஒரே நாளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் நுழைந்தது ,ஆளும் புதிய பிரதமருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

அகதிகள் விடயத்தில் இறுக்கமான நடைமுறைகளை பின்பற்ற முனைந்துள்ள அரசின் கொள்கை திட்டத்திற்கு, ஆப்பு வைக்கும் முகமாக இந்த குடியேற்ற வாசிகள் வரவு அமைந்துள்ளது .

இந்தியா பசுபிக் பகுதியில் பாரிய முகாம் அமைத்து ,பிரிட்டனுக்குள் நுழைந்த அகதிகள் கடத்த பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளனர் .

மேலும் உகாண்டாவுக்கும் அகதிகளை பிரிட்டன் நாடு கடத்தி வருகிறது .

அவ்வாறான நிலையிலும் அகதிகள் வருகை அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .

இப்படியும் டை கட்டலாம் பிரிட்டன் பிரதமர் சுனெக் காட்டி கொடுத்தார்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

இப்படியும் டை கட்டலாம் பிரிட்டன் பிரதமர் சுனெக் காட்டி கொடுத்தார்

இப்படியும் டை கட்டலாம் பிரிட்டன் பிரதமர் சுனெக் காட்டி கொடுத்தார்

பிரிட்டன் ஆளும் பிரதமர் ரிஷி சுனெக் தான் கட்டியுள்ள டையினை , எடுதுவிட மறந்து வைத்து ,செவ்வி வழங்கும் காட்சிகளை, முக்கிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன .

இந்தியா ஆளும் பிரதமர் இந்தியர் சுனெக்கை, கிண்டலடிக்கும் நகர்வில் பிரிட்டன் முக்கிய ஊடகங்கள் செயல் ஆற்றி வருவதை இவை காண்பிக்கிறது .

இதன் மறுபுறம் எது என்பதை மக்களே நீங்களே கண்டு தெரிந்து கொள்ளுங்கள் .

ஆசிய நாட்டவர் என்பதனையும் ,அதனை எவ்வாறு இவர்கள் கிண்டல் அடிக்கின்றனர் என்பதை கவனிக்க .

இப்படியும் டை கட்டலாம் பிரிட்டன் பிரதமர் சுனெக் காட்டி கொடுத்தார்

சொல்ல போனால் ரிஷி சுனெக் ஆட்சியை, இரண்டு மாதத்தில் கவிழ்த்து விடும் நகர்வுகளில் ,இந்த உளவுத்துறை அரசியல் பின்புல ஊடகங்கள் செயலாற்றி வருவதை இந்த சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன .

என்றும் இல்லாதவாறு ரிஷி சுனெக் மீது இந்த ஊடகங்கள் தொடுத்து வரும் அதிரடி பார்ப்புரைகள் ,விரைவில் சுனெக் ஆட்சியில் இருந்து விரட்ட படுவார் என்கின்ற விடயத்தை கோடிட்டு காண்பிக்கிறது .

தொழில் கட்சி தாமே அடுத்து வரும் தேர்தலில் வென்று விட வேண்டும் என்கின்ற நிலையில் ,தனது அரசியல் சித்து விளையாடடை ஆரம்பித்துள்ளது .

பொது தேர்தலை நோக்கி அவர்கள் பயணிப்பதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன .

பிரிட்டன் முன்னாள் பிரதமர் டிரஸ் கைபேசி ரசியவினால் கைக்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் முன்னாள் பிரதமர் டிரஸ் கைபேசி ரசியாவினால் கைக்

பிரிட்டன் முன்னாள் பிரதமர் டிரஸ் கைபேசி ரசியாவினால் கைக்

பிரிட்டனில் 45 நாட்கள் பிரதமராக அங்கம் வகித்த டிரஸ் அம்மணியின் கைபேசி ,ரசியா கைக்கர்களினால் , கைக்கிங் செய்யப் பட்டுள்ளது .

அவரது கைசிபேசியில் இருந்த முக்கிய அந்தரங்க விடயங்கள், ரசியவினால் திருட பட்டுள்ளது .

இதில் தனி நபர்களுக்கு பகிர்ந்து கொண்ட ,முக்கிய பாதுகாப்பு விடயங்கள் உள்ளிட்டவை ,ரசியா கைக்கர்களினால் அபகரித்து செல்ல பட்டுள்ளது .

இந்த சம்பவம் பிரிட்டனில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இவரது ஆட்சியின் பொழுது ரசியா ஜனாதிபதி புட்டீனை ,கடுமையாக விமர்சனம் செய்து இருந்தமை குறிப்பிட தக்கது .

ரிஷி சுனெக் காமெடியன் எதிர் கட்சி தாக்கு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

ரிஷி சுனெக் காமெடியன் எதிர் கட்சி தாக்கு

ரிஷி சுனெக் காமெடியன் எதிர் கட்சி தாக்கு

பிரிட்டனை ஆளும் பிரதமர் ரிஷி சுனிக் மிக சிறந்த காமெடியன் என தொழில் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார் .

ஆளும் கன்செவ் பார்டியில் மூன்று மாதங்களில் ,மூன்று பிரதமர்கள் தெரிவாகியுள்ள அதிசயம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது .

தற்போது நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது .

ரிஷி சுனெக் காமெடியன் எதிர் கட்சி தாக்கு

இந்த நெருக்கடியி இருந்து நாட்டை மீட்க முடியாது .ஆளும் பிரதமர் ரிஷி சுனெக் ,நாட்டை கட்டியெழுப்புவேன் என ஆருடம் கூறி வருகிறார் .

இதனால் சுனெக் ஆட்சி கவிழ்க்க படும் நிலை உருவாக்கம் பெற்றுள்ளது .

உள்துறை அமைச்சர் பதவி விலகி ,பின்னர் ரிஷி சுனெக் ஆட்சியில் மீளவும் அதே பதவியில் நியமிக்க பட்டுள்ள செயல், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது .

இதனால் இந்தியரான ரிஷி சுனெக் , சர்ச்சைகளில் சிக்கி தவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

தப்பி ஓடிய அம்மணி மீளவும் அதே அமைச்சரானார் - பரோட்டா ஆட்டம் ஆரம்பம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

தப்பி ஓடிய அம்மணி மீளவும் அதே அமைச்சரானார் – பரோட்டா ஆட்டம் ஆரம்பம்

தப்பி ஓடிய அம்மணி மீளவும் அதே அமைச்சரானார் – பரோட்டா ஆட்டம் ஆரம்பம்

பிரிட்டன் முன்னாள் பிரதமர் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவி வகித்து தப்பி ஓடிய அம்மணி ,மீளவும் அதே அமைச்சு பணியில் அமர்த்த பட்டுள்ளார் .

இவரது இந்த மீள் நியமனம் ,மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

பாராட்டோ பரோட்டா ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார் என்கின்ற ,சமூக வலைத்தள கருத்துக்கள் சூடு பிடிக்கின்றன .

அகதிகள் மற்றும் குடிவரவு விடயத்தில் ,முன்னாள் பரோட்டா அமைச்சர் கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தி இருந்தார் .

தப்பி ஓடிய அம்மணி மீளவும் அதே அமைச்சரானார் – பரோட்டா ஆட்டம் ஆரம்பம்

அது அகதிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் மத்தியில், ஆளும் கட்சிக்கு எதிரான அலையை கிளப்பியுள்ளது .

அதே கடும் போக்கு கொள்கையை , ஆளும் ரிஷி சுனெக் கடைப்பிடிக்க முனைந்தால்,மக்கள் எதிர்ப்பு அதிகம் காண படும் எனலாம் .

அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமாவை போல ,இந்த இந்தியர் சுனெக் ஆட்சி அமையுமா என்கின்ற கேள்வி எழுகிறது .

பார்க்கலாம் சில மாதங்களில் சுனெக் ஆட்டங்கள் எவ்வாறு உள்ளது என்பதை ,பரோட்டா பரோட்டா தான் என்பதை காண்பிக்குமா பொறுத்திருந்து பார்க்கலாம் .

பிரிட்டன் பிரதமர் Liz Truss £115,000 சம்பளம் மேலதிகமாக ஏதும் இல்லை
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் பிரதமர் Liz Truss £115,000 சம்பளம் மேலதிகமாக ஏதும் இல்லை

பிரிட்டன் பிரதமர் Liz Truss £115,000 சம்பளம் மேலதிகமாக ஏதும் இல்லை

பிரிட்டன் வரலாற்றல் குறைந்த நாட்கள் பிரதமராக வகித்து சாதனையை பெற்றுள்ள Liz Truss வாழ் நாள் முழுவதும் , £115,000 சம்பளமாக பெற்றுள்ளார் .

இதுவே இவருக்கு வழங்க பட்டுள்ள இறுதி சம்பளமாக உள்ளது .

இவர்கள் காலம் முடிவடைந்து மக்களினால் தோற்கடிக்க பட்டு செல்ல பட்டால் ,இவர்களுக்கு மாதம் தோறும் பிரதமருக்கு வழங்க படும் சம்பளம் வழங்க படுவதுடன் ,அவர்களுக்குரிய சலுகைகள் யாவும் உள்ளது .

ஆனால் இவர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் .இவரது சம்பளத்திற்கு ஆப்பு வைக்க பட்டுள்ளது .

திறமை இல்லாத பிரதமர் Liz Truss என்கின்ற இழி பெயருடன் விடை பெற்றுளளர் அம்மணி .

ரயில் கூரையில் பூனை தாமதமான லண்டன் ரயில் பயணம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

ரயில் கூரையில் பூனை தாமதமான லண்டன் ரயில் பயணம்

ரயில் கூரையில் பூனை தாமதமான லண்டன் ரயில் பயணம்

லண்டனில் பயணிகள் ரயில், கூரையில் பூனை ஒன்று அமர்ந்திருந்துள்ளது .இதனால் அந்த வழி ரயில்வே பயணத்தில் தாமதம் ஏற்பட்டது .

பூனையானாது ரயில் கூரையில் இருந்து அகற்ற பட்ட பின்னர் வழமை போன்று ரயில்வே பயணங்கள் ஆரம்பமாகின .

தற்போது இந்த பூனை ரயில் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

லண்டனில் இந்தியா அமைச்சர் அம்மணி ஓட்டம் - தள்ளாடும் அம்மணி ஆட்சி
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் இந்தியா அமைச்சர் அம்மணி ஓட்டம் – தள்ளாடும் அம்மணி ஆட்சி

லண்டனில் இந்தியா அமைச்சர் அம்மணி ஓட்டம் – தள்ளாடும் அம்மணி ஆட்சி

லண்டனில் இந்திய பூர்விக குடியாகவும் ,பிரிட்டன் உள்துறை அமைச்சராக விளங்கிய Ms Braverman பதவியை ரீஜினமா செய்து தப்பி ஓடியுள்ளார் .

இவர் தனது மிஞ்சல் மூலம் முக்கிய பாதுகாப்பு விடயத்தை ,பிறிதொரு மின் அஞ்சலுக்கு அனுப்பியது குற்றாமாக காணப்பட்டதால் , இந்த பதவி விலகல் இடம்பெற்றுள்ளது .


ஆளும் பிரதமர் ,அம்மணி ஆட்சியில், ஐந்து அமைச்சர்கள் தொடராக பதவி விலகியுள்ள செயல், பெரும் நெருக்கடியை தருவித்துள்ளது .

லண்டனில் இந்தியா அமைச்சர் அம்மணி ஓட்டம் – தள்ளாடும் அம்மணி ஆட்சி

பொருளாதாரத்தில் ஏற்பட்ட தளம்பல், மற்றும் சரியான இலக்கு நோக்கிய பயணிக்காததால் ,ஆளும் பிரிட்டன் அம்மணி அரசியல் தள்ளாடுகிறது .

இந்தியா பூர்விக குடிகள் ,முக்கிய பதவிகள் வகித்தாலும் ,இவர்கள் அகதிகள் தொடர்பான கொள்கை போக்கை, கடை பிடித்தமையால் ,பிரிட்டன் வெளிநாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை சம்பாதித்துள்ளனர் .

இவர்களின் இந்த செயல்களினால் மீளவும் தேர்தலில் வெல்வது கடினம் என படுகிறது .

    பிரிட்டன் Birmingham பகுதியில் மாடியில் இருந்து வீழ்ந்து சிறுவன் மரணம்
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டன் Birmingham பகுதியில் மாடியில் இருந்து வீழ்ந்து சிறுவன் மரணம்

    பிரிட்டன் Birmingham பகுதியில் மாடியில் இருந்து வீழ்ந்து சிறுவன் மரணம்

    பிரிட்டன் புறநகர் Birmingham பகுதியில் ,மாடியில் இருந்து வீழ்ந்து 15 வயது சிறுவன் மரணமாகியுள்ளார் .

    இவரது மரணம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

    Birmingham பகுதியில் உள்ள கார் பார்க்கிங் மாடியில் இருந்து ,தவறி வீழ்ந்தே சிறுவன் பலியாகியுள்ளார் .

    பலத்த காயமடைந்த நிலையில் ,மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பலியாகியுள்ளார் .

    இந்த சிறுவன் மரணம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

    பிரிட்டனில் துப்பாக்கி சூடு பொலிசார் குவிப்பு
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டனில் துப்பாக்கி சூடு பொலிசார் குவிப்பு

    பிரிட்டனில் துப்பாக்கி சூடு பொலிசார் குவிப்பு

    பிரிட்டன் Southampton Road in Northampton பகுதியில் கடந்த தினம் துப்பாக்கி சூடுட தாக்குத்தல் இடம் பெற்றுள்ளது .

    இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் 31 வயது வாலிபர் மீது நடத்த பட்டுள்ளது .

    துப்பாக்கி குண்டுகள் வாலிபரின் தலையை பாதித்த நிலையில் ,வாலிபர் ஆபத்தான நிலையில் தவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் .

    இந்த சூட்டு சம்பவத்தை மேற்கொண்ட நபர்களை கைது செய்திடும் நகர்வில் பொலிசார் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

    தொடர்ந்து இந்த கொலை குற்ற வழக்கு பொலிஸ் விசாரணைகள், இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

    அமெரிக்காவை போல பிரிட்டனும் ,துப்பாக்கி கலாச்சாரம் உள்ள நாடக ,மாறி வருகிறது என்கின்ற ஐயம் எழுந்துள்ளது .

    பிரிட்டனில் NatWest  வங்கி 43 கிளைகள் அடித்து பூட்டு
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டனில் NatWest  வங்கி 43 கிளைகள் அடித்து பூட்டு

    பிரிட்டனில் NatWest  வங்கி 43 கிளைகள் அடித்து பூட்டு

    பிரிட்டனில் பிரபல வங்கியான NatWest  தனது 43 கிளைகளை அடித்து பூட்டுகிறது .

    NatWest  வங்கியின் இந்த அதிரடி அறிவிப்பு ,பயனாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

    ஒரே தடவையில் பல மடங்கு வங்கிகளை அடித்து பூட்டுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

    உக்கிரேன் போரில் ரசியாவுக்கு ஆதரவாக செயல் பட்ட ,பல செல்வந்தர்கள் சொத்துக்களை அமெரிக்கா பிரிட்டன் இணைந்து முடங்கின .

    அவ்விதமான வெளிநாட்டு செல்வந்தர்கள் ,இவ்வாறான தடையில் இருந்து தப்பிக்கும் நோக்குடன் தமது ,தொழில் துறைகளை ஐரோப்பிய நாடுகளில் இருந்து விலக்கி வருகின்றனர் .

    ஆனால் NatWest  வங்கியின் இந்த அதிரடி அறிவிப்புக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை .

    லண்டனில் கத்தி குத்து
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    மத்திய லண்டனில் மூவர் மீது கத்தி குத்து

    மத்திய லண்டனில் மூவர் மீது கத்தி குத்து

    கடந்த தினம் மத்திய லண்டன் Liverpool Street station பகுதியில் மூவர் கத்தி குத்து .தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் மீட்க பட்டுள்ளனர் .

    பலத்த காயமடைந்தவர்கள், அம்புலன்ஸ் மூலம் மீட்க பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

    திருடர்கள் இந்த கத்தி குத்து தாக்குதலை மேகொண்டுள்ளதாக ,பொலிஸார் சந்தேகிக்கின்றனர் .

    இந்த கத்தி குத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

    லண்டனில் பரவலாக கத்தி குத்து சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன

    இரகசிய கமராக்கள் அதிகம் பொருத்த பட்டு கண்காணிப்பு பலப்படுத்த பட்டுள்ளது .


    அவ்விதம் இருந்த்தும் ,இவ்வாறன கத்தி குத்து சம்பாவங்களை தடுக்கமுடியாது காவல்துறை திணறிய வண்ணம் உள்ளது .

    பிரிட்டனில் இருந்து இன்று முதல் மின்சாரம் காஸ் விலை அதிகரிப்பு 400 இலவசம்
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் காஸ் விலை அதிகரிப்பு 400 இலவசம்

    பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் காஸ் விலை அதிகரிப்பு 400 இலவசம்

    பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் மற்றும் காஸ் விலை 27 வீதம் அதிகரிக்கிறது .

    மேலும் ஒவ்வொரு வீட்டினருக்கும் வருடம் 2500 பவுண்டுகள் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலை காணப்படும் .

    இந்த விலை அதிகரிப்பை கட்டு படுத்த மக்களுக்கு வருடம் தோறும் 400 இலவசமாக வழங்க படும் என அரசு தெரிவித்துள்ளது .

    பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் காஸ் விலை அதிகரிப்பு 400 இலவசம்

    பாரளுமன்றில் இந்த அறிவிப்பை ஆளும் பிரிட்டன் பிரதமர் தெரிவித்துளளார் .

    இதில் வேடிக்கை என்னவென்றால் 27 வீதம் விலையை அதிகரித்து விட்டு அதில் 400 பவுண்டுகள் மட்டும் வருடம் ,மக்களுக்கு மீள் செலுத்துவதாக தெரிவிப்பது ,என்பது அரசியல் கபடி நாடகமாக பார்க்க படுகிறது .

    எதிர்வரும் தேர்தலில் ஆளும் கன்சவேர்டி பாரிய தோல்வியை சந்திக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

    பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு

    பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு

    பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு புரிந்து வருவதல் ,ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    1,5,8 திகதி இந்த பணி புறக்கணிப்பு இடம்பெறுகிறது .

    இவ்வாறான நாட்களில் மக்கள் ,பயணிகள் ரயில்களில் பயணிப்பது தவிர்த்து கொள்ளுமாறு வேண்ட படுகிறது .

    இந்த பணிபுறக்கணிப்பினால் மக்கள் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது .

    பிரிட்டனினால் அதிக மக்கள் நிலக்கீழ் சுரங்க ரயில்வே பயணங்களை அதிகம் மேற்கொண்டு வருகின்றனர் .

    இந்த பணிபுறக்கணிப்பால் பல மில்லியன்
    இழப்பு நாள் ஒன்றுக்கு ஏற்படுகின்றமை குறிப்பிட தக்கது .

    மேற்கு லண்டனில் பெண் படுகொலை மூவர் கைது
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    மேற்கு லண்டனில் பெண் படுகொலை மூவர் கைது

    மேற்கு லண்டனில் பெண் படுகொலை மூவர் கைது

    மேற்கு லண்டன் பகுதியில் 35 வயது பெண் ஒருவர் படுகொலை செய்ய பட்டுள்ளார் .

    இந்த படுகொலையுடன் தொடர்புடைய 25 வயது ஆண் மற்றும் 37 மற்றும் 43 வயதுடைய இரு பெண்களும் கைது செய்ய பட்டுள்ளனர் .

    கைதானவர்கள் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்தபட்ட பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

    கடந்த 25 தாம் திகதி இடம்பெற்ற இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

    இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .

    பிரிட்டன் லண்டன் பகுதியில் கத்தி குத்து கொலைகள், மற்றும் இவ்விதமான வன்முறை,சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    லண்டனில் பாடசாலை முன்பாக குற்றி கொலை

    லண்டனில் பாடசாலை முன்பாக குற்றி கொலை

    லண்டனில் பாடசாலை முன்பாக North Huddersfield Trust School பகுதியில் குற்றி கொலை செய்ய பட்டுள்ளார் .

    பாடசாலை வாசல் முன்பாக 15 வயது சிறுவனே கோரமாக குற்றி கொலை செய்ய பட்டுள்ளார் .

    மதியம் 2.15 மணியளவில் சிறுவன் கோரமாக குற்றி கொலை செய்ய பட்டுள்ளார் ,என காவல்துரையினர் தெரிவித்துள்ளனர் .

    கொலை செய்ய பட்ட வாலிபனுக்கு மக்கள் ,மற்றும் பாடசாலை வளாகம் ,என்பான் பணம் திரட்டி வழங்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளனர் .

    இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
    தொடர்ந்து காவல்துறை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      பிரிட்டன் ஸ்கொட்லாந்து வானில் பறந்தது என்ன பீதியில் மக்கள்

      பிரிட்டன் ஸ்கொட்லாந்து வானில் பறந்தது என்ன பீதியில் மக்கள்

      பிரிட்டன் ஸ்கொட்லாந்து வானில் பறந்தது என்ன என்பது தொடர்பாக மக்கள் பலர் ,காணொளிகளை வெளியிட்டு பீதியில் உறைந்துள்ளனர்.

      நீண்ட வால் போல உருவம் கொண்ட ,குண்டு போல் ஒன்று பாய்ந்து செல்கிறது . .

      இந்த மின்னல் வேகத்தில் பயணிக்கும் பொருள், என்ன என்பதை கணடறிய மக்கள் பலர் ,தமது கமராக்களில் பதிவானவற்றை வெளியீடு செய்துள்ளனர் .

      வீட்டில் பொருத்த பட்டுள்ள, கமராக்களில் பதிவானவையும் ,வெளியிட பட்டுள்ளன .

      பிரிட்டன் ஸ்கொட்லாந்து வானில் பறந்தது என்ன பீதியில் மக்கள்

      பிரிட்டன் ஸ்கொட்லாந்து வானில், பறந்தது என்ன என்பதை கணடறியும் நடவடிக்கையில் ,வானிலை ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் .

      இதில் வேற்று கிரகவாசிகள் பயணித்தனரா என்பது தொடர்பிலும் மக்களினால் ,கருத்துக்கள் பதிவிட பட்டு வருகின்றன.

      எனினு இதுவரை எவ்வித கருத்துக்களும் வானிலை ஆரய்ச்சியாளர்களினால் வெளியிட படவில்லை .

        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        பிரிட்டன் எங்கும் 19 திங்கள் விடுமுறை கடைகள் அடித்து பூட்டு

        பிரிட்டன் எங்கும் 19 திங்கள் விடுமுறை கடைகள் அடித்து பூட்டு

        பிரிட்டன் எங்கும் 19 திங்கள் கிழமை விடுமுறை அளிக்க பட்டுள்ளது .கடைகள் பாடசாலைகள் .போக்குவரத்துக்கு என்பன முடக்க படுகின்றன .

        பிரிட்டன் இரண்டாம் மகாராணி எலிசபெத் அவர்கள் ,உடல் நல்லடக்கம் செய்ய படும் நாளான 19 திங்கள், பிரிட்டன் எங்கும் பொது விடுமுறை ,அளிக்க பட்டுள்ளது .

        திங்கட் கிழமை 19 அணைத்து கடைகளும் அடித்து பூட்ட படுகின்றன .,இன்றைய நாள் பிரிட்டன் எங்கும் ,கண்ணீரால் சூழ்ந்த நாளாக மாற்றம் பெறுகிறது .

        பிரிட்டன் எங்கும் 19 திங்கள் விடுமுறை கடைகள் அடித்து பூட்டு


        இந்த நாட்டின் மகாராணியின் துயரில் மக்கள் தவித்த வண்ணம் உள்ளனர் .இவ்வேளை கடைகள் திறக்க பாட்டால் ,மக்களின் கோபத்திற்கு கடைகள் உள்ளாக்க படும் என எதிர் பார்க்க படுகிறது .

        பிரிட்டனில் நம்ம தமிழர்கள் சிலர், நத்தார் புத்தாண்டின் பொழுதும் கடைகளை திறந்து வைத்துள்ள வேடிக்கை வினோதம் இடம்பெறுகிறது .

        ,வந்த நாடுகளின் மக்களின் உணர்வுகளையும் ,காலத்தை அறிந்து கொள்ள மறுகின்ற சில சீர் கேடி தமிழர்கள் ,இவ்விதம் லண்டன் பகுதியில் உலவுவதை காண முடிகிறது .

        லண்டன் பக்கீங்கம் அரண்மனை முன்பாக ,பல்லாயிரம் மக்கள் திரண்டு
        மகாராணிக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்திய வண்ணம் உள்ளனர் .

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          தொழில் கட்சியை போட்டு தாக்கிய பிரிட்டன் புதிய பிரதமர் Liz Truss

          தொழில் கட்சியை போட்டு தாக்கிய பிரிட்டன் புதிய பிரதமர் Liz Truss

          தொழில் கட்சியை போட்டு தாக்கிய , பிரிட்டன் புதிய பிரதமர் ,Liz Truss கேள்வி ,பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் ,பிரிட்டன் தொழில் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

          பிரிட்டன் தொழில் கட்சியில் ,இதுவரை எந்த பெண்ணும் தெரிவு செய்யப்படவில்லை .

          இது பற்றி ஏன் தொழில் கட்சி சிந்திக்கவில்லை என, கேள்வியை கேட்டு ,தொழில் கட்சி தலைவரை ,பிரிட்டன் புதிய பிரதமர் திணறடித்துள்ளார் .

          தொழில் கட்சியை போட்டு தாக்கிய பிரிட்டன் புதிய பிரதமர் Liz Truss

          வந்த வேகத்தில் ,தொழில் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தும், புதிய ஆட்டத்தை ,பிரிட்டன் புதிய பிரதமர் Liz Truss ஆரம்பித்துள்ளார் .

          இவரது சில நடைமுறை வேலைத்திட்டங்கள் ,பிரிட்டனை மேலு பின்னோக்கி செல்லும் நிலை ஏற்பட போகிறது என்பதை ,தொழில்
          கட்சி சுட்டி காட்டிய நிலையில் ,அவரை மடக்கிட இவர் இவ்விதம் போட்டு தாக்கியுள்ளார் .