Posted in உலக செய்திகள்

உக்கிரேன் ஏவுகணை 28 சுட்டு வீழ்த்திய ரஷ்ய

உக்கிரேன் ஏவுகணை 28 சுட்டு வீழ்த்திய ரஷ்ய

ரஷ்ய இராணுவம் உக்கிரேன் நாடு ஏவிய 28 பல்குழல் ஏவுகணைகளை
ஒரே தடவையில் சுட்டு வீழ்த்தியுள்ளதாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .

அமெரிக்காவிடம் கொள்வனவு செய்துள்ள ஏவுகணைகளை ,ரஷ்ய மீது உக்கிரேன் இராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது .

உக்கிரேனில் தொடரும் தாக்குதல்களில் ரஷ்ய ,உக்கிரேனுக்கும் பலத்த ,இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

    Posted in உலக செய்திகள்

    பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி 1 033 பேர் மரணம்

    பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி 1 033 பேர் மரணம்

    பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 1,033 பேர் பலியாகியுள்ளனர் .

    மேலும் டசின் கணக்கானோர் , காணாமல் போயுள்ளதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன .

    இந்த வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கையில் ,மீட்பு பணிகள் இடம்பெற்றுள்ளது .

    ஈரான் நாட்டு மீட்பு படையினர் ,பாகிஸ்தானுக்கு சென்றுள்ளனர் .

    இந்த வெள்ளத்தில் சிக்கிய மக்கள் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .

      Posted in உலக செய்திகள்

      முதலையுடன் வீதியில் நடக்கும் பெண்

      முதலையுடன் வீதியில் நடக்கும் பெண்

      இளம் பெண் ஒருவர் வீதியில் முதலையுடன் நடக்கும் காட்சிகள் வியப்பை ஏற்படுத்தியுள்ளது .

      குறித்த பெண் முதலையை ,கழுத்தில் கட்டி வீதியால் நடந்து செல்லும் காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது.

      மனிதர்களை வேட்டையாடும் கொடிய விலங்கான , முதலையுடன் பெண்
      இவ்வாறு வீதியில் நடந்து செல்லும் காட்சிகள் ,தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது .

        Posted in உலக செய்திகள்

        அமெரிக்காவில் 3 நெதர்லாந்து இராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு

        அமெரிக்காவில் 3 நெதர்லாந்து இராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு

        அமெரிக்காவில் தங்கியுள்ள நெதர்லாந்து நாட்டை , சேர்ந்த மூன்று இராணுவத்தினர் மீது ,துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

        இந்த திடீர் துப்பாக்கி சூட்டில் ,காயமடைந்த மூன்று நெதர்லாந்து இராணுவத்தினரும் ,மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

        அமெரிக்காவில் வெளிநாட்டு இராணுவத்தினர் மீது நடத்த பட்ட ,துப்பாக்கி சூட்டு தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

        அமெரிக்கா இண்டியான பகுதியில் நெதர்லாந்து இராணுவத்தினர் மீது நடத்த பட்ட ,இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதல் தொடர்பான ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

          Posted in உலக செய்திகள்

          இஸ்ரேல் விமான நிலையத்துக்குள் நுழைந்த உளவு விமானம்

          இஸ்ரேல் விமான நிலையத்துக்குள் நுழைந்த உளவு விமானம்

          இஸ்ரேல் Ben Gurion சர்வதேச விமான நிலையத்துக்குள் ,மர்ம உளவு விமானம் ஒன்று நுழைந்துள்ளது .

          இந்த மர்ம உளவு விமானத்தின் நுழைவினால், அந்த விமான தளத்தில் தரித்து நின்ற விமானங்கள் , வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.


          இந்த உளவு விமானம் எந்த பகுதியில் இருந்து யாரால், பறக்கவிடப்பட்டது என்பது தொடர்பில் தெரியவரவில்லை .


          குறித்த உளவு விமானத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் , இஸ்ரேல் இராணுவத்தினரை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

            Posted in உலக செய்திகள்

            லிபியாவில் கலவரம் 23 பேர் மரணம் 140 பேர் காயம்

            லிபியாவில் கலவரம் 23 பேர் மரணம் 140 பேர் காயம்

            லிபியா திரிபோலி பகுதியில் ,இடம்பெற்ற கலவரத்தில் சிக்கி 23 பேர் பலியாகியுள்ளனர்.

            மேலும் கலவர பாதிப்பில் 140 பேர் படுகாயமடைந்துள்ளனர் .காயமடைந்தவர்கள் டசின் கணக்கானோர் ,ஆபத்தான நிலையிலுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

            தொடர்ந்து லிபியா அரசுக்கும் ,கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் முறுகல் வெடித்த வண்ணம் உள்ளது.

              தாய்வான் அருகில் சீனா ஏவுகணை வீச்சு போர் பதட்டம் அதிகரிப்பு
              Posted in உலக செய்திகள்

              இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

              இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

              இஸ்ரேல் இராணுவத்தினர், சிரியாவின் மீது ஏவுகணை, தாக்குதலை நடத்தினர் .

              இவ்வாறு இஸ்ரேல் இராணுவத்தினரால் ,ஏவப்பட்ட ஏவுகணை நான்கினை ,சிரியா விமான எதிர்ப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

              சிரியாவின் மீது தொடராக , இஸ்ரேல் இராணுவம் வலிந்துஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

              இஸ்ரேல் பாலஸ்தீனம் ,சிரியா ,லெபனான் மீது ஏவுகணை வலிந்து தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது.

              ஆனால் இந்த நாடுகள் இஸ்ரேல் ,இராணுவத்தை மீள், திருப்பி தாக்கிட முடிய நிலையில் உள்ளமை குறிப்பிட தக்கது.

                Posted in உலக செய்திகள்

                லண்டன் M1 வீதியில் மோதி சிதறிய பல வாகனம் ஒருவர் மரணம்

                லண்டன் M1 வீதியில் மோதி சிதறிய பல வாகனம் ஒருவர் மரணம்

                லண்டன் M1 வீதியில் பயணித்தது கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ,சிதறியதில் ,சம்பவ இடத்தில ஒருவர் பலியானார் .

                மேலும் பலர் படுகாயமடைந்தனர் .

                இந்த M1 வீதி விபத்தினால் ,அந்த வீதி போக்குவரத்து ,பல மணிநேரம் தடை பட்டது .


                இவ்வாறான விபத்துக்கள், சமீப காலங்களில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .

                  Posted in உலக செய்திகள்

                  அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகளை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்

                  அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகளை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்

                  ஈராக் தலைநகர் அருகில் உள்ள விமான நிலையத்தில் ,பயணித்த அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் , வாகன அணியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது .

                  இந்த தாக்குதல் ,அவுஸ்ரேலியா அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

                  ஈரக்கை விட்டு அமெரிக்கா ,அவுஸ்ரேலிய ,பல் நாட்டு படைகள் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து ,தொடர் குண்டு தாக்குதல்கள் நடத்த பட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

                    Posted in உலக செய்திகள்

                    ரஷ்ய ஆட்டிலொறிகளை அழித்து வெளியிட்ட உக்கிரேன் வீடியோ

                    ரஷ்ய ஆட்டிலொறிகளை அழித்து வெளியிட்ட உக்கிரேன் வீடியோ

                    ரஷ்ய இராணுவத்தின் அதி உயர் ஆட்டிலொறிகள் பிரிவொன்றை தாம் , தாக்கி அழித்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது.

                    உளவு விமானங்கள் மூலம் ,படம் பிடிக்க பட்டு, ரஷ்ய ஆட்டிலொறி நிலைகள் அழிக்க பட்டுள்ளன .

                    காட்டு புறப் பகுதியில் ,மரங்களின் கீழ் மறைத்து வைக்க பட்ட, ரஷ்ய ஆட்டிலொறி நிலைகள் மீதே உக்கிரேன் ,இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி தாக்கி அழித்துள்ளது .

                    இந்த ரஷ்ய ஆட்டிலொறி நிலைகளில் ,நிலை கொண்டிருந்த ரஷ்ய இராணுவம் ,பலியாகியுள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .

                    இதில் அழுத்தி காணொளி பார்க்க

                    https://www.youtube.com/user/ethiricom1
                      Posted in உலக செய்திகள்

                      மதிலை உடைந்து பாய்ந்த கார் நடந்த பயங்கரம்

                      மதிலை உடைந்து பாய்ந்த கார் நடந்த பயங்கரம்

                      உலகில் அதிக விலை உயர்ந்த கார் வகைகளில் ஒன்றான, மேற்படி கார்கள் மதிலை உடைத்து உள்ளே பாய்ந்த நிலையில் மீட்க பட்டுள்ளது.


                      ஆடம்பர விலை உயர்ந்த காரினை செலுத்தி சென்ற ,45 வயது பெண் காயங்கள் ஏதும் இன்றி தப்பித்து கொண்டார் .

                      சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் ,காரினை மீட்டனர் .

                      இந்த கார்கள் குறித்த வீட்டிற்கு ஏற்படுத்த பட்ட சேதம் அதிகம் என தெரிவிக்க படுகிறது .

                      இரண்டு கார்கள் ஒன்றுடன் இன்று மோதி சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையிலும் ,சாரதி காயங்கள் இன்றி தப்பித்து கொண்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது .

                        Posted in உலக செய்திகள்

                        உக்கிரேன் சுதந்திர நாளில் ரஷ்ய தாக்குதல் சிதறிய ரயில் நிலையம் 22 பேர் மரணம்

                        உக்கிரேன் சுதந்திர நாளில் ரஷ்ய தாக்குதல் சிதறிய ரயில் நிலையம் 22 பேர் மரணம்

                        உக்கிரேன் சுதந்திர தின நாளில் உக்கிரேன் மத்திய ரயில்வே நிலையம் மீது நடத்த பட்ட ரொக்கட் தாக்குதலில் 22 பேர் பலியாகியுள்ளனர்.

                        உக்கிரேன் ரயில் நிலையம் பலத்த சேதமடைந்துள்ளது . உக்கிரேன் சுதந்திர தின நாளில் ரஷ்ய மேற்கொண்ட இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் எழுப்ப பட்டுள்ளது .

                        ரஷ்ய ரொக்கட் தாக்குதலில் 22 பேர் பலியாகியும் ,மேலும் பலர் காயமடைந்துள்ளனர் .


                        பாதிக்க பட்ட பகுதிகளில் பல மில்லியன் சேதம் ஏற்பட்டுள்ளதாக கணிக்க பெற்றுள்ளது .

                          Posted in உலக செய்திகள்

                          சிரியாவில் இரண்டு அமெரிக்கா முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல்

                          சிரியாவில் இரண்டு அமெரிக்கா முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல்

                          சிரியாவில் உள்ள இரண்டு அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது.

                          சிரியாவில் அமெரிக்கா இராணுவம் ,எரிபொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் வேளையில் ,அவ்வாறான அந்த அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது ,இந்த திடீ ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது.

                          எதிரிகளின் இந்த ஏவுகணை தாக்குதலினால் அமெரிக்கா இராணுவத்தினருக்கு , ஏற்பட்ட இழப்புக்கள் இதுவரை தெரியவில்லை .

                          ஈராக் ,சிரியா உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா, இராணுவம் மீது தொடராக தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

                            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                            பிரிட்டன் கடலுக்குள் சுறா அடித்து மூட பட்ட பீச்

                            பிரிட்டன் கடலுக்குள் சுறா அடித்து மூட பட்ட பீச்

                            பிரிட்டன் Folkestone பகுதி பீச்சில் சுறா மீன்கள் வருகை அதிகரித்த நிலையில் ,அந்த பேச்சு 24 மணித்தியாலம் கடலில் மக்கள் இறங்கிட தடை விதிக்க பட்டுள்ளது .

                            இதனால் அங்கு திரண்ட மக்கள், ஏமாற்றத்துடன் கரையில் நின்றவாறே பொழுதை போக்கி சென்றுள்ளனர் .

                            சுறா மீன்களின் தாக்குதல் ,இடம்பெறலாம் என்ற ,அச்சம் காரணமாக இந்த இடைக்கால அவசர தடை விதிக்க பட்டிருந்தது .

                            நாளை மறுதினம் போல பீச் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர் பார்க்க படுகிறது .

                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                              லண்டனில் தலைக்கீழாக கவிழ்ந்த கார்

                              லண்டனில் தலைக்கீழாக கவிழ்ந்த கார்

                              லண்டன் Belmont Road பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று முடக்கு திரும்புகையில் சாரதியின் கட்டு பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது .

                              இந்த கார் தலைக்கீழாக கவிழ்ந்த பொழுதும் சாரதி காயங்களுடன் தப்பிக்கொண்டார் .

                              தற்போது கார் சாரதி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்ற பொழுதும் ,உயிர் ஆபத்து ஏதும் இல்லை என தெரிவிக்க படுகிறது .

                              லண்டனில் சமீப காலங்களாக இவ்விதமான கார் விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது.

                                Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                                உக்கிரேனுக்கு 3 பில்லியன் டொலர் ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா

                                உக்கிரேனுக்கு 3 பில்லியன் டொலர் ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா


                                உக்கிரேன் மீது ரஷ்ய இராணுவம் தாக்குதல்களை தொடுத்து வருகிறது .

                                இவ்வேளை உக்கிரேனை தாம் ,பாதுகாப்பதற்கு ,அதன் சுதந்திர தின நாளில் ,மூன்று பில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான ஆயுத தளபாடங்களை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .

                                உக்கிரேன் மீது ரஷ்ய கடும் போரினை தொடுத்து வரும் நிலையில் ,ரஸ்யாவுக்கு எதிராக பல முக்கிய ஆயுத தளபாடங்களை அமெரிக்கா ,கனடா ,பிரிட்டன் என்பன வழங்கி வருகின்றன .

                                உக்கிரேன் ரஷ்ய மோதல்களினால் ,அமெரிக்கா பிரித்தானியா போன்றவை ,அதிக ஆயுதங்களை விற்று பணத்தை அள்ளிக் கொள்கின்றன.

                                அவரச ஆயுத உதவி வழங்குதல் என்ற போர்வையில் ,தமது ஆயுத வியாபாரத்தை கச்சிதமாக நடத்தி வருகின்றனர்.

                                தற்போது ரஷ்ய உக்கிரேன் மோதல் தொடர்ந்து , செல்வதையே அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகள் விரும்புகின்றன என்பதை ,மேற்படி ஆயுத விற்பனை எடுத்து காட்டுகிறது .

                                  Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

                                  கனடா 63 ரஷ்ய முக்கிய நபர்கள் மீது தடை விதிப்பு

                                  கனடா 63 ரஷ்ய முக்கிய நபர்கள் மீது தடை விதிப்பு

                                  கனடா அரசு அதிரடியா 63 ரஷ்ய முக்கிய நபர்களுக்கு தடை விதித்துள்ளது .

                                  இந்த தடை உத்தரவு ரஷ்ய செல்வந்தர்கள் ,அரசியல்வாதிகள், இராணுவ மற்றும் பாதுகாப்பு ,தரப்பை சேர்ந்தவர்கள் உள்ளடக்க படுகின்றனர் .

                                  உக்கிரேன் மீதான ,தொடர் இராணுவ ஆக்கிரமிப்பு ,தாக்குதலை அடுத்து ,ரஷ்ய மீதான தடைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .

                                  அமெரிக்கா நேச கூட்டு நாடுகளின் தொடர் ,இவ்விதமான அறிவிப்பால் , ரஸ்யாவின் பொருளாதாரம் மற்றும் ,அதன் செயல்படும் திறன் முடக்க படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது .

                                  கனடா 63 ரஷ்ய முக்கிய நபர்கள் மீது தடை விதிப்பு

                                  மத்திய கிழக்கு நாடுகள் மீது ,அமெரிக்கா மற்றும் ,அதன் நேச நாடுகள் தொடர்ந்து வரும், பயங்கரவாதம் ,என்ற போரின் போது ,அதன் நேச நாடுகளுக்கு இவ்விதமான தடைகள் எதுவும் விதிக்க படவில்லை .

                                  இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் , ரஷ்யா உக்கிரேன் மீதான போரை தொடுத்துள்ளது .


                                  அதற்கு இவ்விதாமன் அதிரடி தடைகளை கனடா ,அமெரிக்கா அணிசேர் நாடுகள் விதித்து வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது .

                                    சிரியாவில் 137 டாங்கிகளில் எரிபொருள் திருடி செல்லும் அமெரிக்கா இராணுவம்
                                    Posted in உலக செய்திகள்

                                    சிரியாவில் 137 டாங்கிகளில் எரிபொருள் திருடி செல்லும் அமெரிக்கா இராணுவம்

                                    சிரியாவில் 137 டாங்கிகளில் எரிபொருள் திருடி செல்லும் அமெரிக்கா இராணுவம்

                                    சிரியா நாட்டில் ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா இராணுவம் , அங்கிருந்து 137 டாங்கிகளில் எரிபொருளை திருடி சென்றுள்ளது .

                                    பயங்கரவாதம் என்ற போர்வையில் இராணுவத்தை ஏவியுள்ள , அமெரிக்கா மற்றும் ,அதன் நேச நாடுகள் ,இவ்விதம் எரிபொருள் திருட்டில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது.

                                    இந்த வாரம் மட்டும் 137 டாங்கிகளில் எரிபொருள், திருடிசென்றுள்ளது அம்பலமாகியுள்ளது.

                                    அமெரிக்கா இராணுவத்தின் , இந்த எரிபொருள் திருட்டில் ,மூலம் பல மில்லியன் டொலர்களை ஆண்டுக்கு வருமானமாக பெற்று வருகின்றனர் .

                                    உலக மகா கொள்ளையில் அமெரிக்கா,இராணுவம் ஈடுபட்டுள்ளது ,இதன் மூலம் அமபலமாகியுளளது.

                                      துருக்கி இராணுவம் குருதீஸ் போராளிகள் மீது தாக்குதல்
                                      Posted in உலக செய்திகள்

                                      துருக்கி இராணுவம் குருதீஸ் போராளிகள் மீது தாக்குதல்

                                      துருக்கி இராணுவம் குருதீஸ் போராளிகள் மீது தாக்குதல்

                                      துருக்கி இராணுவம் ஈராக் பகுதியில் உள்ள குருதீஸ் போராளிகள் பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது .

                                      துருக்கிய இராணுவம் நடத்தி வரும், இந்த தாக்குதல்களில் சிக்கி பலத்த சேதங்களை குருதீஸ் பகுதி உள்ளாகியுள்ளது .

                                      துருக்கி இராணுவத்தின் தாக்குதல்களில் மக்கள் வாழ்விடங்கள் சேதமாக்க பட்டுள்ளன.

                                      தொடரும் துருக்கி இராணுவத்தின் தாக்குதல்களினால் ,குருதீஸ் மக்கள் அகதிகளாக இடம்பெயந்தரந்த வண்ணம் உள்ளனர்.

                                        அமெரிக்காவில் துப்பாக்கி சூடு இருவர் சுட்டு கொலை
                                        Posted in உலக செய்திகள்

                                        அமெரிக்காவில் துப்பாக்கி சூடு இருவர் சுட்டு கொலை

                                        அமெரிக்காவில் துப்பாக்கி சூடு இருவர் சுட்டு கொலை

                                        அமெரிக்காவின் இருவேறு பகுதிகள் நடத்த பாட் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ஒருவர் படுகொலை செய்ய பட்டுள்ளார் .

                                        அமெரிக்காவில் நாள் தோறும் அதிகரித்து , செல்லும் துப்பக்கி சூட்டு சமப்வத்தினால், மக்கள் பெரிதுக்கும் பீதியில் உறைந்துள்ளனர்,

                                        இந்த வருடம் மட்டும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் சிக்கி, 180 பேர் பலியாகியுள்ளனர்.

                                        துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்லும் நிலையில், அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டை நிறுத்திடும், புதிய நகர்வு ஆரம்பிக்க படவுள்ளதாக எதிர் பார்க்க படுகிறது.