Tag: ரசியா போர் விமானங்கள்
ரசியா போர் விமானங்கள் 278 சுட்டு வீழ்த்தல்
ரசியா போர் விமானங்கள் 278 சுட்டு வீழ்த்தல்
ரசியா இராணுவத்தின் 278 போர் விமானங்களை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கிரேன் இராணுவ அறிவித்துள்ளது .
உக்கிரேன் மீதான ரசியாவின் ஆக்கிரமிப்பு போரில் வரலாற்று பெரும் தோல்வியாக ,இந்த விமான இழப்பு உள்ளதாக உக்கிரேன் அறிவித்துள்ளது .
ரசியா சற்றும் எதிர் பாராத படு தோல்வியை சந்தித்துள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .
மேலும் இழந்த விமானங்களுக்கு பதிலாக ,புதிய விமானங்களை தயார் செய்து, தாக்குதலை தொடுக்க முடியா பெரும் நெருக்கடியில் ,ரசியா இராணுவம் சிக்கியுள்ளது என்கிறது ,உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு .
தொடர்நது வரும் மோதல்களினால் தற்போது ரசியா நீண்ட தூர
ஏவுகணைகள் மூலம் ,தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளமைக்கு, இதுவே காரணம் என்கிறது உக்கிரேன் இராணுவம் .
- ஈரான் குடி நீர் பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்

- பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பிறகு குவைத் வான்வெளி மீண்டும் திறப்பு

- BharathirajaPassedAway பாரதிராஜா மறைவு சோகத்தில் மூழ்கி பேசிய ரஜினி

- ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பன்னிரண்டு பேர் பலி

- முறையான உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகளாக விமானம் ஓட்டியகனடா விமானி

- பதிலடித் தாக்குதலுக்கு ஈரானுக்கு ஹிஸ்புல்லா நன்றி

- அமெரிக்கா உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய ஈரான்

- ஹோர்முஸ் முதல் செங்கடல் வரை பாதுகாப்பு வளையம் அமைக்கப்படும் என குட்ஸ் படைத் தலைவர் அறிவிப்பு

- கிட்டத்தட்ட 150 ஆண்டுகளில் இல்லாத மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் கியூபா கடற்பரப்பில் தாக்கியது

எதிரி கப்பல்கள் மீது ரசியா போர் விமானங்கள் அகோர தாக்குதல்
எதிரி கப்பல்கள் மீது ரசியா போர் விமானங்கள் அகோர தாக்குதல்
கருங் கடல் பகுதியில் ரசியாவின் முதல் தர பத்து வகையான சண்டை விமானங்கள் எதிரியின் கப்பல்கள் மீது எவ்விதம் தாக்குதல் நடத்த வேண்டும் என்கின்ற போர் ஒத்திகையில் ஈடுபட்டன
அமெரிக்கா நடத்திய போர் ஒத்திகைக்கு பதிலடியாக ரஷியாவும் இதனை நடத்தி காண் பித்துள்ளதுடன் ,புதுவகையான ஆயுதங்களையும் இதில் பயன் படுத்தியுள்ளது ,
இரண்டாம் உலக போரில் ஜெர்மனிக்குள் நுழைந்தது ,ரசியாவின் செம்படைகள் ,அத்துடன் ஹிட்லர் கதை முடிவுக்கு வந்தது
அவ்வேளை பிரிட்டன் ,அமெரிக்காவினால் கூட ரசியாவை போல ஹிட்லரின் கோட்டைக்குள் புகுந்திட முயவில்லை என்பது வரலாற்று சான்றுகளாக உள்ள நிலையில்
இந்த போர ஒத்திகை இடம்பெருகின்றமை குறிப்பிட தக்கது









