பிரிட்டன் சுவீடன் பின்லாந்து இணைந்து போர் ஒத்திகை

Spread the love

பிரிட்டன் சுவீடன் பின்லாந்து இணைந்து போர் ஒத்திகை

பிரிட்டன் ,சுவீடன்,பின்லாந்து இணைந்து திடீர் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் .

ரஷ்யா ஐரோப்பிய நாடுகள் மீது ,திடீர் தாக்குதலை ,நடத்த கூடும் என்ற அச்ச நிலையில் ,இந்த கூட்டு போர் பயிற்சியில் ,இந்த மூன்று நாடுகளும் ஈடு பட்டுள்ளது .

குளிர் காலத்தில், ஐரோப்பிய நாடுகள் மீது ,ரஷ்ய தாக்குதல் நடத்த கூடும் என ,உளவு தகவல்களை கசியவிட பட்ட நிலையில் ,இந்த அதிரடி போர் ஒத்திகையில் இந்த நாடுகள் ஈடுபட்டுள்ளன .

இந்த பிரிட்டன் ,சுவீடன்,பின்லாந்து நாடுகள் போர் ஒத்திகை , ரஸ்யாவை மேலும் தனது திட்டம் நோக்கி முன்னோக்கி ,
நகர்த்தி செல்லும் நிலைக்கு, இட்டு செல்வதான தோற்ற பாடு ஏற்பட்டுள்ளது .

    Leave a Reply