பதட்டத்தில் போலீஸ் அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை
Posted in உலக செய்திகள்

பதட்டத்தில் போலீஸ் அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை

பதட்டத்தில் போலீஸ் அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை

பதட்டத்தில் போலீஸ் அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை ,அமெரிக்கா பகுதியை போலீசார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு அதிகாரி பலியாகி மேலும் 26 அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெற்ற சம்பவத்தை ஆராய சென்றபோது இவர்கள் மீது இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இதுவரது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதல் ஒருவர் வைத்து பகுதியில் கடுமையான காயம் அடைந்துள்ளதாகவும் ,

அவர் ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் போலீசார் கண்ணீரோடு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி சூட்ட காரணமாக அப்பாவி மக்கள் போல போலீஸ் அதிகாரிகள் அரசியல் தலைவர் உள்ளிட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது,

குறித்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் ,விரைவில் விசாரிகள் முடிவு பெற்று அங்கு இடம் பெற்றது என் என்பதை தாங்கள் அறியத் தருவோம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவில் ஆயுத கலாச்சாரத்தை உடனடியாக நிறுத்திய வியாபாரத்தை தடுக்க கோரி மக்கள் கோரிக்கை விடுத்த பொழுதும் அவருக்கு ஆளுமை

அரசுகள் அதனை செய்திட தவறி வந்து இந்த துப்பாக்கி சூடு சம்பவங்கள் இடம்பெற காரணமாக அமைந்துள்ளதாக மக்கள் தரப்பில் இப்படி குற்றம் சுமத்தப்படுகின்றது.

அமெரிக்காவில் 360 பேர் மீது துப்பாக்கி சூடு
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் 360 பேர் மீது துப்பாக்கி சூடு

அமெரிக்காவில் 360 பேர் மீது துப்பாக்கி சூடு

அமெரிக்காவில் நாள்தோறும் 360 பேர் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்று வருவதாக ஆளும் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துளளார் .


கடந்த தினம் Philadelphia பகுதியில் உள்ள சப் வே பகுதியில் 21 வயது வாலிபன் மீது 11 தடவை துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .

சூட்டுக்கு இலக்கானவர் ,சம்பவ இடத்தில துடி துடித்து பலியாகியுள்ளார் .

ஆயுத தாரி தப்பி ஓடிய வண்ணம் உள்ளார் .அவரை கைது செய்திடும் நகர்வில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகினறனர் .


பெருகி வரும் துப்பாக்கி சூட்டு தாக்குதலை அடுத்து அமெரிக்கா மக்கள் பெரிதும் கொந்தளித்துள்ளனர்

மக்கள் பாவனையில் இருந்து ,ஆயுதங்கள் முற்றாக பறிக்க படும் நிலை ஏற்படலாம் என, எதிர் பார்க்க படுகிறது .

அமெரிக்காவில் தொடராக வாகனங்கள் மோதல் 3 இந்தியர் மரணம் பலர் காயம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் தொடராக வாகனங்கள் மோதல் 3 இந்தியர் மரணம் பலர் காயம்

அமெரிக்காவில் தொடராக வாகனங்கள் மோதல் 3 இந்தியர் மரணம் பலர் காயம்

அமெரிக்கா புளோரிடா நெடுஞ்சாலையில் வேகமாக பயணித்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதால் ,சம்பவ இடத்தில் மூன்று இந்தியர்கள் பலியாகியும் பல டசின் பேர் காயமடைந்துள்ளனர் .

பல வாகனங்கள் முற்றாக சேதமடைந்தும் ,எரிந்த நிலையில் காணப்படுகின்றன .

இந்த பெரும் வீதி விபத்தினால் ,அந்த வழி சாலை போக்குவரத்து பல மணிநேரம் தடை பட்டது .காயமடைந்து நான்கிற்கு மேற்பட்ட இந்தியர்கள் உள்ளிட்டவர்கள் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

இந்த விபத்து தொடர்பிலான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

குறித்த தொடர் வாகன விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் ,உடனடியாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை .

விபத்து குறித்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

Posted in உலக செய்திகள்

திருடனை சுட்டு கொன்ற ஐந்து பொலிசார் கைது

திருடனை சுட்டு கொன்ற ஐந்து பொலிசார் கைது

அமெரிக்காவில் Oklahoma பகுதியில் பதின் ஐந்து வயது திருடனை சுட்டு கொன்ற ஐந்து பொலிசார் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

இவர்கள் குற்றவாளியை கைது செய்வதற்கு முன்பாக சுட்டு கொன்றனர்

என்றதன் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவிக்கும் நிலையில் உள்ளனர்

காவல்துறையினர் தமக்கு வழங்க பட்டுள்ள அதிகாரத்திற்கு மேலாக சென்று

மக்களை துன்புறுத்தி வருகின்ற நிகழ்வுகள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

Home » அமெரிக்காவில்
Posted in Uncategorized

வானில் தீ பிடித்த விமானம் -கதறிய பயணிகள் – வீடியோ

வானில் தீ பிடித்த விமானம் -கதறிய பயணிகள் – வீடியோ

அமெரிக்காவில் போயிங் ரக பயணிகள் விமானம் ஒன்று திடீரென தீப்பற்றி

கொண்டது ,இதன் பொழுது அதில் பயணித்தபயணிகள் அலறிய காட்சிகளும் வெளியாகியுள்ளது

எனினும் விமானியின் திறன்பட்ட சாதூரியத்தால் விமானம் பத்திரமாக தரை இறக்க பட்டது
எனினும் வலதுபுற இந்திரம் முற்றாக தீப்பிடித்து எரிந்து நாசமானது .

மேற்படி தி விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

https://www.youtube.com/watch?v=XnSjAdvKp8k

காணொளி இதில் அழுத்தியும் பார்க்க முடியும்

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் -கலவரத்தை அடக்க -கறுப்பரை சுட்ட பொலிசாரை போட்டு தள்ளிய பொலிஸ்

அமெரிக்காவில் -கலவரத்தை அடக்க -கறுப்பரை சுட்ட பொலிசாரை போட்டு தள்ளிய பொலிஸ்

அமெரிக்கா ஒக்கொலண்ட் பகுதியில் கறுப்பினத்தவர் ஒருவரை

இனவெறியுடன் காவல்துறை ஊழியர் ஒருவர் சுட்டு படுகொலை


செய்தார் ,இதனை அடுத்து மக்கள் கலவரத்தில் ஈடுபட்டதுடன் ,கடைகள் ,மாற்று அரச நிறுவனங்களை ,பொது சொத்துக்களை அடித்து சேதப்படுத்தினர்

கட்டு கடங்காது அதிகரித்த சென்ற கலவரத்தை தாக்கிட வேறு வெளியின்றி ,

கருப்பரை சுட்டு கொன்ற போலீசார் தலையில் காயம் ஏற்பட்டதால் அவர் மணமடைந்து விட்டார் என அறிவித்துள்ளது

கலகம் மேலும் பரவி தேர்தலில் டிரம்ப் கட்சிக்கு பெரும் நெருக்கடியை

ஏற்படுத்தும் என்பதால் அதே போலீசாரை போட்டு தள்ளி கலகத்தை அடக்க அமெரிக்கா வழி தேடியுள்ளது

இது காவல்துறைக்கும் ,அரசுகளுக்கும் தகுந்த பாடமாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது

      Posted in உலக செய்திகள்

      அமெரிக்காவில் – தேவாலாயத்திற்குள் மக்களை சுட்ட நபர்

      அமெரிக்காவில் – தேவாலாயத்திற்குள் மக்களை சுட்ட நபர்

      அமெரிக்காவில் – நேற்று முன்தினம் தேவாலயத்திற்குள் வழி பாட்டில் ஈடு பட்ட மக்கள் மீது அங்கு புகுந்த ஆயுத தாரி ஒருவர் திடீர் துப்பாக்கி சூட்டை நடத்தினார் .

      இதில் இருவர் பலியாகினர் ,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய திடீர் பதில் தாக்குதலில் குற்றவாளி கொலை செய்யப்பட்டார் .

      இந்த சம்பவம் அமெரிக்கா Fort Worth, Texas.பகுதியில் இடம்பெற்றுள்ளது .

      இது ஒரு திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .