Author: நலன் விரும்பி
இலங்கையில் எட்டு மாவட்டங்க்ளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
இலங்கையில் எட்டு மாவட்டங்க்ளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
இலங்கையில் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெற்றுள்ள மழை ,வெள்ளத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
கண்டி ,கொழும்பு ,கேகாலை ,நுவரெலியா,இரத்தினபுரி ,களுத்துறை ,உள்ளிட்டவை முதன்மையாக இடம் பிடித்துள்ளது .
மலையக பகுதியாக உள்ள இந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு ,அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
மக்களை மண்சரிவு ஆபாயத்தில் இருந்து, உங்களை தற்காத்துகொள்ளுங்கள் என அன்பாக வேண்ட பட்டுளள்து.
லண்டனில் கவிழ்ந்த கார் – போதையில் நடந்த விபத்து
லண்டனில் கவிழ்ந்த கார் – போதையில் நடந்த விபத்து
லண்டனில் கவிழ்ந்த கார் ,போதையில் சாரதி கார் ஓட்டி சென்றதால் நடந்த பெரும் விபத்து .
லண்டன் அதிவேக சாலையில் பயணித்த கார் ஒன்று ,சாரதியின் கட்டு பாட்டை இழந்து ,லொறியுடன் மோதி விபத்தில் சிக்கியது .
இந்த கார் விபத்து சாரதியின் அலட்சியமும் ,அதிக போதையில் காரை ஓட்டி சென்றமையால் இடம்பெற்றுள்ளது .
சாரதி பலத்த காயங்களின் மீட்க பட்டார் .
இந்த கார் விபத்து சம்பவத்தால் அந்த சாலை போக்குவரத்து சில மணிரம் தடை பட்டது .
இவ்வாறாக கார்கள் தொடராக லண்டனில் கவிழ்ந்த விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.
இலங்கையில் இனப்படுகொலை நடக்கவிலை இலங்கை அறிவிப்பு
இலங்கையில் இனப்படுகொலை நடக்கவிலை இலங்கை அறிவிப்பு
இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதை ,இலங்கை ஒருபோதும் ஏற்காது என ,இலங்கை தெரிவித்துள்ளது .
தமிழீழ விடுதலை புலிகளுடன் இடம்பெற்ற போரின் பொழுது ,அங்கு தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் கொலை செய்யப்பட்டனர் , என்ற குற்றச்சாட்டையும் ,அதற்கான ஆதாரங்களையும் நாம் ஏற்க மாட்டோம் என இலங்கை தெரிவித்துள்ளது .
அப்பவி தமிழ் மக்கள், இலங்கை இராணுவத்தால் கொலை செய்யப்பட்டார்கள் என்பதை ஏற்க முடியாது என ,தற்போதைய இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துளளார் .
இலங்கையில் இனப்படுகொலை நடக்கவிலை இலங்கை அறிவிப்பு
இவர் தமிழ் பேசும் முஸ்லீம் என்பது குறிப்பிட தக்கது .
தமிழரை வெளிவிவகார அமைச்சராக நியமித்து ,தமிழர் கொலைகளை உலகில் மறைக்கும் நரி விளையாட்டை இலங்கை தொடுத்துள்ளது .
ஆனால் ,புலம் பெயர் அமைப்பு மற்றும் ,தனி நபர்களிடம் ,இலங்கை அரசு புரிந்த போர் குற்ற ஆதாரங்கள் ,மற்றும் இலங்கை இராணுவத்தின் படுகொலை ,காட்சிகள் என்பன ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவைக்கு வழங்க பட்டுள்ளது .
அவ்வாறு இருந்தும் 13 வருடங்கள் கழியும் நிலையிலும் ,இலங்கை ராஜபக்ச
அரசு புரிந்த இனப்படுகொலைக்கு தீர்வு வழங்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது.
இலங்கை திருடப் பட்டுள்ளது – திருடர்களை விரட்டுக சந்திரிக்கா
இலங்கை திருடப் பட்டுள்ளது – திருடர்களை விரட்டுக சந்திரிக்கா
இலங்கை திருட பட்டுள்ளது ,எனவே இலங்கையில் இருந்து திருடர்களை விரட்டுக என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கா தெரிவித்துள்ளார்
கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே ,இலங்கை கடந்தகால ஆட்சியாளர்களினால் திருட பட்டுள்ளது .
எனவே அந்த திருடர்களை ,நாட்டில் இருந்து விரட்டியடிக்கும் பணிகளை செய்திட வேண்டும் என, சந்திரிக்கா குமராதூங்க கருத்துரைத்துள்ளார் .
இந்த திருடர்களினாலேயே ,இலங்கை இவ்விதமான சீரழிவை சந்தித்து வருவதாக சந்திரிக்கா மேலும் தெரிவித்துள்ளார் .
சந்திரிகா குமராதூங்காவின் இந்த கருதினால், ராஜபக்ச குடும்பம் கொதிப்பில் உறைந்துள்ளது.
பிரித்தானிய பிரதமராக Liz Truss தெரிவு- சுனக் தோல்வி
பிரித்தானிய பிரதமராக Liz Truss தெரிவு- சுனக் தோல்வி
பிரித்தானிய பிரதமராக Liz Truss தெரிவு செய்ய பட்டுள்ளார் .இந்திய வம்சாவளியான சுனக் மற்றும் Liz Truss இடையில் நிலவிய கடும் போட்டியில் ,Liz Truss புதிய பிரதமராக தெரிவு செய்ய பட்டுள்ளார் .
இவ்வாறு இவர் வெற்றிகரமாக தெரிவு செய்ய பட்டுள்ள பொழுது ,இவரால் ,தொடர்ந்து நிலையான ஆட்சியை தக்க வைக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது .
முன்னாள் வெளிவிவகார அமைச்சராக செயல் பட்ட இவரினால் ,வெற்றிகரமாக செயல் பட முடியுமா என்றால் ,பதில் இல்லை என்றே கருத படுகிறது .
சுனக் மற்றும் Liz Truss க்கு இடையில் நிலவிய போட்டியில் ,பல நிலைகளில் தளம்பல் காணப்பட்ட, இவரது பேச்சும் ,ஆளுமையும் ,இவரை ஒரு திரேசா மே போல காண்பிக்கிறது .
பிரிட்டனுக்கு தற்பொழுது ஆளுமை மிக்க ஒருவரே தேவை என்கின்ற நிலையில் ,Liz Truss பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளது, நம்பிக்கை அற்ற நிலையில் காண்பிப்பதாக மக்கள் மன்றம் தெரிவிக்கிறது .
இலங்கையில் பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிப்பு
இலங்கையில் பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிப்பு
இலங்கையில் பாணின் விலை 300 ரூபாவால் , இன்று இரவு அதிகரிக்க படும் என எதிர் பார்க்க படுகிறது .
பாணின் மூல பொருளான ,மாவின் விலை, அதிகரிக்க பட்ட நிலையில் ,ஒரு இறந்தால் பாணின் விலை ,300 ரூபாவாக அதிகரிக்க படுகிறது .
இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள், நாள் தோறும் விலை ,அதிகரித்து செல்லும் நிலையில் ,இந்த பாணின் விலையும் இவ்விதம் அதிகரிக்க படவுள்ளது
கடந்த தினம் கொத்துரொட்டி 100 ரூபாவினால் அதிகரிக்க பட்ட நிலையில் ,
இன்று பாணின் விலை அதிகரிக்க படவுள்ளது, மக்கள் மத்தியில் ,மீளவு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயம் – கார் சாரதி கைது
யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயம் – கார் சாரதி கைது
யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கார் விபத்தில் சிக்கி, காயமடைந்த நிலையில் ,யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
ஊந்துருளியில் பயணித்த கணவன் ,மனைவி மற்றும் அவர்களது எட்டுவயது மகன் மீது ,வேகமாக பயணித்த கார் ஒன்று ,சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ,உந்துருளி மீது மோதி விபத்தில் சிக்கியது .
இதன் போதே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் படுகாயமடைந்தனர் .
இவ்வாறு படுகாயமடைந்த ஒரே குடும்பத்தை சேந்த மூவரில் ,எட்டுவயது சிறுவன் கால் முறிந்த நிலையில் ,உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
காரால் மோதி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது செய்யப்பட்டு, பொலிஸ் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்.
இலங்கையில் நாள்தோறும் வாகன விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலைய மானேஜர் மீது தாக்குதல்
விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலைய மானேஜர் மீது தாக்குதல்
விசுவமடு எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் ,மானேஜர் மீது ,தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இவ்வாறான எரிபொருள் நிலையங்களுக்கு ,எடுத்து வரப்படும் ,எரிபொருளை ,தமக்கு தெரிந்த நபர்களுக்கு ,கறுப்பு சந்தையில் விற்று வருகின்றனர் என்ற குற்ற சாட்டு முன்வைக்க பட்டு வருகிறது .
அவ்வாறான சம்பவம் இடம்பெற்றவேளையே, இந்த தாக்குதல் மக்களினால் மானேஜர் மீது நடத்த பட்டுள்ளது .
இலங்கையில் ,லஞ்ச ஊழல் மோசடி அதிகரித்துள்ளநிலையிலும் ,அதனால் கறுப்பு சந்தை வர்த்தகம் அதிகரிக்க பட்டுள்ள நிலையில் ,
இவ்விதமான தாக்குதல்களும் ,மேனேஜர்கள் மீது நடத்த பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.
ராஜபக்ச ஆட்சி நாட்டை பிச்சைக்கார நிலைக்கு தள்ளியுள்ளது – சஜித் பிரேமதாசா முழக்கம்
ராஜபக்ச ஆட்சி நாட்டை பிச்சைக்கார நிலைக்கு தள்ளியுள்ளது – சஜித் பிரேமதாசா முழக்கம்
ராஜபக்ச ஆட்சி நாட்டை பிச்சைக்கார நாடாக்கியுள்ளது ,என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார் .
ராஜபக்ச ஆட்சியில் அழகிய இலங்கை நாடு பிச்சைக்கார நாடக மாற்றம் பெற்றுள்ளது என ,சஜித் பிரேமதாசா கவலை தெரிவித்துள்ளார் .
ராஜபக்ச ஆட்சியில் ,இலங்கை லஞ்ச ஊழலில் சிக்கி தவித்து வருவதுடன் ,கடத்தல் ,கொலைகள் . கொள்ளை நாடக இலங்கை மாற்றம் பெற்றுள்ளது .
இலங்கையில் மீளவும் ராஜபக்சாக்களை ஆட்சி ,அரியணை ஏற்றுவதில் ,ரணில் விக்கிரமசிங்கா ஈடுபட்டு வருகிறார் என்ற குற்றசாட்டை ,சஜித் பிரேமதாசா முன் வைத்துள்ளார் .
ராஜ்பக்சாக்கள் ,ஆட்சி அதிகார போதையில் உறைந்துள்ளனர் எனவும் ,இவர்களினால் நாடு மிக மோசமான
நிலைக்குச செல்லும் அபாயம் எழுந்துள்ளதாக சஜித் பிரேமதாசா சுட்டி காட்டியுள்ளார் .
கொத்துரொட்டி விலை 100 ரூபாவால் அதிகரிப்பு
கொத்துரொட்டி விலை 100 ரூபாவால் அதிகரிப்பு
கொத்துரொட்டி விலை 100 ரூபாவால் இலங்கையில் திடீரென அதிகரிக்க பட்டுள்ளது .
இலங்கையில் மக்கள் மத்தியில் மிக பிரபலம் வாய்ந்த உணவுகளில் கொத்துரொட்டி ,முதன்மை இடம் பிடிக்கிறது .
அவ்வாறான கொத்துரொட்டி, 100 ரூபாவினால் திடீரென விலை ,அதிகரிக்க பட்டுள்ளது ,மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
நாள் தோறும் இலங்கையில் ,பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்வது ,மக்கள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர் .
இலங்கையில் நாற்பது ரூபா விற்பனையான கொத்துரொட்டி ,ஒரே நாளில்
100 ரூபாவினால் விலை அதிகரிக்க பட்டுள்ள சம்பவம் ,இலங்கை வரலாற்றில் சாதனையாக இடம்பிடித்துள்ளது .
மாடியில் இருந்து வீழ்ந்து ஒருவர் மரணம்
மாடியில் இருந்து வீழ்ந்து ஒருவர் மரணம்
மாடியில் இருந்து வீழ்ந்து ஒருவர் பலியான சம்பவம் வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது .
வெள்ளவத்தை பகுதியில் உள்ள 12 டாவது மாடியில் இருந்து ,இந்த நபர் வீழ்ந்து மரணமாகியுள்ளார்
மரணமானவர் சடலம் மீட்க பட்டு ,உடல்கூறு பரிசோதனைக்கு உள்ளக பட்டுள்ளது .
மாடியில் இருந்து வீழ்ந்து மரணமான நபராது ,மரணம் தொடர்பில் பொலிஸ் ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
லண்டனில் ஆயுத முனையில் மிரட்டிய நபர் – குவிக்க பட்ட ஆயுத பொலிஸ்
லண்டனில் ஆயுத முனையில் மிரட்டிய நபர் – குவிக்க பட்ட ஆயுத பொலிஸ்
லண்டனில் ,ஆயுத முனையில் மிரடடிய நபர் ஒருவரினால் ,ஆயுதம் தாங்கிய பொலிஸ் குவிக்க பட்டு,பாதுகாப்பபு பலப்படுத்த பட்டு ,தேடுதல் முடுக்கிவிட பட்டது .
நபர் ஒருவர் பிளேட் வைத்து, மிரடடிய நிலையில் ,மக்களை பாதுகாக்கும் நோக்குடன் ,களத்தில் ஆயுத பொலிஸார் குவிக்க பட்டனர் .
கடந்த தினம் மதியம், நான்கு மணியளவில் இடம்பெற்ற ,இந்த சம்பவம் ,ஆறு மணியளவில் முடிவுக்கு கொண்டுவரப் பட்டது .
அதன் பின்னர் Windmill Street, Gravesend பகுதி இயல்பு நிலைக்கு சென்றது .
லண்டனில் ஆயுத முனை மிரட்டல் ,திட்டமிடப் பட்ட நாடகமாக தெரிவிக்க படுகிறது .இப்படியும் சில விஷமிகள் இருக்கத்தான் செய்கின்றனர் என்கிறது மக்கள் மன்றம்.
வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
வீழ்ந்து நொறுங்கிய சிரியா இராணுவத்தின் உலங்குவானூர்தி,விபத்தில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர் .
சிரியா அரச இராணுவத்தின் உலங்குவானூர்தியில், ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக , சிரியா அரச இராணுவம தெரிவித்துள்ளது.
சிரியாவின் Homs பகுதியில் ,குறித்த இராணுவ உலங்குவானூர்தி, வீழ்ந்து நொறுங்கி, விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது .
சிரியா இராணுவத்தின் ,உலங்குவானூர்தி இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுதே ,இவ்விதம் வீழ்ந்து நொறுங்கி உள்ளதாக,சிரியா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .
ஆனால் ,சுயாதீன தகவல்கள் சில ,சிரியா இராணுவத்தின் உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .
பிரிட்டன் சுவீடன் பின்லாந்து இணைந்து போர் ஒத்திகை
பிரிட்டன் சுவீடன் பின்லாந்து இணைந்து போர் ஒத்திகை
பிரிட்டன் ,சுவீடன்,பின்லாந்து இணைந்து திடீர் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் .
ரஷ்யா ஐரோப்பிய நாடுகள் மீது ,திடீர் தாக்குதலை ,நடத்த கூடும் என்ற அச்ச நிலையில் ,இந்த கூட்டு போர் பயிற்சியில் ,இந்த மூன்று நாடுகளும் ஈடு பட்டுள்ளது .
குளிர் காலத்தில், ஐரோப்பிய நாடுகள் மீது ,ரஷ்ய தாக்குதல் நடத்த கூடும் என ,உளவு தகவல்களை கசியவிட பட்ட நிலையில் ,இந்த அதிரடி போர் ஒத்திகையில் இந்த நாடுகள் ஈடுபட்டுள்ளன .
இந்த பிரிட்டன் ,சுவீடன்,பின்லாந்து நாடுகள் போர் ஒத்திகை , ரஸ்யாவை மேலும் தனது திட்டம் நோக்கி முன்னோக்கி ,
நகர்த்தி செல்லும் நிலைக்கு, இட்டு செல்வதான தோற்ற பாடு ஏற்பட்டுள்ளது .
அமெரிக்காவில் கடைக்குள் துப்பாக்கி சூடு – ஒருவர் மரணம் 3 பேர் காயம்
அமெரிக்காவில் கடைக்குள் துப்பாக்கி சூடு – ஒருவர் மரணம் 3 பேர் காயம்
அமெரிக்காவில் கடைக்குள் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ,சம்பவ இடத்தில ஒருவர் பலியானார் .மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்கா Maryland பகுதியில் உள்ள. 7-Eleven கடை ஒன்றுக்குள் ஆயுத தாரிகள் நாடத்திய துப்பாக்கி சூட்டில் இவர்கள் பலியாகியுள்ளனர் .
இந்த துப்பாக்கி சூட்டை நாடத்திய இரு ஆயுத தாரிகள் , அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர் .
மேற்படி ஆயுத தாரிகளை கைது செய்யும் வேட்டையில் ,போலீசார் ஈடுபட்டுளள்னர் .
அமெரிக்காவில் நாள் தோறும் துப்பாக்கி சூடு சம்பாவம் அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
வட்டிக்கு பணம் வழங்கியவர் சுட்டு கொலை – இலங்கையில் எகிறும் கொலைகள்
வட்டிக்கு பணம் வழங்கியவர் சுட்டு கொலை – இலங்கையில் எகிறும் கொலைகள்
வட்டிக்கு பணம் வழங்கியவர் நபர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுளளார் ,குறித்த நபர் அருகில் உள்ள கிராமம் ஒன்றுக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது ,பாழடைந்த வீட்டுக்குள் பதுங்கி இருந்த நபர் ,அவரை சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளார் .
இரத்த வெள்ளத்தில் துடித்த நபர் அந்த இடத்திலேயே பலியானார் .
இலங்கையில் தொடராக துப்பக்கி சூட்டு சம்பவங்கள், இடம்பெற்ற வண்னம் உள்ளது .
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களை கட்டு படுத்த ,இயலாத நிலையில் காவல்த்துறை உள்ளமை குறிப்பிட தக்கது .
வட்டிக்கு பணம் வழங்கியவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதால் ,இலங்கையில் வட்டிக்கு பணம் வழங்கி வருபவர்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
மகளை கற்பழித்த தந்தை – பொலிசுக்கு காட்டி கொடுத்த மகள்
மகளை கற்பழித்த தந்தை – பொலிசுக்கு காட்டி கொடுத்த மகள்
மகளை கற்பழித்த தந்தை ஒருவரை ,அவரது மகள் பொலிசுக்கு காட்டி கொடுத்துள்ள நிலையில் ,தந்தை கைது செய்யப் பட்டுளளார் .
மட்டகளப்பு காத்தான் குடி பகுதியில் ,15 வயது மகளை 44 வயதுடைய தந்தை ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் .
இவ்வாறு தொடராக மகளை கற்பழித்து வந்த நிலையில் ,மகள் சிறார் நிலையத்துக்கு தெரிவித்த நிலையில் ,தந்தை கைது செய்யப் பட்டுளளார் .
கைதான தந்தை நீதிமன்ற காவலில் வைக்க பட்டுள்ளார் .
மகளை கற்பழித்த தந்தையின் செயல்படு ,அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவனை தாக்கிய மனைவி – பளையில் நடந்த பயங்கரம்
கணவனை தாக்கிய மனைவி – பளையில் நடந்த பயங்கரம்
கணவனை தாக்கிய மனைவி செயல் பாடு ஒன்று பளையில் நடந்துள்ளது ,தூங்கி கொண்டிருந்த கணவனை ,சரமாரியாக மனைவி தாக்கிய நிலையில், கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
மன உளைச்சலுக்கு உள்ளான மனைவி, இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளார் .
பாதிக்க பட்ட கணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் ,.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரா நெருக்கடி ,மற்றும் அதனால் குடும்பங்களுக்கு ஏற்படுகின்ற பிரச்னைகாரணமாக, இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதான பார்வை வைக்க பட்டுள்ளது .
யாழில் இரு கிராமங்கள் மோதல் – 7 வீடுகள் அடித்து நொறுக்கு
யாழில் இரு கிராமங்கள் மோதல் – 7 வீடுகள் அடித்து நொறுக்கு
யாழில் இரு கிராமங்களுக்கு இடையில் மோதல் .ஏழு வீடுகளை இடித்து நொறுக்க பட்டுள்ள நிலையில் ,இராணுவத்தினர் குவிக்க பட்டுள்ளனர் .
யாழ்ப்பாணம் துண்ணாலை மற்றும் பருத்துறை ,பகுதி கிராமங்களை சேர்ந்த இரண்டு கிராமங்களுக்கும் இடையில் ,ஏற்பட்ட தகராறு முற்றி , மோதலாக வெடித்துள்ளது .
கீழ்மைப்படுத்த பட்டவர்களுக்கு இடையில் நடக்கின்ற, சாதிய மோதலாக இவை தெரிவிக்க பாடுகிறது .
வாள்கள் மாற்றும் கத்திகள் ,கொட்டன்கள் என்பன, காவல்துறையால் மீட்க பட்டுள்ளது .
தொடரும் இரண்டு கிராம சாதிய மோதல்கள் ,யாழில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
யாழ்ப்பாணம் துன்னாலை மிகவும் மோசமான பகுதியாக ,சில கிராமங்கள் மக்களினால் ஒதுக்கை வைக்க பட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.
துப்பாக்கி வெடித்து ஒருவர் காயம் – காட்டுக்குள் நடந்த பயங்கரம்
துப்பாக்கி வெடித்து ஒருவர் காயம் – காட்டுக்குள் நடந்த பயங்கரம்
துப்பாக்கி வெடித்து ஒருவர் காயமடைந்துள்ள சம்பாவம் மட்டக்களப்பில் பதியப்பெற்றுள்ளது .காட்டுக்கு வேட்டைக்கு சென்ற நபரத்துன் துப்பாக்கி வெடித்த பொழுது இந்த அனர்த்தம் இடம் பெற்றுள்ளது.
காட்டுக்குள் காயமடைந்த நிலையில் துடித்து கொண்டிருந்த நபர் மீட்க பட்டு ,மருத்துவமனையில் அனுமத்திக்க பட்டுளளார் .
உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி வெடித்து சிதறியதால் இந்த வாலிபர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது
- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா
- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது














