Tag: பொலிஸ் குவிப்பு
Posted in உலக செய்திகள்
பிரிட்டனில் துப்பாக்கி சண்டை பொலிஸ் குவிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 07/11/2022
பிரிட்டனில் துப்பாக்கி சண்டை பொலிஸ் குவிப்பு
இன்று பிரிட்டன் Rockingham Road, Wheatley, பகுதியில் ஆயுத தாரி ஒருவர் திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினர் .இதில் ஒருவர் காயமடைந்தார் .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ,ஆயுத தாரி மீது துப்பாக்கி சூட்டை நடத்தினர் .
இதில் ஆயுத தாரி காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
முடக்கு பகுதியில் உள்ள கடை ஒன்றுக்குஅருகில் இந்த தாக்குதல் இடம்பெற்ற தாக தெரிவிக்க படுகிறது .
இந்த சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
ஆயுத பொலிஸ் குவிக்க பட்டு, கண்காணிப்பு பலப்படுத்த பட்டுள்ளது .இது தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .
- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்

- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு

- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி

- போர் நிறுத்தம் அர்த்தமற்றது ஹிஸ்புல்லா










