பிரிட்டனில் நாயை கட்டி இழுத்து சென்ற பெண்

பிரிட்டனில் நாயை கட்டி இழுத்து சென்ற பெண்
Spread the love

பிரிட்டனில் நாயை கட்டி இழுத்து சென்ற பெண்

பிரிட்டன் பேர்மிங்காம் பகுதியில் மூதாட்டி ஒருவர் தனது ,ஸ்கூட்டர் வண்டியில் , வளர்ப்பு நோயினை கழுத்தில் கட்டி இழுத்து சென்றுள்ள காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

அவ்வழியே பயணித்தவர்கள் நாயை கழுத்தில் கட்டி இழுத்து செல்லும் காட்சியை ,காணொளி பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர் .


அதுவே மக்கள் மத்தியில் வைரலாகிய வண்ணம் உள்ளது .

சமபவத்தை அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ,நாயினை மீட்டு சென்றுள்ளதுடன் மூதாட்டி மீதான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

பிரிட்டன் மக்கள் விலங்குகள் மீது அதிகம் மதிக்க கூடியவர்கள் .நாய்களை தமது செல்ல பிராணிகளாக வளர்த்து வருகின்றனர் .

அவ்வாறு இருந்தும் இவ்விதமான சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன .