மகளை கற்பழித்த தந்தை – பொலிசுக்கு காட்டி கொடுத்த மகள்

Spread the love

மகளை கற்பழித்த தந்தை – பொலிசுக்கு காட்டி கொடுத்த மகள்

மகளை கற்பழித்த தந்தை ஒருவரை ,அவரது மகள் பொலிசுக்கு காட்டி கொடுத்துள்ள நிலையில் ,தந்தை கைது செய்யப் பட்டுளளார் .

மட்டகளப்பு காத்தான் குடி பகுதியில் ,15 வயது மகளை 44 வயதுடைய தந்தை ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் .

இவ்வாறு தொடராக மகளை கற்பழித்து வந்த நிலையில் ,மகள் சிறார் நிலையத்துக்கு தெரிவித்த நிலையில் ,தந்தை கைது செய்யப் பட்டுளளார் .

கைதான தந்தை நீதிமன்ற காவலில் வைக்க பட்டுள்ளார் .
மகளை கற்பழித்த தந்தையின் செயல்படு ,அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply