Posted in உலக செய்திகள்

ஐரோப்ப மீது எரிவாயு தாக்குதல் நடத்த ரஷ்ய திட்டம் – பீதியில் ஐரோப்பா

ஐரோப்ப மீது எரிவாயு தாக்குதல் நடத்த ரஷ்ய திட்டம் – பீதியில் ஐரோப்பா

ஐரோப்பா மீது எரிவாயு தாக்குதல் நடத்த ரஷ்ய திட்டமீட்டு வருகிறது .குளிர் காலத்தில் ஐரோப்பா மீதான எரிவாயு விநியோகத்தை ,தடுத்து நிறுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்கிரேன் அதிபர் தெரிவித்துள்ளார் .

ரஷ்ய மீது பிரிட்டன் ஐரோப்பா இணைந்து ,பொருளாதர தடைகளை விதித்துள்ள நிலையில் ,எரிவாயு மூலம் ஐரோப்பாவை பழிவாங்கிட , ரஷ்ய ஜனாதிபதி புட்டீன் தயாராகி வருகிறார் .

ஐப்பசி மாதம் முதல் ,மாசி மாதம் வரை ஐரோப்பா அதிகம் குளிரில் உறைந்திருக்கும் .

இவ்வாறான காலப்பகுதியில் ,ரஸ்யாவின் எரிவாயு விநியோகம் நீக்க பட்டால் ,ஐரோப்பா நாடுகள் பெரும் சிக்கலில், சிக்கி தவிக்கும் என ,எதிர் பார்க்க படுகிறது .

ஐரோப்ப மீது எரிவாயு தாக்குதல் நடத்த ரஷ்ய திட்டம் – பீதியில் ஐரோப்பா

அதற்கு முன்னராக உக்கிரேன் நாட்டு போர் ,முடிவுக்கு சென்றால் ,இந்த தாடையில் இருந்து தப்பிப் பிழைக்கும் நிலை ஏற்படலாம் .

அவ்வாறு இல்லாது போனால் ,ஐரோபியா மக்கள் குளிரில் விறைத்து சாகும் நிலை ஏற்படும்.

இந்தியா இலங்கையை போன்று ,வெப்ப வலய நாடுகள் ,ஐரோப்பா இல்லை என்பதை கவனிக்க ,

மனிதர்களை கொல்லும் ,பலத்த குளிர் நிறைந்த இந்த, நான்கு மாதங்களாக ஐப்பசி முதல் மாசி காணப்படும் ,

அவ்வாறான கடும் குளிர் நிறைந்த வேளை ,எரிவாயு விநியோகம் நிறுத்த பாட்டால் ,ஐரோப்ப பலமாக பாதிக்க பாடுவதுடன் ,ஆளும் அரசுகளும் ,
கவிழ்க்க படும் நிலை தோற்றம் பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது .,

    Posted in உலக செய்திகள்

    20 பேர் சுட்டு கொலை – தீவிரவாதிகள் கொலை வெறியாட்டம்

    20 பேர் சுட்டு கொலை – தீவிரவாதிகள் கொலை வெறியாட்டம்

    சோமாலியாவில் 20 மக்கள் சுட்டுக்கொலை புரிந்து தீவிரவாதிகள் வெறியாட்டம் ,பர பரப்பில் நாடு .

    சோமாலியாவில் அல்சபா தீவிரவாத குழுக்கள் ,அப்பாவி மக்கள் 20 பேரை சுட்டு கொலை செய்து, வெறியாட்டம் நடத்தியுள்ளனர் .

    சோமாலிய அரச இராணுவத்திற்கும் ,அல் சபா தீவிரவாத அமைப்பிற்கும் இடையில் தொடர், தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

    அவ்வாறான அல் சபா அமைப்பினரால் நடத்த பட்டு வரும் திடீர் தாக்குதல் ஊடாக ,அரச கட்டு பாட்டு பகுதியில் வசித்து வரும் மக்கள் ,படு கொலை செய்யப்பட்டு வருகின்றனர் .

    20 பேர் சுட்டு கொலை – தீவிரவாதிகள் கொலை வெறியாட்டம்

    அல் சபா அமைப்பினர் , அரசுக்கு சிம்மா சொப்பனமாக விளங்கி வரும் தீவிரவாத அமைப்பு ஆகும் .

    சோமாலியாவில் தமது ஆட்சியை நிலை நிறுத்தும் ,தாக்குதல்களை வேக படுத்திய வண்ணம் உள்ள அமைப்பு இதுவாகும் .

    இந்த அமைப்பின் தாக்குதல்கள் ,தீவிரம் பெற்று வரும் நிலையில் ,அங்கு மக்கள் மத்தியில் பதட்டம் அதிகரித்து செல்கிறது .

    குறித்த தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ,ஆளும் சோமாலியா அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது .

      Posted in உலக செய்திகள்

      குண்டு வெடிப்பு சிதறிய மனித உடல்கள்

      குண்டு வெடிப்பு சிதறிய மனித உடல்கள்

      குண்டு வெடிப்பில் சிதறிய மனித உடல்கள் ,எங்கும் பரவி காணப்படுகின்றன..

      தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் இடம்பெற்ற ,இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் ,மனித உடல்கள் எங்கும் சிதறிய வண்ணம் , காணப்படுகின்றன .

      தலிபான்கள் ஆண்டு வரும் ,இந்த கால பகுதியில், தொடராக குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

      தொடரும் இந்த குண்டு வெடிப்பு ஊடாக ,தலிபான்கள் சிவில் நிர்வாகத்தை சீர்குலைக்கும் நோக்குடனும் ,மேலும் தாலிபான்களுக்கு நெருக்கடியை தருவிக்கும் விதமாக ,இந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் ,நடத்த பட்ட வண்ணம் உள்ளன .

      இடைவிடாது தொடரு குண்டு வெடிப்பும் ,அதனால் பலியாகும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது .

      தலிபான்கள் ஆட்சியில் ,அவர் தம் ஆளுமை மிக்க பகுதிகளில் இடம்பெறும் ,இந்த குண்டு வெடிப்பை கட்டுப்படுத்த முடியா நிலையில் ,தலிபான்கள் திணறிய வண்ணம் உள்ளனர் .

      திகில் குண்டு வெடிப்பு பார்க்க இதில் அழுத்துங்கள்

      இவ்வாறான குண்டு வெடிப்பு தொடர்ந்து சென்றால், தலிபான்கள் ஆட்சி அதிகாரம் இழந்து ,மீளவும் குழுநிலை போராளிகாகளாக, மாற்றம் பெறும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

      மேலும் இன்று நடந்த இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில், பலியானவர்கள் எண்ணிக்கை விபரம் முழுமையாக வெளிவரவில்லை .

      தாலிபான்களுக்கு இந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் மூலம் ,இருண்டகாலம் ஆரம்பிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

        Posted in உலக செய்திகள்

        துப்பாக்கி சூடு 42 மக்கள் படுகொலை -கதறும் மக்கள்

        துப்பாக்கி சூடு 42 மக்கள் படுகொலை -கதறும் மக்கள்

        துப்பாக்கி சூடு நடத்தியதில் 42 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் .


        கிளர்ச்சி படைகள் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டில் ,இந்த அப்பவி மக்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.

        எதியோப்பியாவில் இடம்பெற்ற ஆயுத தாரிகளின், வெறியாட்டத்தில் சிக்கி ,அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்

        110 மில்லியன் மக்கள் வசிக்கும் எதியோப்பியாவில் இடம்பெற்று வரும் ,உள்ளூர் போராட்டம் காரணமாக. இருதரப்புக்கும் இடையில் மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளன .

        உள்நாட்டு பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கு ,ஆளும் அரசுகள் தயங்கி வருவதால் ,உளூர் யுத்தம் அதிகரித்து செல்வதுடன் ,அப்பாவி மக்களும்
        பலியாகிய வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது .

          Posted in உலக செய்திகள்

          வடக்கு சிரியா மீது துருக்கி அகோர தாக்குதல் – குண்டுகளினால் அதிரும் சிரியா

          வடக்கு சிரியா மீது துருக்கி அகோர தாக்குதல் – குண்டுகளினால் அதிரும் சிரியா

          வடக்கு சிரியா மீது துருக்கி இராணுவம் கடுமையான எறிகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .துருக்கி இராணுவத்தின் எறிகணை தாக்குதலினால் சிரியா அதிர்ந்த வண்ணம் உள்ளது .

          வடக்கு சிரியாவின் நிலைகள் மீது தொடராக, துருக்கிய இராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ,வடக்கு பகுதியில் வசிக்கும் குருதீஸ் இன மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர் .

          குருதீஸ் மக்கள் மீது துருக்கிய இராணுவம் ,கடும் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

          மேலும் குருதீஸ் பகுதிகள் மீது ,தொடர்ச்சியான தாக்குதல்களை துருக்கிய இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

            Posted in உலக செய்திகள்

            அமெரிக்காவில் குரங்கு அம்மை – திணறும் அமெரிக்கா

            அமெரிக்காவில் குரங்கு அம்மை – திணறும் அமெரிக்கா

            அமெரிக்காவில் குரங்கு அம்மை நோயானது வேகமாக பரவி வருகிறது .இவ்வேளை இந்த குரங்கு அம்மை நோயினால் அமெரிக்கா திணறிய வண்ணம் உள்ளது .

            அமெரிக்காவில் திடீரென பெருக்கெடுத்துள்ள குரங்கு அம்மை நோயினால் ,ஆளும் அரசு பெருமநெருக்கடியில் சிக்கியுள்ளது .

            உலகளாவிய ரீதியில் குரங்கு அம்மை அதிகமாக பரவி வரும் நிலையில் ,அமெரிக்காவினால்
            இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .

              Posted in உலக செய்திகள்

              அமெரிக்கா எல்லையில் 6 சடலங்கள் – எல்லையில் நடக்கும் தேடுதல்

              அமெரிக்கா எல்லையில் 6 சடலங்கள் – எல்லையில் நடக்கும் தேடுதல்

              அமெரிக்கா எல்லையில் 6 மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன ,இதனை அடுத்து அமெரிக்கா எல்லைகளில் தேடுதல்கள் முடுக்கிவிட பட்டுள்ளன .

              அமெரிக்கா மெஸ்சிக்கோ பகுதியில் அகதிகள் ,ஆற்றை கடந்து ,அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற பொழுது .இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது .

              ஆற்று வெள்ளத்தில் சிக்கிய ஆறு பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 36 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .

              தொடர்ந்து இரு நாட்டு காவல்துறையினரும் ,தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் .

              அமெரிக்காவில் நிலவி வரும் கனமழை காரணமாக, ஆறுகள் நிரம்பி வழிகின்றன .

              இதன் பொழுதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது .
              இறந்தவர்கள் சடலங்களை அடையாளம் காணும் பணிகள் முடக்கிவிட பட்டுள்ளன.

                Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                அமெரிக்கா பாடசாலையில் கத்தி குத்து – தப்பி ஓடிய பாடசாலை மாணவர்கள்

                அமெரிக்கா பாடசாலையில் கத்தி குத்து – தப்பி ஓடிய பாடசாலை மாணவர்கள்

                அமெரிக்கா பாடசாலையில் நடந்த கத்தி குத்து ,சம்பவத்தை அடுத்து மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர் .

                அமெரிக்கா வடக்கு கரோலினா , உயர்தர பாடசாலையில் ,மாணவர் ஒருவர் நடத்திய கத்தி குத்து தாக்குதலில் சிக்கி ,ஒருவர் பலியானார் .மேலும் இருவர் படுகாயமடைந்தனர் .

                காலை ஏழு மணியளவில் ,பாடசாலையில் இடம்பெற்ற, இந்த கத்தி குத்து சம்பவத்தால், அங்கு பெரும் பீதி நிலை ஏற்பட்டது .

                இந்த கத்தி குத்து சம்பவத்தை, அடுத்து ,பாடசாலை மாணவர்கள் தப்பி ஓடினர் ,மேலும் மாணவர்கள் யாவரும் வீடுகளுக்கு பெற்றவர்களுடன் அனுப்பி வைக்க பட்டனர் .

                பாடசாலை மாணவர்கள் மீது, கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் ,கைது செய்யப் பட்டுள்ளார் .


                கைதானவரிடம் தொடர் விசாரணைகள் ,இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

                வடக்கு கரோலின் உயர்தர பள்ளியில், இடம்பெற்ற இந்த கத்தி குத்து சம்பவம் ,அந்த பாடசாலை மாணவர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

                அமெரிக்கா பாடசாலையில் கத்தி குத்து – தப்பி ஓடிய பாடசாலை மாணவர்கள்

                ,எனினும் மாணவர்கள் ,மற்றும் பொது மக்களுக்கு எவ்வித அச்சறுத்தலும் இல்லை என, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

                தொடர்ந்து வடக்கு கரோலினா உயர் தர பாடசாலையை சுற்றி ,காவல்துறையினர் குவிக்க பட்டுள்ளனர் .

                அமெரிக்காவில் அதிகரித்து செல்லும் கத்தி குத்து மற்றும் ,துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ,அமெரிக்கா மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

                உலக வல்லரசாக விளங்கி வரும் அமெரிக்காவில் ,தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ,இந்த கத்தி குத்து தாக்குதல் ஊடாக ,உலக அரங்கில் அமெரிக்கா தலைகுனிது நிற்பதை காணமுடிகிறது .

                  Posted in உலக செய்திகள்

                  பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு – பிரிட்டன் வாழ் பாகிஸ்தான் மக்கள் உதவி

                  பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு – பிரிட்டன் வாழ் பாகிஸ்தான் மக்கள் உதவி

                  பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி பேரழிவுகளை சந்தித்த வண்ணம் உள்ளது . இவ்வேளை பிரிட்டன் வாழ் பாகிஸ்தான் மக்கள் ,தாய் நாடான பாகிஸ்தானுக்கு பெரும் உதவிகளை வழங்கி வருகின்றனர் .

                  பிரிட்டனில் வசிக்கும் பல லட்சம் பாகிஸ்தான் மக்கள் இணைந்து ,தமது தாய்நாடான பாகிஸ்தானில் ,வெள்ளத்தில் சிக்கிய பாகிஸ்தான் மக்களுக்கு ,உடனடி நிவாரணம் .மற்றும் நீண்டகால உதவி திட்டங்களை வழங்கிட முன் வந்து செயல்படுகின்றனர் .

                  இதில் இளம் வாலிபர்கள் தலைமையில் உருவாக்க பட்டுள்ள ,உதவி குழு ,பிரிட்டனில் இருந்து மருந்து மற்றும் உணவு பொருட்கள், அடங்கியவற்றை பாகிஸ்தானுக்கு விமானம் ,மற்றும் கப்பல்கள் மூலம் அனுப்பிய வண்ணம் உள்ளனர் .

                  மேலும் வெள்ளத்தில் பாதிக்க பட்ட மக்களுக்கு, வாழ்வாதார உதவிகளை வழங்கும் முகமாக ,பிரிட்டன் பாகிஸ்தான் மக்கள் ,நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர் .

                  பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு – பிரிட்டன் வாழ் பாகிஸ்தான் மக்கள் உதவி


                  பிரிட்டன் வாழ் பாகிஸ்தான் மக்களும் ,முன்வந்து இந்த உதவிகளை வழங்கிட ஆர்வம் காட்டிய வண்ணம் உள்ளனர் .

                  இதுவரை வெள்ளத்தில் சிக்கிய பாகிஸ்தானில், சுமார் 1.367 பேர் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்டு பலியாகியுள்ளனர் .

                  மேலும் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் ,வெள்ளத்தில் அடித்து செல்ல பட்டுள்ளது .அத்துடன் பல நூறு கால் நடைகளும் பலியாகியுள்ள சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது .

                  வெள்ளத்தில் சிக்கியுள்ள பாகிஸ்தான் மக்களை மீட்கும் ,நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் உள்ளன .

                  அணுகுண்டின் வல்லரசாக விளங்கி வரும் ,பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க முடியாது ,திணறிய வண்ணம் உள்ளது .

                  இலங்கையை போல பாகிஸ்தானும் ,சீனாவினால் இரையாக்க பட்ட நிலையில் ,பாகிஸ்தான் பெரும் ,பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது .

                  இவ்வாறன நிலையில் தற்போது, பாகிஸ்தான் பிரிட்டன் வாழ் மக்கள் ,
                  உதவிகளை வழங்க முன் வந்துள்ளது பாராட்ட பெறுகிறது .

                  இந்த பாகிஸ்தான் மக்களை போன்று ,இலங்கை வாழ் தமிழர்களும் இருக்கின்றனரா என்பதை ,சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் .

                  இந்த ஒற்றுமையுடன் இலங்கை வாழ் தமிழர்களும் நடக்க வேண்டியது ,மேற்படி விடயங்கள் உதாரணமாக உள்ளன .

                  நாடு கடந்தாலும் ,தாய் நாட்டை மறக்காத இந்த மக்கள் சேவை ,வாழ்த்துக்களை பெறுகிறது .

                    Posted in உலக செய்திகள்

                    தமிழை கற்றுக் கொள்ள வெளிநாட்டு பெண் செய்த செயல் video

                    தமிழை கற்றுக் கொள்ள வெளிநாட்டு பெண் செய்த செயல் video

                    தமிழை கற்றுக் கொள்ள வெளிநாட்டு பெண் ஒருவர் செய்த செயல் ,சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது .

                    தமிழ் பெண் ஒருவரின் ஆதரவுடன் ,தமிழ் மொழியை கற்று கொள்ள ,இந்த வெளி நாட்டு பெண் செய்திடும் கடுமையான பயிற்சியே ,இந்த வெளி நாட்டு பெண்ணின் மனோ தையிரியத்தை எடுத்து காட்டியுள்ளது .

                    நம்ம தமிழர்கள் ,அவர் தம் தாய்மொழியாம், தமிழை மறந்து செயல்படுகின்ற ,இந்த காலத்தில், வெளிநாட்டு வெள்ளைக்கார பெண் ஒருவர் ,தமிழ்மொழியை கற்று கொள்வதில் ,காட்டி வரும் ஆர்வம் ,மக்களை வியப்பில் உறைய வைத்துள்ளது.

                    தமிழை கற்றுக் கொள்ள வெளிநாட்டு பெண் செய்த செயல் video

                    இவ்வாறு தமிழை கற்று, பலவெ ளிநாட்டு பெண்கள், அசத்திய வண்ணம் உள்ளமையும் ,சமுக வலைத்தளங்களில்,
                    வைரலாகிய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

                    தமிழை கற்றுக் கொள்ள வெளிநாட்டு பெண் செய்த செயல் இப்பொழுது ஏன் வைரலாகியது என்பதை காணொளியையோ பார்த்த பின் வியந்து போவீர்கள் .

                    இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்

                    https://www.youtube.com/watch?v=k-KAE_vJ40g
                      Posted in உலக செய்திகள்

                      தலிபான் தளபதிகள் மீது குண்டு தாக்குதல்- தப்பிய தளபதிகள்

                      தலிபான் தளபதிகள் மீது குண்டு தாக்குதல்- தப்பிய தளபதிகள்

                      தலிபான்கள் நாடான ஆப்கானிஸ்தான் தலைநகர் கோட்டை, காபூல் பகுதியில் நடத்த பட்ட ,குண்டு தாக்குதலில் தலிபான்கள் பலர் காயமடைந்துள்ளனர் .

                      தலிபான்களின் முக்கிய தளபதிகள் வாகன அணியை ,இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு தாக்குதலில் ,முக்கிய தளபதிகள் தப்பித்து கொண்டனர் ,எனினும் சிலர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்க படுகிறது.

                      ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ஆட்சியில் ,தொடராக நாள்தோறும் குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளன .,

                      தலிபான்கள் தலைநகர் கோட்டையில், ஐ எஸ் தீவிரவாத குழுவை தூண்டி விட்டு, அவர்கள் மூலம் இந்த குண்டு தாக்குதல்களை, முன்னைய ஆட்சியினர் நடத்திய வண்ணம் உள்ளனர் .

                      தலிபான் தளபதிகள் மீது குண்டு தாக்குதல்- தப்பிய தளபதிகள்
                      தலிபான் தளபதிகள் மீது குண்டு தாக்குதல்- தப்பிய தளபதிகள்

                      இந்த பழிவாங்கும் குண்டு தாக்குதல்களுக்கு ,அமெரிக்காவும் உடந்தையாக உள்ளது .

                      அமெரிக்காவுக்கு எதிராக தலிபான்கள் உள்ள நிலையில் ,தாலிபான்களை முற்றாக அழிக்கும் நோக்குடன் ,அமெரிக்கா கங்கணம் கட்டி இவ்வாறான குண்டு வெடிப்பின் பின்புலத்தில் செயல் படுகிறது.

                      அதற்கமைவாக இந்த தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய வண்னம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.

                        Posted in உலக செய்திகள்

                        எரிந்து வீழ்ந்த இராணுவ உலங்குவானூர்தி – பல இராணுவத்தினர் காயம்

                        எரிந்து வீழ்ந்த இராணுவ உலங்குவானூர்தி – பல இராணுவத்தினர் காயம்

                        அமெரிக்கா இராணுவத்தின் அதி உயர் ரக உலங்கு வானூர்தி ஒன்று, திடீரென தீ பிடித்து வீழ்ந்து நொறுங்கியது .

                        அமெரிக்கா இராணுவத்தின், இந்த அதி உயர் உலங்குவானூர்தியின் ,எரிபொருள் தங்கியில் ,ஏற்பட்ட எரிபொருள் ,கசிவின் காரணமாக இந்த, தீ விபத்து இடம்பெற்றுள்ளது என கண்டறிய பட்டுள்ளது .

                        இந்த விபத்து சம்பவம் ,அமெரிக்கா இராணுவத்தினர் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

                        இவ்வகையான அமெரிக்கா உலங்குவானூர்திகள், 400 க்கு மேற்போட்டவை உலக நாடுகளின் , பல பகுதிகளில் சேவையில் உள்ளன .

                        அவ்வாறன அமெரிக்கா இராணுவ, உலங்குவானூர்த்தி, இவ்விதம் விபத்தில் சிக்கியமை குறிப்பிட தக்கது.

                          Posted in உலக செய்திகள்

                          வெடித்த குண்டு சிதறிய இராணுவம் – குண்டு வீசி தேடுதல்

                          வெடித்த குண்டு சிதறிய இராணுவம் – குண்டு வீசி தேடுதல்

                          ஈராக் Tarmiyah பகுதியில் ஐ எஸ் தீவிரவாத குழுவை தேடி ,ஈராக்கிய இராணுவம் தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டபொழுது, பெரும் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது .

                          ஈராக்கிய இராணுவம் மேற்கொண்ட தேடுதலின் பொழுது ,தீவிரவாதிகள் மறைத்து வைத்த வெடிகுண்டு ,வெடித்து சிதறியதால் ,ஐந்து ஈராக்கிய விசேட இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் .

                          மேலும் அவர்கள் பயணித்த கவச வண்டிகளும் சேதமடைந்தன .

                          ஈராக்கில் பல்லின கிளர்ச்சி குழுக்கள் ,பிற நாடுகளின் தூண்டுதலில் போராடி வருகின்றன .

                          வெடித்த குண்டு சிதறிய இராணுவம் – குண்டு வீசி தேடுதல்

                          இவர்களின் இந்த தாக்குதலினால் ,ஈராக் போர்க்களமாக மாற்றம் பெற்றுள்ளது .
                          அமைதியாக விளங்கிய ஈரக்கை ,சதாம் உசேனை கொன்று ,அந்த நாட்டின் எரிபொருள்களை திருடி செல்லும் அமெரிக்காவின் வேட்டையால் ,ஈராக் இன்று செயல் இழந்து காணப்படுகிறது .

                          நாடுளை ஆக்கிரமித்து ,அந்த நாடுகளுக்குள் ,உள்நாட்டு மோதல்களை
                          உருவாக்கி குளிர் காய்கிறது ,அமெரிக்கா என்பது தற்கால நிகழ்வுகளாக உள்ளன .

                            Posted in உலக செய்திகள்

                            எண்ணெய் வயல்கள் மீது ஏவுகணை தாக்குதல் – பீதியில் எண்ணெய் நிறுவனங்கள்

                            எண்ணெய் வயல்கள் மீது ஏவுகணை தாக்குதல் – பீதியில் எண்ணெய் நிறுவனங்கள்

                            ஈராக் வடக்கு பகுதியில் உள்ள எண்ணெய் வயல்கள் மீது ,திடீரென ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

                            இந்த ரொக்கட்டுக்கள் எண்ணெய் வயல்கள் மீது வீழ்ந்து வெடித்த நிலையில் ,தற்போது எண்ணெய் வயல் பராமரிப்பு நிறுவனங்கள் ,அந்த பகுதியை விட்டு தப்பி ஓட தயாராகி வருகின்றனர் .

                            ஈராக்கின் வடக்கு பகுதியில் குருதீஸ் போராளிகள் அதிகம் செறிந்து வசித்து வருகின்றனர் .
                            அவ்வாறான பகுதிகளை இலக்கு வைத்து துருக்கிய இராணுவம் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

                              Posted in உலக செய்திகள்

                              ஆயுத கடத்தல் மன்னர்கள் கைது – இலவசமாக கிடைத்த ஆயுதம்

                              ஆயுத கடத்தல் மன்னர்கள் கைது – இலவசமாக கிடைத்த ஆயுதம்

                              ஈரான் எல்லைவழியாக ஆயுதம் கடத்தி வந்த ,கடத்தல் மன்னர்கள் ஈரான் இராணுவத்தால் சிறை பிடிக்க பட்டுள்ளனர் .

                              இவ்வாறு சிறை பிடிக்க ஆயுத கடத்தல் மன்னர்களில் சிலர் ,நேரடியாக தீவிர வாத குழுவினருடன் தொடர்பில் இருந்துள்ளனர் .

                              அவர்களுக்கே இவர்கள் ஆயுதங்களை கடத்தி ,விற்று வந்துள்ளது அம்பலமாகியுள்ளது .

                              கைது செய்யப்பட்டவர்களிடம், தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

                              இவர்களது தொடர்பில் இருந்த ,தீவிரவாத குழுக்களை சேர்ந்த சிலரும் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர் .

                              ஈரானில் இவ்வாறான கடத்தலில் ஈடுபட்டவர்கள் ,கைது செய்ய பட்டால் ,அவர்களுக்கு மக்கள் பார்க்க தூக்கு தண்டனை வழங்க படுகிறது .

                              இவர்கள் கடத்தி வந்த ஆயுதங்கள் யாவும் ,ஈரானுக்கு இலவசமாக தற்போது சென்றடைந்துள்ளது குறிப்பிட தக்கது .

                                Posted in உலக செய்திகள்

                                கவிழ்ந்த தக்காளி லொறி வீதியில் பரவிய தக்காளி

                                கவிழ்ந்த தக்காளி லொறி வீதியில் பரவிய தக்காளி

                                அமெரிக்கா பிரதான சாலை ஒன்றில் ,தக்காளி பழங்களை காவிய படி ,பயணித்த லொறி விபத்தில் சிக்கி கவிழ்ந்தது .

                                இவ்வேளை அந்த லொறியில் ,ஏற்றி செல்ல பட்ட தக்காளி பழங்கள் ,வீதியில் பரவி காணப்பட்டன .

                                ஆயிரத்துக்கு மேற்பட்ட தக்காளி பழங்கள் , வீதியில் பரவிய நிலையில் ,அந்த சாலை போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்க பட்டது .

                                தக்காளி லொறி கவிழ்ந்து விபத்து சிக்கியதால், அந்த சாலை போக்குவரத்தில் நெரிசல் காணப்பட்டது .

                                சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ,தக்காளி லொறியை மீட்டு ,போக்குவரத்து தடைகளை நீக்கினர் .

                                அமெரிக்கா பிரதான வீதியில் ,தக்காளி லொறி கவிழ்ந்த காட்சிகள், சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

                                இப்படியும் கோர விபத்துக்கள் இடம்பெறும் என்பதை ,இந்த தக்காளி லொறி விபத்து காணொளி காட்சிகள் ,திகிலை ஏற்படுத்தியுள்ளன .

                                கோர லொறி விபத்துகள் யாவும் பார்க்கணுமா ,இதில் அழுத்தி பாருங்கள்

                                  Posted in உலக செய்திகள்

                                  விமானத்தை உடைத்த பறவை நடு வானில் தப்பிய விமானம்

                                  விமானத்தை உடைத்த பறவை நடு வானில் தப்பிய விமானம்

                                  அதிக வேகா ஜெட் விமானம் ஒன்று ,வானில் பறந்த வண்ணம் இருந்தது .அவ்வேளை திடீரென பறவை ஒன்று ,விமானி அமர்ந்திருக்கும் கொக் பிட் பகுதியில் மோதி சிதறியது .

                                  பறவையின் இந்த திடீர் தாக்குதலினால் ,விமானியின் கொக் பிட் கணாண்டிகள் உடைக்க பட்டன .

                                  எனினும் விமானியின் சாதுரியத்தால் ,விமானத்துடன் விமானி தப்பித்து கொண்டார் .

                                  நடு வானில் பறவை விமானத்தை மோதி உடைத்த சம்பவம் ,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

                                  வானில் விமானத்துடன் பறவை மோதி , பயணிகள் விமானங்கள் கூட வீழ்ந்து நொறுங்கி இருந்தன .

                                  ,
                                  மேலும் சில சேதங்களுடன் தப்பித்த சம்பவங்களும் ,நடந்தேறியுள்ளமை இங்கே கவனிக்க தக்கது.

                                    Posted in உலக செய்திகள்

                                    ஈராக்கில் மக்கள் இராணுவம் மோதல் 279 பேர் காயம்

                                    ஈராக்கில் மக்கள் இராணுவம் மோதல் 279 பேர் காயம்

                                    ஈராக் தலை நகரில், மக்கள் மற்றும் அரச இராணுவத்தினருக்கு ,இடையில் பெரும் மோதல் வெடித்தது .

                                    இந்த இராணுவம் மற்றும் மக்கள் மோதல்களில் சிக்கி, இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 279 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

                                    மேலும் இராணுவத்தினரால் அப்பாவி மக்கள் பலநூறு பேர் ,,கைது செய்யப்பட்டுள்ளனர்

                                    மக்கள் புரட்சி வெடித்துள்ள நிலையில் ,ஆளும் ஈராக்கிய அரசு கவிழ்க்க படும் நிலை தோற்றம் பெற்றுள்ளது.

                                    இலங்கையை போன்று ,ஈராக்கிலும் ஆட்சி கவிழ்க்க பட்டு, கிளர்ச்கை பாடி ஆதரவு ஆட்சி ஒன்று நிறுவப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

                                    மக்கள் உயிர்பலிக்ள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .

                                    பதற வைக்கம் இராணுவ மோதல்கள் ,பயந்தவர்கள் பார்க்காதீங்க ,இதில் அழுத்துக

                                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                      லண்டன் பெக்கத்தில் மோதி சிதறிய வாகனங்கள் படம் உள்ளே

                                      லண்டன் பெக்கத்தில் மோதி சிதறிய வாகனங்கள் படம் உள்ளே

                                      லண்டன் பெக்கம் குயின்ஸ் வீதியில் ,கடந்த தினம் பெரும் வாகன விபத்து ஏற்பட்டுள்ளது .

                                      வான் ஒன்றுடன் கார் ஒன்று மோதியதில், இந்த பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது .

                                      கார் மற்றும் வான் என்பனவற்றின் முற்பக்கம், பலமாக சேதமடைந்துள்ளன .

                                      எனினும் சாரதிகள் காயங்கள் இன்றி தப்பித்து கொண்டனர் .

                                      சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ,விபத்து தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

                                      லண்டன் பெக்கத்தில் மோதி சிதறிய  வாகனங்கள் படம் உள்ளே
                                      லண்டன் பெக்கத்தில் மோதி சிதறிய வாகனங்கள் படம் உள்ளே

                                      இந்த வாகன விபத்தினால் ,அந்த வழிச்சாலை போக்குவரத்து, சிலமணி நேரம் பாத்திக்க பட்டது குறிப்பிட தக்கது .

                                      காட்சி படம் – அமுதன் நன்றி .

                                        Posted in உலக செய்திகள்

                                        உக்கிரேனுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணகளை பொருத்தும் அமெரிக்கா

                                        உக்கிரேனுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணகளை பொருத்தும் அமெரிக்கா

                                        உக்கிரேன் இராணுவத்திற்கு அமெரிக்கா இராணுவம் , வான் பாதுகாப்பு ஏவுகணைகளை பொருத்திய வண்ணம் உள்ளது .

                                        இந்த வான் தடுப்பு ஏவுகணைகள் மூலம் ,ரஸ்யாவின் ஏவுகணைகளை தடுத்து நிறுத்த முடியும் என அமெரிக்கா கருதுகிறது .

                                        அதனால் பல மில்லியன் அமெரிக்கா டொலர்கள் செலவில் ,இந்த ஏவுகனை தடுப்பு பாதுகாப்பு வலையத்தை ,அமெரிக்கா நிறுவி வருகிறது .

                                        அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை ரஸ்யாவுக்கு மேலும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .