Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் பாடசாலை முன்பாக குற்றி கொலை

லண்டனில் பாடசாலை முன்பாக குற்றி கொலை

லண்டனில் பாடசாலை முன்பாக North Huddersfield Trust School பகுதியில் குற்றி கொலை செய்ய பட்டுள்ளார் .

பாடசாலை வாசல் முன்பாக 15 வயது சிறுவனே கோரமாக குற்றி கொலை செய்ய பட்டுள்ளார் .

மதியம் 2.15 மணியளவில் சிறுவன் கோரமாக குற்றி கொலை செய்ய பட்டுள்ளார் ,என காவல்துரையினர் தெரிவித்துள்ளனர் .

கொலை செய்ய பட்ட வாலிபனுக்கு மக்கள் ,மற்றும் பாடசாலை வளாகம் ,என்பான் பணம் திரட்டி வழங்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளனர் .

இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
தொடர்ந்து காவல்துறை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

    Posted in பிரித்தானிய செய்தி

    லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது

    லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது

    லண்டன் Elfirda Close பகுதியில் வீட்டுக்குள் வைத்து முப்பது வயதுடைய இளம் பெண் ஒருவர் குற்றி கொலை செய்யப்பட்டுள்ளார் .

    பலமான கத்தி குத்துக்கு இலக்கண நிலையில் பெண் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.

    லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது
    லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது

    இந்த பெண் கொலை குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டில் முப்பது வயதான ஆணும் இருபது வயதுடைய பெண்ணும் கைது செய்யப்பட்டனர் .

    இருபது வயது பெண் இந்த பெண்ணை குற்றி கொலை புரிந்திட உதவினார் என்ற குற்றத்தில் கைது செய்ய பட்டுள்ளார்.

    கைதானவர்கள் ஆண் பெண் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .


    லண்டனில் சமீப காலங்களாக இவ்விதமான கத்தி குத்து தாக்குதல்கள் சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது.

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      12 வயது சிறுமியை குத்தி கொன்ற 14 வயது வாலிபன்

      12 வயது சிறுமியை குத்தி கொன்ற 14 வயது வாலிபன்

      பிரிட்டன் லிவர்பூல் பகுதியில் 12 வயது சிறுமி ஒருத்தியை 14 வயதுடைய சிறுவன் குற்றி கொலை செய்துள்ளான்

      மேற்படி கொலையுடன் தொடர்புடைய சிறுவன் கைது செய்ய பட்டு நீதி விசாரணைக்கு

      உட்படுத்த பட்டுள்ளான் ,இதே நாட்டில் இவ்விதமான சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை

      குறிப்பிட தக்கது