பிரிட்டனுக்குள் ஒரே நாளில் 1000 அகதிகள் நுழைவு
பிரிட்டன் பிரான்ஸ் டோவர் எல்லை ஊடாக 1000 அகதிகள் பிரிட்டனுக்குள் நுழைந்துள்ளனர்
ஒரே நாளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் நுழைந்தது ,ஆளும் புதிய பிரதமருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
அகதிகள் விடயத்தில் இறுக்கமான நடைமுறைகளை பின்பற்ற முனைந்துள்ள அரசின் கொள்கை திட்டத்திற்கு, ஆப்பு வைக்கும் முகமாக இந்த குடியேற்ற வாசிகள் வரவு அமைந்துள்ளது .
இந்தியா பசுபிக் பகுதியில் பாரிய முகாம் அமைத்து ,பிரிட்டனுக்குள் நுழைந்த அகதிகள் கடத்த பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளனர் .
மேலும் உகாண்டாவுக்கும் அகதிகளை பிரிட்டன் நாடு கடத்தி வருகிறது .
அவ்வாறான நிலையிலும் அகதிகள் வருகை அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .
- லண்டனில் ரஷ்யா உளவாளிகள் ஆறு பேர் கைது
- பிரிட்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 100 அகதிகள்
- டேவிட் கேமரூன் பிரிட்டன் வெளியுறவு அமைச்சரானார்
- பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இஸ்ரேலுக்கு பயணம் புரிந்துள்ளார் .
- போரை நிறுத்துக பிரிட்டன் பச்சை கட்சி அவசர வேண்டுதல்
- லண்டன் Tesco’s திருட்டு திருடர்களை துரத்தி பிடித்த மக்கள்
- south London பகுதியில் ஒருவர் குத்தி கொலை
- லண்டனில் 50 கார்களை எரித்த விஷமிகள்
- லண்டனில் 16 வயது வாலிபன் ஒருவர் வெட்டி கொலை video
- பிரிட்டன் வந்தார் ஜோ பைடன் சுனெக் இளவரசருடன் பேச்சு