லண்டனில் பாடசாலை மாணவியை மோதிய பேரூந்து
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் பாடசாலை மாணவியை மோதிய பேரூந்து

லண்டனில் பாடசாலை மாணவியை மோதிய பேரூந்து

கிழக்கு லண்டன் Stamford Hill. பகுதியில் 76 இலக்க அடுக்குமாடி பேரூந்து ஒன்று இரு மாணவர்கள் மீது மோதியது .

இதன் பொழுது 14 வயது மாணவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

குறித்த பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர் .

பாடசாலை விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்த மாணவர்கள் மீதே, இந்த பேரூந்து மோதி விபத்தில் சிக்கியது .

வீதி ஒன்றை கடக்க முற்பட்ட பொழுதே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதை ,காட்சி படங்களை உற்று நோக்கும் பொழுது அவதானிக்க முடிகிறது .

மக்களே மிகவும் எச்சரிக்கை ,அவசரமாக வீதிகளை கடக்க முற்படாதீர்கள் .

லண்டனில் பாடசாலை மாணவியை மோதிய பேரூந்து
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் பாடசாலை முன்பாக குற்றி கொலை

லண்டனில் பாடசாலை முன்பாக குற்றி கொலை

லண்டனில் பாடசாலை முன்பாக North Huddersfield Trust School பகுதியில் குற்றி கொலை செய்ய பட்டுள்ளார் .

பாடசாலை வாசல் முன்பாக 15 வயது சிறுவனே கோரமாக குற்றி கொலை செய்ய பட்டுள்ளார் .

மதியம் 2.15 மணியளவில் சிறுவன் கோரமாக குற்றி கொலை செய்ய பட்டுள்ளார் ,என காவல்துரையினர் தெரிவித்துள்ளனர் .

கொலை செய்ய பட்ட வாலிபனுக்கு மக்கள் ,மற்றும் பாடசாலை வளாகம் ,என்பான் பணம் திரட்டி வழங்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளனர் .

இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
தொடர்ந்து காவல்துறை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.