Tag: ரசியா போர் விமானங்கள்
ரசியா போர் விமானங்கள் 278 சுட்டு வீழ்த்தல்
ரசியா போர் விமானங்கள் 278 சுட்டு வீழ்த்தல்
ரசியா இராணுவத்தின் 278 போர் விமானங்களை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கிரேன் இராணுவ அறிவித்துள்ளது .
உக்கிரேன் மீதான ரசியாவின் ஆக்கிரமிப்பு போரில் வரலாற்று பெரும் தோல்வியாக ,இந்த விமான இழப்பு உள்ளதாக உக்கிரேன் அறிவித்துள்ளது .
ரசியா சற்றும் எதிர் பாராத படு தோல்வியை சந்தித்துள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .
மேலும் இழந்த விமானங்களுக்கு பதிலாக ,புதிய விமானங்களை தயார் செய்து, தாக்குதலை தொடுக்க முடியா பெரும் நெருக்கடியில் ,ரசியா இராணுவம் சிக்கியுள்ளது என்கிறது ,உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு .
தொடர்நது வரும் மோதல்களினால் தற்போது ரசியா நீண்ட தூர
ஏவுகணைகள் மூலம் ,தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளமைக்கு, இதுவே காரணம் என்கிறது உக்கிரேன் இராணுவம் .
- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்

- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்

- சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்

- மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா

- ஈரானின் அஹ்வாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலில் நால்வர் பலி

- பென்டகன் இணையதளத்தில் அமெரிக்க இராணுவ இறப்பு எண்ணிக்கை திடீரெனக் குறைக்கப்பட்டது

- பஹ்ரைன் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

- ஈரான் அமெரிக்கா மோதல் கப்பல் போக்குவரத்து தடை

- ஈரான் முழுதும் தாக்குவோம் டிரம்ப் மிரட்டல்
- பிரிட்டன் தளங்களிலிருந்து அமெரிக்க குண்டுவீச்சு விமானங்களைப் பறக்க ஈரான் எச்சரிக்கை

எதிரி கப்பல்கள் மீது ரசியா போர் விமானங்கள் அகோர தாக்குதல்
எதிரி கப்பல்கள் மீது ரசியா போர் விமானங்கள் அகோர தாக்குதல்
கருங் கடல் பகுதியில் ரசியாவின் முதல் தர பத்து வகையான சண்டை விமானங்கள் எதிரியின் கப்பல்கள் மீது எவ்விதம் தாக்குதல் நடத்த வேண்டும் என்கின்ற போர் ஒத்திகையில் ஈடுபட்டன
அமெரிக்கா நடத்திய போர் ஒத்திகைக்கு பதிலடியாக ரஷியாவும் இதனை நடத்தி காண் பித்துள்ளதுடன் ,புதுவகையான ஆயுதங்களையும் இதில் பயன் படுத்தியுள்ளது ,
இரண்டாம் உலக போரில் ஜெர்மனிக்குள் நுழைந்தது ,ரசியாவின் செம்படைகள் ,அத்துடன் ஹிட்லர் கதை முடிவுக்கு வந்தது
அவ்வேளை பிரிட்டன் ,அமெரிக்காவினால் கூட ரசியாவை போல ஹிட்லரின் கோட்டைக்குள் புகுந்திட முயவில்லை என்பது வரலாற்று சான்றுகளாக உள்ள நிலையில்
இந்த போர ஒத்திகை இடம்பெருகின்றமை குறிப்பிட தக்கது









