Tag: வெளிநாட்டவர்
மோசடியில் ஈடுபட்ட 30வெளிநாட்டவர் கைது
மோசடியில் ஈடுபட்ட 30வெளிநாட்டவர் கைது
இலங்கையில் மோசடியில் ஈடுபட்ட 30வெளிநாட்டவர் கைது ,. இலங்கையில் இரண்டு கொட்டல்கள் தங்கி இருந்து மோசடியில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வந்தடைந்த இந்த மோசடி கும்பல் அங்கு மிக நுட்பமான கணனிகளை பயன்படுத்தி இலங்கை மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட தொடர்புகளை மேற்கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆசை வார்த்தை
சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் அவருடைய தொலைபேசிக்கு வாயிலாகவும் தொடர்புகளை மேற்கொண்டு ஆசை வார்த்தைகளை காட்டி பல மோசடிகள் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது .
தற்பொழுது இலங்கையின் குற்றவியல் றையில் கைது செய்யப்பட்ட இந்த வெளிநாட்டு மோசடி நபர்கள் மீது தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது .
சமீப நாட்களாக இலங்கையில் வட கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட நடவடிக்கைகள் காணப்பட்டன.
மக்கள் தொலைபேசி இலக்கங்களுக்கும் குறும் செய்தி அனுப்பப்படுகின்றது.
அவ்வாறு அனுப்பப்படுகின்ற விடயத்தில் மிக முக்கியமான தொலைபேசிகள் உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட உள்ளது .
எனவே இதனை பெற்றுக் கொள்ளுங்கள் உங்கள் முகவரியை சரி பார்த்துக் கொள்ளுங்கள் என பல விடயங்களை அனுப்பப்படுகிறது.
இவ்வாறு அனுப்ப படும் பாசலுக்கு கட்டணம் அறவிடுவதற்காக அவர் தமது வங்கி விவரங்களை செலுத்துவது ஊடாக அதில் உள்ள பணத்தை இந்த கும்பல் திருடி விடுகின்றது .
அதனை அடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறுபட்ட இன்னல்களை சந்தித்து வருகின்ற்னர்.
இவ்வாறான நிலையில் மக்கள் புகார்கள் காவல்துறைக்கு அளிக்கப்பட்ட நிலையிலும் தற்பொழுது இந்த குழு கைது செய்யப்பட்டுள்ளது .
கொழும்பை அண்மித்த பகுதியில் தங்கியிருந்த 30 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள .
இந்த இரண்டு அணிகளும் ஒன்றுபட்டு செயல்பட்டதாகவும் இருவரும் ஒரு அணிகளாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
கைது செய்யப்பட்ட அந்த 30 நபர்களூடாக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது .
லட்சம் ரூபாய்கள் கொள்ளை
விசாரணை முடிவில் எத்தனை லட்சம் ரூபாய்கள் கொள்ளையடிக்கப்பட்டன என்பது தொடர்பாக எவ்வாறு இந்த நூதன கொள்ளையில் இவர்களை ஈடுபட்டார்கள் என்ற விடயம் தெரிய வருமான எதிர்பார்க்கப்படுகிறது .
இதனூடாக பாதிக்கப்பட்ட மக்களுடைய விவரங்களும் அவர்கள் பெறப்பட்ட பணத்தினை அல்லது திருப்பி அனுப்பக்கூடிய வாய்ப்புகள் ஏற்படலாம் என தெரியவருகின்றது.
ஒரு லட்சம் டொலர் வைப்பு செய்தால் – விசா வழங்க படும் இலங்கை அறிவிப்பு
ஒரு லட்சம் டொலர் வைப்பு செய்தால் – விசா வழங்க படும் இலங்கை அறிவிப்பு
இலங்கையில் வெளி நாட்டவர்கள் மத்திய வங்கியில் ஒரு லட்சம் டொலர் வைப்பு
செய்தால் அவர்களுக்கு உடனே விசா வழங்க படும் என அமைச்சரவை அறிவித்துள்ளது
இதன் மூலம் தமது பொருளாதார நெருக்கடியை தணிக்கலாம் என்பது அரசின்
நிகழ்வாக உள்ளது












