130மில்லியன் கடன் உதவி
இலங்கைக்கு 130மில்லியன் கடன் உதவி , இலங்கைக்கு உலக வங்கியானது 150 மில்லியன் டாலர்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .
இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சரையும் மருத்துவத்தை பாதுகாக்கும் முகமாக இந்த 150 மில்லியன் அமெரிக்கர் டொலர்களை தாங்கள் வழங்க உள்ளதாக உலக வாங்கி அறிவித்துள்ளது .
நாடுகளிடம் ஓடி ஓடி கடனை வாங்கி கடல் மேல் கடனை கட்டிக் கொண்டிருக்கும் இலங்கையினுடைய இந்த செயல் படாத பெரிய விமர்சனங்களுக்கு உள்ளாக்கி வருகிறது .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து தற்பொழுது சர்வதேச நாணய நிதியம் உலக வங்கி களிடம் இருந்து இருந்து பெருந்தொகையான நிதியினை இலங்கை அரசு பெற்று வருகின்றது .
இவ்வாறு பெறப்படுகின்ற இந்த நிதிகள் உரியவகையில் திருப்பி செலுத்தப்பட வேண்டும் செலுத்தப்படுகின்ற பொழுது வட்டியை இலங்கை வழங்க வேண்டும் .
ஆனால் இவ்வாறு வழங்கப்படுகின்ற இந்த நிதியினை இலங்கை திருப்பி வழங்க முடியுமா என்று கேள்வி எழுப்பப்படுகிறது .
நாடு நாடாக ஓடி செல்கின்ற ரணில் விக்கிரமிசிங்கா நாடுகளிடம் பக்கமின்றி பணத்திரை வழங்குங்கள் என கடனாக கேட்டு வருகின்றார் .
அதன் அடிப்படையில் நாடுகளும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவின் அடிப்படையில் பல கோடிகளையும் வழங்குகின்றனர் .
அவ்வாறு தற்பொழுது உலக வங்கியது 130 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .
இன்னும் சில வாரங்களில் இந்த நிதி இலங்கை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது .
கோட்டபாய ராஜபக்ஷா லஞ்ச ஊழல்
மஹிந்த ராஜபக்சபா ஆட்சி காலத்தில் கோட்டபாய ராஜபக்ஷா லஞ்ச ஊழல் மோசடியை அதிகமாக மேற்கொண்ட காரணத்தினால் இலங்கையின் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டது .
அந்த சாரிலிருந்து மீள முடியாத தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை மீளவும் மிகப்பெரும் நெருக்கடியில் சிக்க போவதற்கான அறிகுறியாகவே இலங்கை வங்கியிடம் வாங்கி குவிக்கும் இந்த பணத்தினுடைய விடயமாக கருதப்படுவதாக மக்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர்.











