உடைந்த விமானம் தப்பிய பயணிகள் வானில் வானில் நடந்த பயங்கரம்
Posted in உலக செய்திகள்

உடைந்த விமானம் தப்பிய பயணிகள் வானில் நடந்த பயங்கரம்

உடைந்த விமானம் தப்பிய பயணிகள் வானில் நடந்த பயங்கரம்

அமெரிக்காவுக்கு சொந்தமான டெல்டா ரக பயணிகள் விமானம் ஒன்று திடீரென புகாரில் சிக்கியது .

இதன் பொழுது அந்த விமானம் தரை இறங்கும் பொழுது ,விமானத்தின்முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது ,=.

எனினும் பயணிகள் காயங்கள் ஏதும் இன்றி தப்பித்து கொண்டனர் .

விமானிகளின் சாதூரியத்தால் அதில் பயணித்த, விமானபயணிகள் யாவரும் காப்பாற்ற பட்டனர் .

சீரற்ற கால நிலை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

ஜீபி முத்து செய்த சில்மிஷம் கட்டி பிடித்த அழகிகள்
Posted in உலக செய்திகள்

ஜீபி முத்து செய்த சில்மிஷம் கட்டி பிடித்த அழகிகள்

ஜீபி முத்து செய்த சில்மிஷம் கட்டி பிடித்த அழகிகள்

பிக்பாஸ் புகழாக மாறியுள்ள ஜீபி முது அவர்கள் ,தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார் .

அப்பொழுது இரண்டு வெள்ளை கார பொண்ணுக ஜேபி முத்து அவர்கள் காமடி பார்த்து ஐந்தே மேடைக்கு வந்துள்ளதாக தெரிவித்தனர் .


இவரது தமிழ் பேச்சை மொழி பெயர்த்து பார்த்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர் .

தவிர மாப்புள்ள கிஸ் அடித்து மகிழ்ந்த்துடன் ,அந்த பொண்ணு தலை முடியை தொட்டு பார்த்து கலாய்த்தார் .

அது மட்டுமா வாக்கிங் , அந்த பொண்ணுக கையை பிடித்த் ,குஷியாக நடந்து போனார் .

இதை பார்த்த பலருக்கு கடுப்பாகிருச்சு .பேப்பர் ஐடி உலக புகழ் நாயகனாக மாற்றம் பெற்று தற்போது ஐந்து படத்தில் நடித்துவருகிறார் என்றால் பாருங்களேன் மக்களே .

ஒரு சாமானியனுக்கு கிடைத்த வெற்றி இதுங்க .

https://www.youtube.com/watch?v=rinLwCVlpsQ
சேதமான ரசியா டாங்கிகளை திருத்தி திருப்பி தாக்கும் உக்கிரேன் இராணுவம்
Posted in உலக செய்திகள்

சேதமான ரசியா டாங்கிகளை திருத்தி திருப்பி தாக்கும் உக்கிரேன் இராணுவம்

சேதமான ரசியா டாங்கிகளை திருத்தி திருப்பி தாக்கும் உக்கிரேன் இராணுவம்

உக்கிரேனில் ரசியா இராணுவத்தினர் பயன் படுத்திய டாங்கிகள் மீது உக்கிரேன் இராணுவம் தாக்குதல் நடத்தின .இதில் சேதமான ரசியா டாங்கிகளை திருத்தி மீள்வும் ரசியா மீது தாக்குதல் நடத்தை வருகிறது உக்கிரேன் இராணுவம் .

சேதமான ரஷியா டாங்கிகளை கட்டி இழுத்து வந்து ,தமது டாங்கிகள் திருத்தக காராச்சில் வைத்து ,அதனை பழுது பார்த்து மீளவும் ரசியா இராணுவத்தினர் ,மீது அவர்கள் டாங்கிகளை வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் .

உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிட பட்டுள்ள இவ்வைகையான காணொளி காட்சிகள் ,சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் உள்ளது .

சேதமான ரசியா டாங்கிகளை திருத்தி திருப்பி தாக்கும் உக்கிரேன் இராணுவம்

உக்கிரேன் தலை நகர் கீவ் பகுதியை இலக்கு வைத்து ,கடும் ஏவுகணை தாக்குதலை ரசியா நடத்தி வருகிறது .

அவ்வாறான களமுனையில் இவ்விதமான சம்பவங்கள் ,தமது இராணுவத்தின் உளவியலை காப்பாற்றும் நோக்குடனான தந்திரோபாயம் என கருத படுகிறது .

அணுகுண்டு தாக்குதலை ரசியா நடத்தலாம் என எதிர் பார்க்க படும் இவ்வேளையில், உக்கிரேன் இராணுவத்தின் இந்த வீர
செயல்கள் ,பாராட்டும் படியான ஒன்று தான் என்கிறது ,சமூக வலைதள வாசிகள் .

சீனாவில் துரத்தும் கொரனோ சில நகரங்கள் அடித்து பூட்டு
Posted in உலக செய்திகள்

சீனாவில் துரத்தும் கொரனோ சில நகரங்கள் அடித்து பூட்டு

சீனாவில் துரத்தும் கொரனோ சில நகரங்கள் அடித்து பூட்டு

சீனாவில் மீளவும் கொரனோ வருவதால் ,சீனாவின் முக்கிய சில மாகாணங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளதாக சீனா செய்திகள் தெரிவிக்கின்றன .

வாகனங்களில் உடல் முழுவதும் பொழித்தீன் தர வகையான உடுப்பினால், மூட ப்பட்ட நிலையில் மக்கள் நடமாடுவதை, அந்த காணொளிகள் காண்பிக்கின்றன .

சீனாவில் ஆரம்பித்து உலகம் முழுவதும் வேகமாக பரவிய நிலையில் ,தற்பொழுது மீளவும் சீனாவில் அதிவேகமாககொரனோ பரவி வருகின்ற நிலையால் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது .

குளிர்காலம் ஐரோப்பாவில் ஆரம்பித்துள்ள இவ்வேளை , இந்த கொரனோ பரவல் மீளவும் ஆரம்பிக்க பட்டால் ,
மக்கள் பெரிதும் பாதிக்க படுவார்கள் என அஞ்ச படுகிறது .

காட்டு யானைகள் 205 மரணம் கட்டுக்குள் நடந்தது என்ன
Posted in உலக செய்திகள்

காட்டு யானைகள் 205 மரணம் காட்டுக்குள் நடந்தது என்ன

காட்டு யானைகள் 205 மரணம் காட்டுக்குள் நடந்தது என்ன

காட்டு யானைகள் 205 , காட்டுக்குள் இறந்த நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளன.


கென்யாவின் அதிக உல்லாச பயணிகள் வருகை தரும், வன விலங்கு பாதுகாப்பு காட்டு பகுதியில் இந்த விலங்குகள் இறந்து காண படுகின்றன .

கடந்த ஒன்பது மாதங்களில் 205 யானைகள் ,ஒட்டகங்கள் ,எருமைகள் ,என பல்வேறு பட்ட விலங்குகள் நூற்று கணக்கில் இருந்துள்ளன .

யானைகள் கொலை செய்ய பட்டு ,தந்தங்கள் திருடி செல்வதான , குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளது .


இந்த விலங்குகள் தொடர் மரண அதிகரிப்பு ,வன விலங்கு பாதுகாப்பு பிரிவினரை கவலை கொள்ள வைத்துள்ளது.

கரும்புலி தாக்குதல் நடத்தும் ரசியா விமானங்கள் உக்கிரேனில் உடைந்து விழும் கட்டிடங்கள்
Posted in உலக செய்திகள்

கரும்புலி தாக்குதல் நடத்தும் ரசியா விமானங்கள் உக்கிரேனில் உடைந்து விழும் கட்டிடங்கள்

கரும்புலி தாக்குதல் நடத்தும் ரசியா விமானங்கள் உக்கிரேனில் உடைந்து விழும் கட்டிடங்கள்

உக்கிரேனில் ரசியா விமானங்கள் கரும்புலி தகத்தல்களை தொடர்ந்து நடத்திய வண்ணம் உள்ளன .

ஈரான் ,மற்றும் சீனா வழங்கிய கரும்புலி ,தற்கொலை தாக்குதல் விமானங்கள் மூலம் ,உக்கிரேனின் முக்கிய பகுதிகள் மீது தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .

மிக ஆபத்தான இந்த தற்கொலை தாக்குத்தல் விமானங்களை தடுக்க முடியாது ,உக்கிரேன் மற்றும் அமெரிக்கா நேச படைகள் திணறிய வண்ணம் உள்ளன .

ஈரானை சீண்டி பார்க்க நினைத்த வல்லாதிக்க அரசுகளுக்கு ,உக்கிரேனில் ஈரான் தற்கொலை விமானங்கள் நடத்தும் தாக்குதலை அடுத்து ,அமெரிக்கா இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் மிரண்டு போயுள்ளன .

உக்ரேன் தலைநகர் ஐந்தாவது நாளாக பலத்த தாக்குதல்களுக்கு இலக்காகி வருகிறது .

ரசியா கப்பல் மூழ்கடித்து முக்கிய தளபதி காயம்
Posted in உலக செய்திகள்

ரசியா கப்பல் மூழ்கடிப்பு முக்கிய தளபதி காயம்

ரசியா கப்பல் மூழ்கடிப்பு முக்கிய தளபதி காயம்

ரசியாவின் முக்கிய போர் கப்பல் ஒன்று கருங்கடல் பகுதியில் வைத்து ,உளவு விமான தாக்குதல் மூலம் மூழ்கடிக்க பட்டுள்ளது .அல்லது முற்ற சேதமடைந்துள்ளது .

பலத்த சேதங்களுக்கு உள்ளான நிலையில், பிறிதொரு கப்பலினால் கட்டி இழுத்து செல்ல படுகிறது .

அந்த கப்பலில் பயணித்த முக்கிய அட்மிரல் உள்ளிட்ட , பல இராணுவத்தினர் காயமடைந்து ,பலியாகியுள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .

இந்த கப்பலில் பயணித்த தளபதி ,ரசியா ஜனாதிபதி புட்டீனுக்கு மிக நெருக்கமானவர் என்கிறது உக்கிரன் இராணுவம் .

இந்த கப்பல் தாக்குதலை அடுத்து உக்கிரேன் மீது ரசியா அகோர தாக்குதல்களை தீவிர படுத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது .

லண்டனில் காற்றில் இழுத்து செல்ல பட்ட பயணிகள் விமானம்
Posted in உலக செய்திகள்

லண்டனில் காற்றில் இழுத்து செல்ல பட்ட பயணிகள் விமானம்

லண்டனில் காற்றில் இழுத்து செல்ல பட்ட பயணிகள் விமானம்

லண்டன் Bristol Airport பகுதியில் தரை இறங்கிய பயணிகள் விமானம் ஒன்று ஒன்று ,அதிக காற்றில் இழுத்து செல்ல பட்டு தப்பிய திகில் சம்பவம் இடம் பெற்றுள்ளது .

விமானியின் சாதூரியத்தால் விமானம் பயணிகளுடன் தப்பித்து கொண்டது .

விமானம் குறித்த விமான நிலையத்தில் தரை இறங்கும் காட்சிகள் மிக பெரும் பர வெளியாகி பரப்பை ஏற்படுத்தியுள்ளது

பிரிட்டனில் சமீப நாட்களாக கடும் மழை, மற்றும் காற்று வீசி வரும் நிலையில், இந்த விமானம் சிக்கியுள்ளது குறிப்பிட தக்கது .

ரசியா விமானம் சுட்டு வீழ்த்தல் தொடரும் போர்
Posted in உலக செய்திகள்

ரசியா விமானம் சுட்டு வீழ்த்தல் தொடரும் போர்

ரசியா விமானம் சுட்டு வீழ்த்தல் தொடரும் போர்

ரசியா இராணுவத்தின்விமானம் ஒன்று உக்கிரேன் கிழக்கு  Bakhmut  பகுதி மேலாக பறந்து கொண்டிருந்த பொழுது சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

அந்த விமானத்தில் பயணித்த ரசியா இராணுவத்தினர் யாவரும் பலியாகியுள்ளதாக உக்கிரன் அறிவித்துள்ளது .

ரசியா விமானம் சுட்டு வீழ்த்தும் காட்சிகளை உக்கிரேன் இராணுவம் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன .

எனினும் இது தொடர்பாக ரசியா இராணுவம் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிட தக்கது .

ஆண் பெண்கள் ஆயுத முனையில் கடத்தல் தீவிரவாதிகள் அட்டகாசம்
Posted in உலக செய்திகள்

ஆண் பெண்கள் ஆயுத முனையில் கடத்தல் தீவிரவாதிகள் அட்டகாசம்

ஆண் பெண்கள் ஆயுத முனையில் கடத்தல் தீவிரவாதிகள் அட்டகாசம்

நையீரியாவில் பண்ணை ஒன்றுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த ஆண் பெண்களை ஆயுத முனையில் கடத்தி சென்றுள்ளனர் .

இவ்வாறு கடத்தி செல்ல பட்டவர்களை ,விடுதலை செய்திட பல மில்லியன் பணத்தை கப்பமாக தரும் படி ,அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர் .

அவ்விதம் தரமறுத்தால் இவர்கள் யாவரும் சுட்டு கொலை செய்யப்படுவார்கள் என ,கடத்தல் காரர்கள் மிரட்டிய வண்ணம் உள்ளனர் .

தமது உறவுகளை பறி கொடுத்த பெற்றோர்கள் பீதியில் உறைந்துள்ளனர் .மேற்படி கடத்தல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் வாங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது

பிரிட்டன் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது

பிரிட்டன் வங்கியானது கடந்த ஆண்டினை விட இந்த ஆண்டு ,தற்பொழுது வட்டி வீதத்தை அதிகரித்துள்ளது .

பிரிட்டன் வங்கியானது திடீரென வட்டி வீதத்தை அதிகரித்த நிலையில் ,வீட்டு கடன் முதல் சாதாரண கடன் வரையிலான வட்டி வீதங்கள், அதிகரிக்க பட்டுள்ளன .

இதனால் பயனாளர்கள் பெருமளவு பாதிக்க பட்டுள்ளனர் .

உக்கிரேன் ரசியா மோதலை அடுத்து, பொருதாதரத்தில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக ,இந்த உயர்வுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

வெளிநாட்டு ஆறு தமிழர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்
Posted in உலக செய்திகள்

ரசியா செல்வந்தர் நால்வருக்கு பிரிட்டன் தடை

ரசியா செல்வந்தர் நால்வருக்கு பிரிட்டன் தடை

ரசியா செல்வந்தர்கள் நால்வருக்கு பிரிட்டன் அதிரடியாக தடை வித்திள்ளது .

இதன் ஊடாக இவர்களின் பெறுமதியான சொத்துக்கள் ,பணம் என்பன முடக்க பட்டுள்ளன .

பிரிட்டனில் இயங்கி வரும் ரசியா வங்கிகள் தடை செய்யப்படலாம் என கருத படுகிறது .

உக்கிரேன் மீது ரசியா போரினை தொடுத்து வரும் நிலையில் ,இந்த தடை விதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

ரசியா புதியா சாட்லைட்டை ஏவியது
Posted in உலக செய்திகள்

ரசியா புதிய சாட்லைட்டை ஏவியது

ரசியா புதிய சாட்லைட்டை ஏவியது

ரசியா புதிய சாட்லைட்டை ஏவியது .இந்த சாட்லைட் இராணுவ தரவுகளை வழங்கும் நோக்குடன் ரசியா ஏவியுள்ளது .

இதன் ஊடாக உக்கிரேனில் நடந்து வரும் போருக்கு, இந்த சாட்லைட் பெரும் உதவியாக அமையலாம் என எதிர் பார்க்க படுகிறது.

உக்கிரேன் ரசிய போரானது தொடர்ந்து வரும் நிலையில் ,
ரசியா இந்த இராணுவ சாட்லைட்டை ஏவியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுளளது.

ரசியா விமான தளத்தில் 4 உலங்குவானூர்திகள் அழிப்பு
Posted in உலக செய்திகள்

ரசியா விமான தளத்தில் 4 உலங்குவானூர்திகள் அழிப்பு

ரசியா விமான தளத்தில் 4 உலங்குவானூர்திகள் அழிப்பு

ரசியாவின் Veretye air force base பகுதியில் தரித்து நின்ற நான்கு தாக்குதல் உலங்குவானூர்திகள் மீது நடத்த பட்ட ஏவுகணை தாக்குதலில், இரண்டு சம்பவ இடத்தில எரிந்து அழிந்துள்ளதுடன் ,மேலும் இரண்டு பலத்த சேதமடைந்த நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

கடந்த முப்பதாம் திகதி நடத்த பட்ட ஏவுகணை தாக்குதல் மூலம் ,பெரும் சேதங்களை தமது இராணுவம் ஏற்படுத்தியுள்ளதாக ,உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .

உக்கிரேன் முக்கிய நிலைகளை இலக்கு வைத்து ,ரசியா ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ,பழிவாங்கும் தாக்குதல்களை ரசியா நாட்டுக்குள்ளும் ,உக்கிரேன் தொடர்ந்து வருகிறது .

தொடரும் முடிவில்லா போரினால், ரசியா ,உக்கிரேன் இரு தரப்பிற்கும், பலத்த சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

ஈரான் ரசியா புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்து - கொதிக்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

ஈரான் ரசியா புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்து – கொதிக்கும் அமெரிக்கா

ஈரான் ரசியா புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்து – கொதிக்கும் அமெரிக்கா

ஈரான் ரசியா இருதரப்பு து புதிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளனர் .

இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் ,ஆயுத மற்றும் பொருளாதார வர்த்தகம் ,செழிப்புற்று விளங்கும் ஒப்பந்தமாக இவை உள்ளன .

உக்கிரேனில் ஈரான் தற்கொலை விமானங்கள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ,ரசியா ஈரானுடன் புதிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

ஆப்காணிஸ்தானில் குண்டு வெடிப்பு பலர் மரணம்
Posted in உலக செய்திகள்

ஆப்காணிஸ்தானில் குண்டு வெடிப்பு பலர் மரணம்

ஆப்காணிஸ்தானில் குண்டு வெடிப்பு பலர் மரணம்

ஆப்காணிஸ்தான் தலைநகர் பகுதியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சிக்கி பலர் மரணமாகியுள்ளனர் .

மேலும்பலர் படு காயமடைந்துள்ளனர் .

தலிபான்கள் ஆட்சியில் அவர்கள் தலைநகர் பகுதியில் தொடராக குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளன .

இந்த குண்டு தாக்குதலில் சிக்கி தலிபான்கள் ஆட்சி அமைத்தான் பின்னர் பலநூறு பேர் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .

அகோர எறிகணை தாக்குதல் சிதறிய எதிரி நிலைகள்
Posted in உலக செய்திகள்

அகோர எறிகணை தாக்குதல் சிதறிய எதிரி நிலைகள்

அகோர எறிகணை தாக்குதல் சிதறிய எதிரி நிலைகள்

சிரியா வடக்கு அலெப்போ மற்றும் இட்லி பகுதியில் சிரியா அரச இராணுவத்தினர் அகோர எறிகணை தாக்குதலை நடத்தினர் .

இந்த எறிகணை தாக்குதலினால் ,எதிரிகளின் நிலைகள் பலமாக சேதமடைந்துள்ளது .

தொடர்ந்து சிரியா அரச இராணுவத்தினர் மற்றும் துருக்கிய ஆதரவு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .

துருக்கிய இராணுவம் சிரியாவின் எல்லை பகுதிகளில் தளம் அமைத்து போராடி வரும், குருதீஸ் போராளிகள் மீது தேடி அழிப்பு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

லண்டனில் பாடசாலை மாணவியை மோதிய பேரூந்து
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் பாடசாலை மாணவியை மோதிய பேரூந்து

லண்டனில் பாடசாலை மாணவியை மோதிய பேரூந்து

கிழக்கு லண்டன் Stamford Hill. பகுதியில் 76 இலக்க அடுக்குமாடி பேரூந்து ஒன்று இரு மாணவர்கள் மீது மோதியது .

இதன் பொழுது 14 வயது மாணவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

குறித்த பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர் .

பாடசாலை விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்த மாணவர்கள் மீதே, இந்த பேரூந்து மோதி விபத்தில் சிக்கியது .

வீதி ஒன்றை கடக்க முற்பட்ட பொழுதே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதை ,காட்சி படங்களை உற்று நோக்கும் பொழுது அவதானிக்க முடிகிறது .

மக்களே மிகவும் எச்சரிக்கை ,அவசரமாக வீதிகளை கடக்க முற்படாதீர்கள் .

லண்டனில் பாடசாலை மாணவியை மோதிய பேரூந்து
லண்டன் டோவரில் தீவிரவாத குண்டு தாக்குதல்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டன் டோவரில் தீவிரவாத குண்டு தாக்குதல்

லண்டன் டோவரில் தீவிரவாத குண்டு தாக்குதல்

லண்டன் டோவர் பகுதியில் நடத்த பட்ட பெற்றோல் குண்டு தாக்குதல் ,திட்டமிடப் பட்ட தீவிரவாத தாக்குதல் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

மூன்று பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு ,அந்த தாக்குதலை நடத்தியவர் தற்கொலை செய்து கொண்டார் .

மேற்படி குண்டு தாக்குதல் தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் ,தீவிரவாத தாக்குதல் என அறிவிக்க பட்டுள்ளது .

பிரிட்டனில்ஆளும் பிரதமர் ,பதவி ஏற்று மூன்று தினங்களுக்குள் இடம்பெற்ற முதலாவது தாக்குதல் இதுவாக பார்க்க படுகிறது .

ஈராக்கில் ஐ எஸ் தீவிரவாத தலைவர் கைது
Posted in உலக செய்திகள்

ஈராக்கில் ஐ எஸ் தீவிரவாத தலைவர் கைது

ஈராக்கில் ஐ எஸ் தீவிரவாத தலைவர் கைது

ஈராக் கிக்கிருத் பகுதியில் ஈராக்கிய அரச இராணுவத்தினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் பொழுது ,ஐ எஸ் அமைப்பை சேர்த்த முக்கிய குழு தலைவர் கைது செய்யப் பட்டுள்ளனர் .

இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற ,இரகசிய தகவலை அடுத்து ,குறித்த தளபதி கைது செய்யப் பட்டுள்ள்ளார் .

ஈராக்கிய இராணுவத்தினர் மீது தொடர்ச்சியான குண்டு தாக்குதல்களை ,ஐ எஸ் தீவிரவாத அமைப்பினர் நடத்திய வண்ணம் உள்ளனர் .

இவ்வாறன கால பகுதியில் ,அந்த குழுவை தலைமை ஏற்று வழி நடாத்தி தாக்குதலில் ஈடுபட்ட, முக்கிய தளபதியே கைது செய்யப்பட்டுள்ளதாக ,ஈராக்கிய இராணுவம் அறிவித்துள்ளது .