விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலைய மானேஜர் மீது தாக்குதல்

Spread the love

விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலைய மானேஜர் மீது தாக்குதல்

விசுவமடு எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் ,மானேஜர் மீது ,தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இவ்வாறான எரிபொருள் நிலையங்களுக்கு ,எடுத்து வரப்படும் ,எரிபொருளை ,தமக்கு தெரிந்த நபர்களுக்கு ,கறுப்பு சந்தையில் விற்று வருகின்றனர் என்ற குற்ற சாட்டு முன்வைக்க பட்டு வருகிறது .

அவ்வாறான சம்பவம் இடம்பெற்றவேளையே, இந்த தாக்குதல் மக்களினால் மானேஜர் மீது நடத்த பட்டுள்ளது .

இலங்கையில் ,லஞ்ச ஊழல் மோசடி அதிகரித்துள்ளநிலையிலும் ,அதனால் கறுப்பு சந்தை வர்த்தகம் அதிகரிக்க பட்டுள்ள நிலையில் ,
இவ்விதமான தாக்குதல்களும் ,மேனேஜர்கள் மீது நடத்த பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.

    Leave a Reply