யாழில் இரு கிராமங்கள் மோதல் – 7 வீடுகள் அடித்து நொறுக்கு

Spread the love

யாழில் இரு கிராமங்கள் மோதல் – 7 வீடுகள் அடித்து நொறுக்கு

யாழில் இரு கிராமங்களுக்கு இடையில் மோதல் .ஏழு வீடுகளை இடித்து நொறுக்க பட்டுள்ள நிலையில் ,இராணுவத்தினர் குவிக்க பட்டுள்ளனர் .

யாழ்ப்பாணம் துண்ணாலை மற்றும் பருத்துறை ,பகுதி கிராமங்களை சேர்ந்த இரண்டு கிராமங்களுக்கும் இடையில் ,ஏற்பட்ட தகராறு முற்றி , மோதலாக வெடித்துள்ளது .

கீழ்மைப்படுத்த பட்டவர்களுக்கு இடையில் நடக்கின்ற, சாதிய மோதலாக இவை தெரிவிக்க பாடுகிறது .

வாள்கள் மாற்றும் கத்திகள் ,கொட்டன்கள் என்பன, காவல்துறையால் மீட்க பட்டுள்ளது .

தொடரும் இரண்டு கிராம சாதிய மோதல்கள் ,யாழில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

யாழ்ப்பாணம் துன்னாலை மிகவும் மோசமான பகுதியாக ,சில கிராமங்கள் மக்களினால் ஒதுக்கை வைக்க பட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.

    Leave a Reply