Posted in உலக செய்திகள்

அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகளை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்

அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகளை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்

ஈராக் தலைநகர் அருகில் உள்ள விமான நிலையத்தில் ,பயணித்த அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் , வாகன அணியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது .

இந்த தாக்குதல் ,அவுஸ்ரேலியா அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

ஈரக்கை விட்டு அமெரிக்கா ,அவுஸ்ரேலிய ,பல் நாட்டு படைகள் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து ,தொடர் குண்டு தாக்குதல்கள் நடத்த பட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

    Posted in உலக செய்திகள்

    அவுஸ்ரேலியால் மக்களை துரத்தும் கட்டு தீ-240,000பேர் இடப்பெயர்வு

    அவுஸ்ரேலியா நாட்டில் ,இராணுவ உதவியுடன் பற்றி எரியும் காட்டு தீயை அணைக்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்த நிலையில்

    தற்பொழுது மக்களை நோக்கி கட்டு தீ பரவி வருவதால் சுமார் இரண்டு லட்ஷத்து நாப்பது ஆயிரம் மக்கள் அங்கிருந்து உடனடியாக

    அப்புற அப்டுத்த பட்டுள்ளனர் .இராணுவத்தினர் உதவியுடன் மக்கள் அவர் தம் வீடுகளை விட்டு வெளியேயற்ற படுகின்றனர் .

    மக்கள் வெளியேறிய வீடுகள் தீயில் எரிந்து அழியும் அபாயம் எழுந்துள்ளது .

    அதே பகுதியில் உள்ள தொழில் சாலைகளுக்கும் இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன .

    ஆளும் அரசு இதனை கட்டு படுத்த முடியாது திணறி வருகிறது

    அவுஸ்ரேலியால் மக்களை துரத்தும்