Tag: போர் ஒத்திகை
புதிய ஆயுதங்களை காட்டி மிரட்டிய ஈரான் போர் ஒத்திகை
புதிய ஆயுதங்களை காட்டி மிரட்டிய ஈரான் போர் ஒத்திகை
ஈரான் புதிய ஆயுதங்களை காண்பித்த போர் ஒத்திகை நடவடிக்கை ,
எதிரிகளை மிரள வைத்துள்ளது .தாக்குதலுக்கு தயார் வாருங்கள் என அழைப்பு ,
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சிby நிருபர் காவலன்
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளதுby நிருபர் காவலன்
- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்by நிருபர் காவலன்
- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.by நிருபர் காவலன்
- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்புby நிருபர் காவலன்
தாய்வான் திடீர் இராணுவ போர் ஒத்திகை
தாய்வான் திடீர் இராணுவ போர் ஒத்திகை
சீனாவில் இருந்து அதிகரித்து வரும் இராணுவ மற்றும் ,
அரசியல் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் வகையில்,
தாய்வான் தீவு பகுதியில் அடிக்கடி இராணுவ ஒத்திகைகளை நடத்தி வருகிறது .
மேலும் அதன் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் தினசரி சீன போர்,
விமானம் ஊடுருவல் அதிகரிக்க பட்டு வருவதால் ,
நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் மேலும்
அதிகரித்துள்ளது
அமெரிக் தாய்வானில் தமது படைகளை குவித்து ,
நவீன ஆயுத தளபாடங்கள் ,ஏவுகணைகள்,போர் விமானங்களுடன் ,
தயார் நிலையில் உள்ளது .
தொடர்து சீனாவின் அத்துமீறல் மிரட்டளினால் ,
எப்பொழுதும் போர் வெடிக்கலாம் என்ற நிலையே காணப்படுகிறது .
ஈரானை தாக்கிட இஸ்ரேல் போர் ஒத்திகை
ஈரானை தாக்கிட இஸ்ரேல் போர் ஒத்திகை
எவ்வேளையும் விமானனால் திடீர் தாக்குதலை நடத்தும் ,த்ரக்கான விமானங்கள் ,கூட்டிணைந்து தாக்குதல் தயாரிப்பில் இறங்கியுள்ளன .
ஹிஸ்புல்லா போர் ஒத்திகை பதட்டத்தில் இஸ்ரேல்
போர் ஒத்திகைக்கு தயாராகும் தென்கொரியா- அமெரிக்கா – மிரளுமா வடகொரியா ?
போர் ஒத்திகைக்கு தயாராகும் தென்கொரியா- அமெரிக்கா – மிரளுமா வடகொரியா ?
தென்கொரியா அமெரிக்கா என்பன இணைந்து மிக பெரும் இராணுவ போர் ஒத்திகை மேற்கொள்ள தயாராகி வருகின்றன .
இந்த போர் ஒத்திகையில் எப் 2 வகையை அணுகுண்டுகளை காவி சென்று தாக்கும் விமானங்களும் பங்கு பெற்றுகின்றன .
இதன் ஊடக வடகொரியாவின் ,அணுஆயுத கூடங்களை தம்மால் அழிக்க முடியும் என காண்பிக்கவே இந்த விமானங்கள் இந்த போர் ஒத்திகையில் பயன்படுத்த படவுள்ளன .
போர் ஒத்திகைக்கு தயாராகும் தென்கொரியா- அமெரிக்கா – மிரளுமா வடகொரியா ?
அமெரிக்கா தென்கொரியாவின் ,இந்த போர் ஒத்திகையினை கண்டு வடகொரியா மிரளுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது .
தொடராக ஏவுகனை சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் வடகொரியாவின் மிரட்டலுக்கு ,இவ்விதமான போர் உத்திகளை ஊடக தமது பலத்தை கண்ணபிக்க அமெரிக்கா தென்கொரியா விளைகின்றன .
ரசியா பெலரூஸ் போர் ஒத்திகை 9000 ரசியா இராணுவம் குவிப்பு
ரசியா பெலரூஸ் போர் ஒத்திகை 9000 ரசியா இராணுவம் குவிப்பு
ரசியா மற்றும் பெலரூஸ் நாடுகள் இணைந்து மிக பெரும் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் .
9000 ஆயிரம் ரசியா இராணுவம் ,170 டாங்கிகள் ,விமானங்களுடன் சென்று போர் பயிற்சியில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
இரு நாடுகளும் இணைந்து உக்கிரேன் மீது போரினை தொடுக்கலாம் என எதிர் பார்க்கடுகிறது .
ரசியா உக்கிரேனில் போரிடுவதற்கு, ஒரு மில்லியன் தனது இராணுவத்தை தயார் செய்கிறது .
மேலும் வேறு நாட்டு தொண்டர் படைகளையும், திரட்டும் நகர்வில் ஈடுபட்டுள்ளது .
ரசியா பெலரூஸ் நாடுகளின் இந்த திடீர் கூட்டு போர் உத்திகள், மேலும் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
உக்கிரேன் மீது ரசியா மிக பெரும் போரினை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
பிரிட்டன் சுவீடன் பின்லாந்து இணைந்து போர் ஒத்திகை
பிரிட்டன் சுவீடன் பின்லாந்து இணைந்து போர் ஒத்திகை
பிரிட்டன் ,சுவீடன்,பின்லாந்து இணைந்து திடீர் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் .
ரஷ்யா ஐரோப்பிய நாடுகள் மீது ,திடீர் தாக்குதலை ,நடத்த கூடும் என்ற அச்ச நிலையில் ,இந்த கூட்டு போர் பயிற்சியில் ,இந்த மூன்று நாடுகளும் ஈடு பட்டுள்ளது .
குளிர் காலத்தில், ஐரோப்பிய நாடுகள் மீது ,ரஷ்ய தாக்குதல் நடத்த கூடும் என ,உளவு தகவல்களை கசியவிட பட்ட நிலையில் ,இந்த அதிரடி போர் ஒத்திகையில் இந்த நாடுகள் ஈடுபட்டுள்ளன .
இந்த பிரிட்டன் ,சுவீடன்,பின்லாந்து நாடுகள் போர் ஒத்திகை , ரஸ்யாவை மேலும் தனது திட்டம் நோக்கி முன்னோக்கி ,
நகர்த்தி செல்லும் நிலைக்கு, இட்டு செல்வதான தோற்ற பாடு ஏற்பட்டுள்ளது .
தாய்வான் கடல் அருகே சீனா போர் ஒத்திகை – போர் பதட்டம் அதிகரிப்பு
தாய்வான் கடல் அருகே சீனா போர் ஒத்திகை – போர் பதட்டம் அதிகரிப்பு
சீனா தனது நாட்டின் ஒருபகுதியாக தாய்லாந்தை கூறி வருகிறது ,இதனால் இரு
நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இவ்வேளை சீனா அதிரடியாக தாய்வான் கடல் அருகே போர் ஒத்திகையில்
ஈடுபட்டுள்ளது ,இந்த போர் ஒத்திகை காரணமாக நாடுகளுக்கு இடையில் மீளவும் பதட்டம் ஏற்பட்டுள்ளது
சீனா தாய்வான் மீது இராணுவ தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது.
உக்கிரேன் எல்லையில் 10 நாள் போர் ஒத்திகை நடத்தும் ரசியா
உக்கிரேன் எல்லையில் 10 நாள் போர் ஒத்திகை நடத்தும் ரசியா பதட்டம் அதிகரிப்பு
ரசியா இராணுவம் Belarus, பகுதியில் பத்து நாள் இராணுவ போர் ஒத்திகையில் ஈடுபடுகிறது
இந்த திடீர் முற்றுகை போரினால் ரசியா ,உக்கிரேனுக்கு இடையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது
நேட்டோ படைகள் ரசியாவின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாது செயல்படுவதால்
இராணுவ நடவடிக்கை மூலம் ரசியாவை பாதுகாக்க புட்டீன் முனைந்து வருகின்றமை குறிப்பிட தக்கது
ஈரான்,சீனா ,ரஷியா கூட்டு போர் ஒத்திகை – மிரளுமா அமெரிக்கா
ஈரான்,சீனா ,ரஷியா கூட்டு போர் ஒத்திகை – மிரளுமா அமெரிக்கா
மத்திய தரைக் கடல் பகுதியில் சீனா ,ஈரான் ,ரஷியா ஆகிய நாடுகள் கூட்டிணைந்து பெரும் போர்
ஒத்திகை ஒன்றை நடத்தியுள்ளன
இந்த ஒத்திகை மூலம் அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்க பட்டுள்ளது
,எனினும் இந்த கூட்டு நகர்வின் ஊடக அவை மிரண்டு விடுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது
ஜப்பான் அமெரிக்கா -ரசியா எல்லையில் திடீர் போர் ஒத்திகை -அஞ்சுமா ரஷியா
ஜப்பான் அமெரிக்கா -ரசியா எல்லையில் திடீர் போர் ஒத்திகை -அஞ்சுமா ரஷியா
ஜப்பான் இராணுவமும் அமெரிக்கா இராணுவமும் இணைந்து ரசியா எல்லையில் பெரும் போர்
ஒத்திகை ஒன்றை நடத்தியுள்ளனர் ,இதனால் ரசியா பகுதியில் பதட்டம் நிலவுகிறது
இந்த இராணுவ ஒத்திகை மூலம் ரயா மிரள வைக்கலாமா என அமெரிக்கா நினைக்கிறது ,அல்லது
இவ்வாறான முற்றுகையா இடம் பெறும் என காண்பிப்பது ரசியாவை அச்சம் கொள்ள வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது
ரசிய திடீர் போர் ஒத்திகை – மிரளுமா அமெரிக்கா ..?
ரசிய திடீர் போர் ஒத்திகை – மிரளுமா அமெரிக்கா ..?
ரசிய அதிபரின் திடீர் உத்தரவில் இருபது நீர்மூழ்கி கப்பல்கள் மாற்றும் ,கப்பல்,மற்றும் விமானிகள்
என்பன கலந்து கொண்ட பெரும் இராணுவ போர் ஒத்திகையை ரஷியா இராணுவம் நடாத்தியுள்ளது
இந்த போர் ஒத்திகை மூலம் அமெரிக்காவுக்கு ரஷியா தாம் பலமானவர்கள் தான் என்பதை மீள நிரூபித்துள்ளது ,
இந்த போர் ஒத்திகையில் பின்னர் ஆளும் ஜோ பைடன் சிந்தனையில் மாற்றம் ஏற்படுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது
ஜப்பான் – அமெரிக்கா பிரான்ஸ் இணைந்து போர் ஒத்திகை – மிரளுமா சீனா ..?
ஜப்பான் – அமெரிக்கா பிரான்ஸ் இணைந்து போர் ஒத்திகை – மிரளுமா சீனா ..?
ஜப்பன்நாட்டின் மீது சீனா போர் தொடுக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ள ,சமவேளை வட கொரியாவோ
ஜப்பான் கடல் மீது ஏவுகணை சோதனைகளை நடத்திய வண்ணம் உள்ளது ,இவ்வாறு போர் முஸ்தீபுகள் இடம்பெற்று வரும் நிலையில்
அமெரிக்கா ,பிரான்சுடன் இணைந்து ஜப்பான் இராணுவம் கூட்டு போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது ,
இரண்டாம் உலக போரில் வல்லமை வாய்ந்த இராணுவமாக செயல் பட்டது ஜப்பான் இராணுவம்
,அவ்விதமான அந்த இராணுவ பலத்தை முறியடிக்க அமெரிக்கா அணுகுண்டுதாக்குதலை நடத்தியது
அவ்விதமான கசப்பான நிகழ்வுகள் இடம்பெற்று இருக்க கூடிய இவ்வேளையில் மீளவும்
அமெரிக்காவை நம்பி ஜப்பான் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றமை வரலாற்றின் மறுபகங்களை புரட்டி பார்க்க வைக்கிறது






























