Tag: நடந்த பயங்கரம்
ஒரு இரவு £13,000 மின்சார பணம் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
ஒரு இரவு £13,000 மின்சார பணம் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
பிரிட்டன் நாட்டில் வீட்டு காரர் ஒருவருக்கு ,ஒரு இரவு electricity to OVO Energy நிறுவனம் 13,000 மின்சார கட்டணம் அற விட்டுள்ளனர் .
மாதம் தோறும் 156 பவுண்டுகள் மின்சாரம் மற்றும் எரிவாயுவுக்கு செலுத்தி வந்த இவர்களது கட்டணம் ,திடீரென மாதம் 189,99 ஆக அதிகரித்துள்ளது .
முதல் நாள் சோதனை தனது வங்கியை சோதனை செய்துளளர் .அதனை அடுத்து மாறு நாளும் அவ்விதம் சோதனை செய்த பொழுது ஒரு இரவில் மட்டும் 13,000 குறித்த மின்சாரா மற்றும் எரிவாயு பெறும் நிறுவனத்தினர் அறவிட்டுள்ளனர் .
அதிர்ச்சியுற்ற அவர் குறித்த நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார் .
ஒரு இரவு £13,000 மின்சார பணம் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
அதற்கு அவர்கள் மிகவும் சாதாரணமாக ,உங்களுக்கு வேண்டும் எனறால் அந்த பணத்தை மீள செலுத்தி விடுகிறோம் என்கின்றனர் .
இவர்களது பேச்சால் அவர் அதிந்து போயுள்ளளார் .இந்த சம்பவம் முக்கிய ஊடகங்களில்வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியள்ளது .
மக்களே ,சிமாட் மீட்டருக்கு மாறிவிடாதீர்கள் .
இந்த சிமாட் மீற்றர் மூலம் இவர்கள் ,அதிக பணத்தை அறவீடு செய்து வருகின்றனர் .
தற்போது அந்த மீட்டர் மூலம் இவ்விதம் , பெரும் தொகையில் பணம் அறவிட பட்டுள்ளது குறிப்பிட தக்கது .
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்

- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்

வீட்டுக்குள் புகுந்த ரயில் இலங்கையில் நடந்த பயங்கரம்
வீட்டுக்குள் புகுந்த ரயில் இலங்கையில் நடந்த பயங்கரம்
இலங்கை தெமட்டகொட பகுதியில் ரயில் ஒன்று வீட்டுக்குள் புகுந்துள்ளது .
இந்த ரயில் வீட்டுடன் மோதியதில் ,அந்த கட்டிடம் முற்றாக இடிந்து வீழ்ந்துள்ளது .வீடு பலத்த சேதமடைந்துள்ளது .
இந்த ரயில் விபத்தினால் ,தெமட்டகொட பகுதி ரயில் போக்குவரத்துக்கள் தடை பட்டுள்ளன .
மீட்பு பணிகள் விரைந்து முன்னெடுக்க பட்டு வருகிறது .
இந்த ரயில் விபத்தில் காயங்கள் இன்றி தப்பித்து கொண்டதுடன் உயிரிழப்புக்கள் தவிர்க்க பட்டுள்ளனவாம் .
இந்த விபத்து காட்சி காணொளிகள் சர்வதேச ரீதியில் வைரலாகிய வண்ணம் உள்ளது .
மக்களே எச்சரிக்கை ரயில் அருகில் வீடு இருந்தால் கவனம் ,உங்கள் வீட்டுக்குள்ளும் ரயில் நுழைய கூடும் .

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

தம்பியை குத்தி கொன்ற அண்ணன் இலங்கையில் நடந்த பயங்கரம்
தம்பியை குத்தி கொன்ற அண்ணன் இலங்கையில் நடந்த பயங்கரம்
தம்பியை குத்தி கொன்ற அண்ணன் செயல் இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுயுள்ளது.
இலங்கை அக்குரஸ்ஸ மாதொல பகுதியில் ,சகோதரர் இருவருக்கு இடையில் இடம்பெற்ற ,நில தகராறு காரணமாக ஏற்பட்ட, வாய் தர்க்கம் கத்தி குத்து கொலையில் முடிவடைந்துள்ளது .
போதையில் இருந்த சகோதரனுக்கு , இடையில் நில தகராறு தொடர்பில் ,ஏற்பட்ட வாய் தர்க்கம் இறுதியில், கத்தி குத்து கொலையில் முடிவடைந்துள்ளது .
தம்பியை குத்தி கொன்ற அண்ணன் இலங்கையில் நடந்த பயங்கரம்
தம்பியை கொன்ற அண்ணன் காவல்துறையால், கொலை குற்றத்தில் கைது செய்ய பட்டுளளார் .
தம்பியை குத்தி கொன்ற அண்ணன் செயலினால், அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுளள்து .
நில விடயம் ஒன்றினால் ,கூடி பிறந்தவன் ,கொலை செய்யப் பட்டுள்ளான் ,
இலங்கையில் சமீப காலங்களாக, இவ்வாறு கத்தி குத்து படு கொலை சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது.
கணவனை தாக்கிய மனைவி – பளையில் நடந்த பயங்கரம்
கணவனை தாக்கிய மனைவி – பளையில் நடந்த பயங்கரம்
கணவனை தாக்கிய மனைவி செயல் பாடு ஒன்று பளையில் நடந்துள்ளது ,தூங்கி கொண்டிருந்த கணவனை ,சரமாரியாக மனைவி தாக்கிய நிலையில், கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
மன உளைச்சலுக்கு உள்ளான மனைவி, இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளார் .
பாதிக்க பட்ட கணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் ,.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரா நெருக்கடி ,மற்றும் அதனால் குடும்பங்களுக்கு ஏற்படுகின்ற பிரச்னைகாரணமாக, இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதான பார்வை வைக்க பட்டுள்ளது .












