Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் கடலுக்குள் சுறா அடித்து மூட பட்ட பீச்

பிரிட்டன் கடலுக்குள் சுறா அடித்து மூட பட்ட பீச்

பிரிட்டன் Folkestone பகுதி பீச்சில் சுறா மீன்கள் வருகை அதிகரித்த நிலையில் ,அந்த பேச்சு 24 மணித்தியாலம் கடலில் மக்கள் இறங்கிட தடை விதிக்க பட்டுள்ளது .

இதனால் அங்கு திரண்ட மக்கள், ஏமாற்றத்துடன் கரையில் நின்றவாறே பொழுதை போக்கி சென்றுள்ளனர் .

சுறா மீன்களின் தாக்குதல் ,இடம்பெறலாம் என்ற ,அச்சம் காரணமாக இந்த இடைக்கால அவசர தடை விதிக்க பட்டிருந்தது .

நாளை மறுதினம் போல பீச் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர் பார்க்க படுகிறது .