Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டன் பெக்கத்தில் மோதி சிதறிய வாகனங்கள் படம் உள்ளே

லண்டன் பெக்கத்தில் மோதி சிதறிய வாகனங்கள் படம் உள்ளே

லண்டன் பெக்கம் குயின்ஸ் வீதியில் ,கடந்த தினம் பெரும் வாகன விபத்து ஏற்பட்டுள்ளது .

வான் ஒன்றுடன் கார் ஒன்று மோதியதில், இந்த பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது .

கார் மற்றும் வான் என்பனவற்றின் முற்பக்கம், பலமாக சேதமடைந்துள்ளன .

எனினும் சாரதிகள் காயங்கள் இன்றி தப்பித்து கொண்டனர் .

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ,விபத்து தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

லண்டன் பெக்கத்தில் மோதி சிதறிய  வாகனங்கள் படம் உள்ளே
லண்டன் பெக்கத்தில் மோதி சிதறிய வாகனங்கள் படம் உள்ளே

இந்த வாகன விபத்தினால் ,அந்த வழிச்சாலை போக்குவரத்து, சிலமணி நேரம் பாத்திக்க பட்டது குறிப்பிட தக்கது .

காட்சி படம் – அமுதன் நன்றி .

    Posted in பிரித்தானிய செய்தி

    பிரிட்டனில் தாயை குற்றி கொன்ற மகன்

    பிரிட்டனில் தாயை குற்றி கொன்ற மகன்

    பிரிட்டன் Manchester United vs Liverpool பகுதியில் Kirkby, Merseyside. பாரின் வெளியே வைத்து தனது தாயை மகன் குற்றி கொலை செய்துள்ளார்.

    ஐம்பத்தி ஐந்து வயதுடைய தாயினை 39 வயது மகன் ,கோரமாக குற்றி கொலை செய்துள்ள சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    கொலை குற்றத்தில் மகன் கைது செய்ய பட்டு ,நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

    சம்பவ தினம் இரவு எட்டு மணியளவில் இடம்பெற்ற, இந்த கோர கத்தி குத்து தாக்குதலில், நெஞ்சுஇ மற்றும் மார்பு பகுதிகளில் பலத்த கத்தி குத்து தாக்குதல் நடத்த பட்ட நிலையில் ,அதிக இரத்த போக்கு காரணமாக தயார் இறந்துள்ளார்.

    இந்த கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவைல்லை .

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      பிரிட்டன் கடலுக்குள் சுறா அடித்து மூட பட்ட பீச்

      பிரிட்டன் கடலுக்குள் சுறா அடித்து மூட பட்ட பீச்

      பிரிட்டன் Folkestone பகுதி பீச்சில் சுறா மீன்கள் வருகை அதிகரித்த நிலையில் ,அந்த பேச்சு 24 மணித்தியாலம் கடலில் மக்கள் இறங்கிட தடை விதிக்க பட்டுள்ளது .

      இதனால் அங்கு திரண்ட மக்கள், ஏமாற்றத்துடன் கரையில் நின்றவாறே பொழுதை போக்கி சென்றுள்ளனர் .

      சுறா மீன்களின் தாக்குதல் ,இடம்பெறலாம் என்ற ,அச்சம் காரணமாக இந்த இடைக்கால அவசர தடை விதிக்க பட்டிருந்தது .

      நாளை மறுதினம் போல பீச் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர் பார்க்க படுகிறது .

        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        லண்டனில் தலைக்கீழாக கவிழ்ந்த கார்

        லண்டனில் தலைக்கீழாக கவிழ்ந்த கார்

        லண்டன் Belmont Road பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று முடக்கு திரும்புகையில் சாரதியின் கட்டு பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது .

        இந்த கார் தலைக்கீழாக கவிழ்ந்த பொழுதும் சாரதி காயங்களுடன் தப்பிக்கொண்டார் .

        தற்போது கார் சாரதி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்ற பொழுதும் ,உயிர் ஆபத்து ஏதும் இல்லை என தெரிவிக்க படுகிறது .

        லண்டனில் சமீப காலங்களாக இவ்விதமான கார் விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது.

          லண்டனில் பறந்த ஆறு போர் விமானங்கள் பீதியில் பதறிய மக்கள்
          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          லண்டனில் பறந்த ஆறு போர் விமானங்கள் பீதியில் பதறிய மக்கள்

          லண்டனில் பறந்த ஆறு போர் விமானங்கள் பீதியில் பதறிய மக்கள்

          லண்டன் கென்ட் பகுதி வானில் ஆறு போர் விமானங்கள் திடிரென வானில் பறந்து வட்டமடித்துள்ளன .

          இந்த ஆறு போர் விமானங்கள் , கென்ட் வானில் பறந்த சத்தம் ,மக்களை பீதியில் பதற வைத்துள்ளது.

          இந்த போர் விமானங்களின் பெரும் சத்தம் ,அங்கு பெரும் போர் களம் ஒன்று இடம்பெறுவதான ,பீதியை ஏற்படுத்தி இருந்தன என நேரடி சாடசிகள் தமது கருத்துக்களை பகிர்ந்துள்ளன.

          இந்த பிரிட்டன் போர் விமானங்கள் , ஆறு ஒன்றாக இதே பகுதியில், ஏன் பறந்து சென்றன என்ற கேள்வியே இங்கே முதன்மை பெற்றுள்ளது.

          போர் சத்தம் இன்றி அமைதி கொள்ளும் பிரிட்டன் ,வாழ் மக்கள் மத்தியில் இந்த ,விமான சத்தங்கள் உக்கிரேன் நாட்டின் போரினை நினைவு படுத்தியுள்ளது .

            லண்டனில் தீயில் எரிந்த கரவன் குடியிருப்பு
            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            லண்டனில் தீயில் எரிந்த கரவன் குடியிருப்பு

            லண்டனில் தீயில் எரிந்த கரவன் குடியிருப்பு

            பிரிட்டன் லண்டன் Birchwood Road, Dartford பகுதியில் காட்டுப்புற பகுதியை அண்மித்து அமைக்க பட்டிருந்த கரவன் கூடாரங்கள் எரிந்து அழிந்துள்ளன.

            அங்குள்ள கரவன் கூடாரத்தில் தீ பற்றி பிடித்ததில் அங்கிருந்த மேலும் சில கரவன் குடியிருப்பும் எரிந்து அழிந்துள்ளது .

            குறித்த தீயினை கட்டுப்படுத்த எட்டு தீயணைப்பு இயந்திரங்கள் வரவளைக்க பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

            இந்த தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

              பிரிட்டனில் லொத்தரியில் 20 மில்லியனை அள்ளி சென்ற நபர்
              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

              பிரிட்டனில் லொத்தரியில் 20 மில்லியனை அள்ளி சென்ற நபர்

              பிரிட்டனில் லொத்தரியில் 20 மில்லியனை அள்ளி சென்ற நபர்

              பிரிட்டனில் இடம்பெற்ற லொத்தரி குழுக்களில் நபர் ஒருவர் இருபது மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்றுள்ளார் .

              நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற தேசிய லொத்தர் சபையின் லொத்தர் குழுக்களில் இந்த பெரும் தொகையை குறித்த வெற்றியாளர் தட்டி சென்றுள்ளார் .

              14 – 15 – 31 – 41 – 44 – 45
              Bonus ball
              20 என்ற இலக்கத்தை வழங்கி இந்த பெரும் தொகையை குறித்த நபர் அள்ளி சென்றுள்ளார்.

                வேகப் படகு மோதி சிதறல் -பிரிட்டன் பெண் கணவன் முன்பாக மரணம்
                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                வேகப் படகு மோதி சிதறல் -பிரிட்டன் பெண் கணவன் முன்பாக மரணம்

                வேகப் படகு மோதி சிதறல் -பிரிட்டன் பெண் கணவன் முன்பாக மரணம்

                துருக்கி ; பிரிட்டனை சேர்ந்த தம்பதிகள் துருக்கி நாட்டுக்கு உல்லாச பயணம் மேற்கொண்டனர் .

                அப்பொழுது கடலில் வேகப்படகில் சவாரி செய்த பொழுது அந்த படகு விபத்தில் சிக்கியதில் கணவன் முன்பாக மனைவி மரணமானார்.

                கணவன் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

                குறித்த படகு விபத்து தொடர்பிலான காணொளிகள் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன.

                குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

                  லண்டன் வீதியில் இரட்சத பாம்பு அலறிய ஓடிய மக்கள்
                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                  லண்டன் வீதியில் இரட்சத பாம்பு அலறிய ஓடிய மக்கள்

                  லண்டன் வீதியில் இரட்சத பாம்பு அலறிய ஓடிய மக்கள்

                  லண்டன் கென்ட் Hudson வீதியில் ஐந்து அடி நீளமான பாம்பு ஒன்று உலாவியதை கண்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .

                  வீதியால் சென்ற தபால் காரர் ஒருவர் பாம்பை பிடித்து பேஸ்புக்க்கில் பதிவு செய்துள்ளார் .

                  அதுவே உள்ளூர் ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக மாறியுள்ளது.

                  பிரிட்டனில் பாம்பு தொல்லை இல்லை என உலாவும் மக்களே யாக்கிரதை. இதோ பாம்பு உலவுகிறது எச்சரிக்கையாக இருங்கள் .

                    பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனெக் கருத்து கணிப்பு வெற்றி செய்தி
                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                    பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனெக் கருத்து கணிப்பு வெற்றி செய்தி

                    பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனெக் கருத்து கணிப்பு வெற்றி செய்தி

                    பிரிட்டன் பிரதமராக ஐந்தாம் திகதி முடிவு தெரியவரும் என்ற நிலையில் ரிஷி சுனெக் முதன்மையான இடத்தில் உளளார் என்கிறது பிரிட்டன் ஊடகம்.

                    அந்த ஊடகத்தில் நடத்த பட்ட மக்கள் விவாத பங்களிப்பில் இரு பிரதம போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.

                    அந்த மக்கள் மன்றத்தின் கேள்விகளுக்கு பதில் அளித்து வெற்றி வாகையை சுனெக் வென்றுள்ளதாக கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

                    எனினும் ஐந்தாம் திகதி பிரிட்டன் பிரதமர் யார் என்கின்ற விடயம் தெரிய வரும் .அதனால் தற்போது பிரிட்டன் மக்கள் மத்தியில் பர பரப்பு ஏற்பட்டுள்ளது.

                    இந்தியன் என்ற நிலையிலும் கறுப்பினத்தவர் என்ற நிலையிலும் சுனெக் பிரதமராக முனைவதை பல தரப்பு புறம்தள்ளி வருகிறது .

                    ஆனால் சுனெக் பொருளாதார கொள்கையில் பிரிட்டனை வலுவான நாடாக பிரிட்டனை கட்டி எழுப்புவார் என எதிர் பார்க்க படுகிறது .

                      லண்டனில் வெடித்து சிதறிய காற்றலை மின்சாரம்
                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                      லண்டனில் வெடித்து சிதறிய காற்றலை மின்சாரம்

                      லண்டனில் வெடித்து சிதறிய காற்றலை மின்சாரம்

                      லண்டன் நகர்புற பகுதியில் காற்றாலை மின்சாரம் ஒன்று வெடித்து சிதறியுள்ளது .


                      லண்டனில் அதிக வெப்பம் காரணமாக ஏற்பட்ட தீ பற்றால் காரணமாக எரிந்து வெடித்து சிதறியுள்ளது.


                      இந்த காற்றலை மின்சாரம் வெடித்து சிதறும் காட்சிகள் தற்போது சமுக வலைத்தளங்களில் வைராலகி வருகிறது.

                      இந்த காற்றலை மின்சாரம் தீயில் எரிந்து வெடித்து சிதறிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

                        ஒரே நாளில் லண்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 700 அகதிகள்
                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                        ஒரே நாளில் லண்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 700 அகதிகள்

                        ஒரே நாளில் லண்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 700 அகதிகள்

                        பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆங்கில கால்வாயை கடந்து லாண்டன் டோவர் பகுதிக்குள் ஒரே நாளில் 700 அகதிகள் நுழைந்துள்ளனர் .

                        பிரிட்டன் வரலாற்றில் சமீப காலங்களில் இடம்பெற்ற அகதிகள் வருகையில் இதுவே அதிகமானதாக பதிவாகியுள்ளது.

                        லண்டனுக்குள் நுழையும் அகதிகள் ரூவாண்டவனுக்கு அனுப்பி அங்கு சிறை வைக்க படுவார்கள் என்கின்ற அறிவித்தல் விடுக்க பட்டுள்ளது .

                        அவ்விதம் இருந்தும் அகதிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து செல்கின்றமை ஆளும் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

                          லண்டன் கீத்திரோ விமான நிலையைத்தில் புகைக்குள் பறந்த விமானங்கள்
                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                          லண்டன் கீத்திரோ விமான நிலையைத்தில் புகைக்குள் பறந்த விமானங்கள்

                          லண்டன் கீத்திரோ விமான நிலையைத்தில் புகைக்குள் பறந்த விமானங்கள்

                          லண்டன் கீத்திரோ சர்வதேச விமான நிலையத்தில் தீ புகைக்குள் பறந்த பயணிகள் விமானங்கள் .

                          லண்டன் கீத்திரோ விமான நிலையத்தின் டெமினல் இரண்டின் அருகே பாரிய தீ பற்றி பிடித்துள்ளது .

                          இதன் பொழுது அந்த பகுதி வழியாக பறந்து கொண்டிருந்த விமானங்கள் அந்த புகையில் சிக்கிய படியே பறந்து சென்றன .

                          நூறுக்கு மேற்பட்ட விமானங்கள் இந்த புகைக்குள்ளால் பறந்துள்ளன .

                          கீத்திரோ விமான நிலையத்தில் மூன்று நிமிடங்களுக்கு ஒரு விமானம் என்ற அடிப்படையில் இங்கே இறங்கி செல்வதாக தெரிவிக்க படுகிறது .

                          அவ்வாறான நிலையில் இந்த தீ விபத்து பெரும் அச்சறுத்தலை ஏற்படுத்தியுள்ளது .

                          விமானங்கள் இவ்விதம் ஆபத்தான வழியூடாக பறக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

                          https://twitter.com/i/status/1554119801420881920
                            லண்டனில் ஆமையால் தடை பட்ட ரயில் போக்குவரத்து
                            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                            லண்டனில் ஆமையால் தடை பட்ட ரயில் போக்குவரத்து

                            லண்டனில் ஆமையால் தடை பட்ட ரயில் போக்குவரத்து

                            லண்டன் ; கிழக்கு லண்டன் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் ஆமை ஒன்று காணப்பட்டதால் அந்த வழி போக்குவரத்து தடை பட்டது .

                            கிழக்கு லண்டன் Norwich and Cambridge. இடையில் பயணிக்கும் ரயில்வே தண்டவாளத்தில் காயமடைந்த நிலையில் ஆமை ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது.

                            குறித்த ஆமையை அவ்வழியால் பயணித்த பயணிகளில் ஒருவர் படம் பிடித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

                            அதில் குறித்த பகுதியில் தண்டவாளத்தில் ஆமை ஒன்று உள்ளது எனவும் காயமுற்ற நிலையில் உயிருடன் உள்ளது என அவர் பதிவிட்ட நிலையில் இந்த காட்சி பதிவு விலங்குகள் அமைப்பின் கவனத்திற்கு ரயில்வே நிலையத்தின் கவனத்திற்கும் பறந்து சென்றது .

                            லண்டனில் ஆமையால் தடை பட்ட ரயில் போக்குவரத்து

                            விரைந்து செயல் பட்ட ரயில்வே அதிகாரிகள் அந்த வழி ரயில் போக்குவரத்தை தடை செய்து ஆமையை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

                            இந்த ஆமை ரயில்வே தண்டவாளத்தில் காணப்பட்டத்தை அடுத்து மதியம் ஒன்று முப்பது மணியளவில் ரயில்வே பயணம் சில மணிநேரம் தடை பட்டது .

                            விலகுங்கள் மீது மக்கள் எவ்விதம் அக்கறையுடன் உள்ளனர் என்பதனை இந்த ஆமை மீட்பு விடயங்கள் எடுத்து காட்டுகிறது .


                            ஆனால் நம்ம இலங்கை இந்தியாவில் கண்ணுற்றால் அதனை கல்லால் அடித்து கொன்று விடுவார்கள்.

                            இது அவர்கள் சிந்தனை ,வெள்ளையர் நாடுகளை போல விழிப்புணர்வு அற்ற தேசமாக இலங்கை இந்திய மக்கள் வசித்து வருவது கவனிக்க தக்கது.

                              பிரான்ஸ் நீச்சல் குளத்தில் பிரிட்டன் தம்பதிகள் சடலமாக மீட்பு
                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                              பிரான்ஸ் நீச்சல் குளத்தில் பிரிட்டன் தம்பதிகள் சடலமாக மீட்பு

                              பிரான்ஸ் நீச்சல் குளத்தில் பிரிட்டன் தம்பதிகள் சடலமாக மீட்பு


                              பிரான்ஸ் ; தெற்கு பிரான்ஸ் நாட்டின் Gignac, பகுதியில் உள்ள நீச்சல் தடாகம் ஒன்றில் பிரிட்டனை சேர்ந்த தம்பதிகள் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .

                              நீச்சல் குளத்தில் சடலமாகா மீட்க பட்ட பிரிட்டன் தம்பதிகள் எண்பது வயதுடையவர்கள் என அடையாளம் காண பட்டுள்ளது.

                              எவ்வாறு இந்த நீச்சல் குளத்தில் பலியானார்கள் என்பது தொடர்பில் தொடர் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

                              குறித்த பிரிட்டன் தம்பதிகள் சடலத்தை அவர் தம் உறவினர்களிடம் ஒப்படைக்கும் நகர்வில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

                                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                வீதியில் எரிந்த வான் தப்பி ஓடிய சாரதி

                                வீதியில் எரிந்த வான் தப்பி ஓடிய சாரதி

                                லண்டன் A2 near Dartford பகுதியில் வான் ஒன்று திடீரென தீ பற்றி கொண்டது .


                                இந்த தீ விபத்தில் சிக்கி அந்த வான் எரிந்து நாசமாகியுள்ளது .எனினும் இந்த தீ விபத்தில் எவருக்கும் காயங்களை ஏற்படவில்லை.

                                வீதியில் வானை எரிந்த நிலையில் கைவிட்டு சாரதி உயிர் தப்பிக்க தப்பி ஓடியதால் உயிரிழப்ப்பு தவிர்க்க பட்டுள்ளது .

                                இந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

                                  Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

                                  பிரிட்டனில் துப்பாக்கி முனையில் பெண்ணை கற்பழித்த நபர் மடக்கிய பொலிஸ்

                                  பிரிட்டனில் துப்பாக்கி முனையில் பெண்ணை கற்பழித்த நபர் மடக்கிய பொலிஸ்

                                  பிரிட்டன் Boston, Lincolnshire. பகுதியில் பெண் ஒருவரை நபர் ஒருவர் துப்பாக்கி முனையில் கற்பழித்துள்ளார் .

                                  குறித்த பெண் விபச்சாரம் புரிந்து வருபவர் .இவ்வாறான அந்த பெண்ணை துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் அவர் மிரட்டி கற்பழித்ததுள்ளார் .

                                  துப்பாக்கி முனையில் கற்பழிப்புக்கு உள்ளாக்க பட்ட பெண் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த ஆயுததாரி மடக்கி பிடிக்க பட்டார் .

                                  பெண்ணை கற்பழித்துவிட்டு தப்பி சென்று கொண்டிருந்த காரினை சோதனை புரிந்த பொழுது அந்த காருக்குள் கத்தி மற்றும் துப்பாக்கி என்பன இருந்துள்ளமை கண்டு பிடிக்க பட்டது.

                                  கை விலங்கு மாட்டப்பட்டு குறித்த ஆயுத தாரி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுள்ளார் .

                                    Posted in பிரித்தானிய செய்தி

                                    பிரிட்டனில் எரிந்த எரிபொருள் நிலையம் காட்சிகள் உள்ளே

                                    பிரிட்டனில் எரிந்த எரிபொருள் நிலையம் காட்சிகள் உள்ளே

                                    பிரிட்டன் Dorset. பகுதியில் உள்ள மொரேசியன் எரிபொருள் நிலையம் ஒன்றில் கேரவன் வான் ஒன்று தீ பிடித்து கொண்டது .

                                    அமெரிக்கா மாடல் தயாரிப்பான குறித்த கேரவன் வான் மொரேசியன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீ பற்றி கொண்டது .

                                    இந்த தீ பற்றலினால் அந்த கேரவன் வான் எரிந்து நாசமானது .

                                    மேலும் எரிபொருள் நிலையத்தின் கூரை என்பன எரிந்துள்ளன .

                                    பிரிட்டனில் எரிந்த எரிபொருள் நிலையம் காட்சிகள் உள்ளே

                                    எனினும் இந்த தீ சம்பவத்தால் பெரும் பாதிப்பு ஏற்படாத நிலையில் எரிபொருள் நிலையத்தின் எண்ணெய் கிடங்கு தப்பித்து கொண்டது.

                                    குறித்த எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்ற தீ விபத்தினை தீயணைப்பு வீரர்கள் கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

                                    பிரித்தானிய செய்திகள் மேலும் 20 படிக்க இதில் அழுத்துங்கள்

                                    பிரிட்டனில் எரிந்த எரிபொருள் நிலையம் காட்சிகள் உள்ளே

                                    தற்போது இந்த எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

                                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                      லண்டன் லூசியத்தில் உடைந்து வீழ்ந்த வாத்ரூம் கூரை 8.000 ஆயிரம் உரிமையாளருக்கு தண்டம்

                                      லண்டன் லூசியத்தில் உடைந்து வீழ்ந்த வாத்ரூம் கூரை 8.000 ஆயிரம் உரிமையாளருக்கு தண்டம்

                                      ,

                                      லண்டன் லூசியம் பகுதியில் வீட்டு வாத்துரூம் கூரை இடிந்து வீழ்ந்தவருக்கு எட்டு ஆயிரம் தண்டம் அறவிட பட்டுள்ளது ..

                                      குறித்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தவர்கள் வீட்டின் உரிமையாளருக்கு பலமுறை முறைப்பாடு செய்தும் அவர் வாத்துருமை அதனை திருத்தி கொடுக்கவில்லை .

                                      சம்பவ நாள் ஒன்று அந்த கூரை இடிந்து வீழ்ந்துள்ளது .வீட்டில் வசித்தவர்கள் கவுன்சிலுக்கு அறிய தந்த நிலையில் நீதிமன்றில் இது குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்று வந்துள்ளது .

                                      லண்டன் லூசியத்தில் உடைந்து வீழ்ந்த வாத்ரூம் கூரை 8.000 ஆயிரம் உரிமையாளருக்கு தண்டம்

                                      தற்போது வீட்டினை வாடகைக்கு வழங்கியவர் உரியமுறையில் உயிர் பாதுகாப்பு பேணப்படாது ஆபாயகரமான நிலையில் வீட்டை வழங்கியதால் எட்டு ஆயிரம் பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது.

                                      லண்டன் லூசியம் செய்திகள் படிக்க இதில் அழுத்துங்க

                                      லண்டனில் சில தமிழர்களும் இவ்வாறு வீடுகளை வாடகைக்கு வழங்குவதும் வீட்டில் பிரச்னை ஏதும் ஏற்பட்டால் அதனை திருத்தி கொடுக்காது காலம் தாழ்த்துவது .

                                      வீட்டில் உள்ளவர்களை கேவலமாக பேசி வந்த நிலையில் அவர்களும்
                                      இவ்விதமான சிக்கலுக்கு உள்ளாகி இருந்தமை இங்கே கவனிக்க தக்கது.

                                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                        துருக்கியில் பிள்ளை பெற்ற பிரிட்டன் பெண்ணுக்கு 50 ஆயிரம் பவுண்டு கட்டணம்

                                        துருக்கியில் பிள்ளை பெற்ற பிரிட்டன் பெண்ணுக்கு 50 ஆயிரம் பவுண்டு கட்டணம்

                                        ,

                                        துருக்கி ,பிரிட்டனில் இருந்து துருக்கி நாட்டுக்கு உல்லாச பயணம் மேற்கொண்ட பிரிட்டன் பெண் அங்கு குழந்தை பெற்றார் .


                                        இவரது மருத்துவ அனுமதி கட்டணம் 4500 பெறப்பட்டுள்ளது .

                                        அதன் பின்னர் பிள்ளை பேறு மற்றும் தாயார் பராமரிப்பு மற்றும் மருத்துவ செலவுகள் உள்ளடங்களாக ஐம்பதாயிரம் பவுண்டுகள் கட்டணம் குவிந்துள்ளது.

                                        இதனால் குறித்த தம்பதிகள் என்ன செய்வது என தெரியாதது திண்டாடி வருகின்றனர் .

                                        உல்லாச பயணம் சென்ற கர்ப்பிணி அங்கு குழந்தை பெற்றவுள்ளதால் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது .

                                        மேலு இவருக்கு மருத்துவக்காப்புறுதி வழங்கிட காப்புறுதி நிறுவனம் மறுத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

                                        குறித்த தம்பதிகள் மருத்துவ கட்டணம் செலுத்திட மக்களிடம் பணம் சேகரிக்கும் திட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது .