பிரிட்டனுக்குள் ஒரே நாளில் 1000 அகதிகள் நுழைவு

பிரிட்டனுக்குள் ஒரே நாளில் 1000 அகதிகள் நுழைவு
Spread the love

பிரிட்டனுக்குள் ஒரே நாளில் 1000 அகதிகள் நுழைவு

பிரிட்டன் பிரான்ஸ் டோவர் எல்லை ஊடாக 1000 அகதிகள் பிரிட்டனுக்குள் நுழைந்துள்ளனர்

ஒரே நாளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் நுழைந்தது ,ஆளும் புதிய பிரதமருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

அகதிகள் விடயத்தில் இறுக்கமான நடைமுறைகளை பின்பற்ற முனைந்துள்ள அரசின் கொள்கை திட்டத்திற்கு, ஆப்பு வைக்கும் முகமாக இந்த குடியேற்ற வாசிகள் வரவு அமைந்துள்ளது .

இந்தியா பசுபிக் பகுதியில் பாரிய முகாம் அமைத்து ,பிரிட்டனுக்குள் நுழைந்த அகதிகள் கடத்த பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளனர் .

மேலும் உகாண்டாவுக்கும் அகதிகளை பிரிட்டன் நாடு கடத்தி வருகிறது .

அவ்வாறான நிலையிலும் அகதிகள் வருகை அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .

Leave a Reply