ஏ 19 வீதி 3 நாட்களுக்கு அடித்து பூட்டு
Posted in இலங்கை செய்திகள்

ஏ 19 வீதி 3 நாட்களுக்கு அடித்து பூட்டு

ஏ 19 வீதி 3 நாட்களுக்கு அடித்து பூட்டு

ஏ 19 வீதி 3 நாட்களுக்கு அடித்து பூட்ட படுகிறது .

வீதி திருத்த பணிகள் இடம்பெறுவதால் இந்த சாலை மூடும் நடவடிக்கை இடம்பெறுகிறது .

எதிர் வரும் 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இந்த சாலைகள் முற்றாக அடித்து பூடட படுவதாக அறிவிக்க பட்டுள்ளது .

இந்த சாலை பயனாளர்கள் இதனை கவனத்தில் கொள்க .

No posts found.
எபோலா நோய்க்கு 8 பேர் மரணம் - பாடசாலைகள் அடித்து பூட்டு
Posted in உலக செய்திகள்

எபோலா நோய்க்கு 8 பேர் மரணம் – பாடசாலைகள் அடித்து பூட்டு

எபோலா நோய்க்கு 8 பேர் மரணம் – பாடசாலைகள் அடித்து பூட்டு

உகாண்டாவில் எபோலா நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி எட்டு பேர் பலியாகியுள்ளனர் .இதனால் அந்த நாட்டில் பாடசாலைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன .

தொடர்ந்து இந்த நோயானது வேகமாக பரவும் என்பதால், இந்த அடித்து பூட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது .

தொடர்ந்து நோயின் தாக்குதலை தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ள படுவதாக ,அந்த நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .

வெளிநாடுகளுக்கும் இந்த நோயானது பரவலாம் என்பதால ,நாடுக்ளின் ,எல்லைகளில் சோதனைகள் அராம்பிகை படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 10.000 உணவகங்கள் அடித்து பூட்டு

இலங்கையில் 10.000 உணவகங்கள் அடித்து பூட்டு

இலங்கையில் 10.000 உணவகங்களை அடித்து போட்ட பட்டுள்ளது .

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசிகள் அதிகரித்தன .

இந்த நிலையில் ,இந்த சிற்றுண்டி சாலைகள் ,மற்றும் உணவகத்தில் ,விருந்தகங்கள் என்பன அடித்து மூட ப்பட்டுள்ளன .

பாடசாலைகளில் இயங்கி வந்த , சிற்றுண்டி சாலைகளும் ,அதிக விலை அதிகரிப்பினால் அடித்து மூட பட்டுள்ளன .

இலங்கையில் 10.000 உணவகங்கள் அடித்து பூட்டு

முட்டை மற்றும் கோதுமை மாவின் விலை அதிகரிப்பால், இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக சிற்றுண்டி சாலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் வரும் காலங்களில் ,மேலும் விலை வாசிகள் அதிகரிக்க படும் நிலை தோன்றி இருப்பதாக தெரிவிக்க படுகிறது .

இவ்வாறான நிலை மேலும் நீடித்தால் ,பெரும் நெருக்கடியை அணைத்து மக்களும் எதிர் கொள்ள நேரிடும் என்ற ,பெரும் எச்சரிக்கை விடுக்க பட்டுளள்து .

    Posted in Uncategorized

    லண்டனில் -பள்ளியில் சிறுவர் மரணம் – அடித்து பூட்டு

    லண்டனில் -பள்ளியில் சிறுவர் மரணம் – அடித்து பூட்டு

    லண்டன் கென்ட் பகுதி elly Beans Day Nursery in Ashford சிறகை பாடசாலை ஒன்று திடீரென அடித்து மூட பட்டுள்ளது

    அங்கு கல்வி பயின்று மாணக்கர் ஒருவர் பலியான நிலையில் இந்த அடித்து பூட்டு இடம்பெற்றுள்ளது ,தொடர்ந்து இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன