பிரிட்டன் டோவர் எல்லை சோதனை மையத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
பிரிட்டன் டோவர் எல்லையோர சோதனைப்குதி மையத்தின் மீது ,பெற்றோல் குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .
காரில் வருகை தந்த நபர் ஒருவர் ,திடீரென மூன்று பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றுள்ளார் .
இவ்வாறு தப்பித்து சென்றவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
மேற்படி குண்டு தாக்குதலின் பின்புலம் தொடர்பில் ,காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
இது தீவிரவாத செயலுடன் தொடர்பு பட்டதா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .
மேற்படி குண்டு தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
- ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை

- ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதி

- தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி

- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்

- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை









