Author: நிருபர் காவலன்
காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்
காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்
காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் ,வலிகாமம் வடக்கிலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக் கோரிய தொடர் போராட்டம் ஒன்று இன்று (21) முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மயிலிட்டிச் சந்தியில் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பதாதைகளைத் தாங்கியவாறு இராணுவத்தின் கட்டுப்பாட்டில்
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகின்ற காணிகளை விடுவிக்க கோரிய அமைதி வழிப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.
மக்களின் விவசாய நிலங்கள், குடியிருப்பு நிலங்கள் மற்றும் தொழில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு காணிகள் யுத்தம் காரணமாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வருகிறது.
ஆனால் யுத்தம் நிறைவிற்கு வந்த பின்னராக ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு ஆட்சியாளர்களும் மக்கள் காணிகளை படிப்படியாக சிறிய சிறிய துண்டுகளாக விடுவித்தனர்.
இருப்பினும் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் சுயமாக தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் 2400 ஏக்கர்
காணிகளையும் முழுமையாக விடுவிப்பதே தமது வாழ்வியலை முன்னெடுக்க முடியும் என்ற நோக்கில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
என்று வருவான் தலைவன் புதிய பாடல்
என்று வருவான் தலைவன் புதிய பாடல்
என்று வருவான் தலைவன் புதிய பாடல் |பாடியவர் பாவேந்தன் இளங்கோவன் |இசை இளங்கோ செல்லப்பா
| பாடலாசிரியர் சிவதா |new tamil songs
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – சிவதா லண்டன்
-தயாரிப்பு – சிவதா லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்
சிவதா அவர்கள் எழுதிய என்று வருவான் தலைவன் எனும் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது .
வன்னி மைந்தன் எதிரி இணையத்தி ஊடக வெளியிட பட்ட தலைவன் பாடல் .
லண்டன் சிவத்திகாவின் இரண்டாவது பாடல் என்று வருவான்
|இளங்கோ செல்லப்பா சிறந்த இசையில் |மதுரக்குரலோன் பாவேந்தன் பாடி அசத்தியுள்ளார் |
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

தற்கொலை விமானங்கள் இஸ்ரேலை தாக்குகிறது
தற்கொலை விமானங்கள் இஸ்ரேலை தாக்குகிறது
தற்கொலை விமானங்கள் இஸ்ரேலை தாக்குகிறது ,தற்கொலை விமானங்கள் இஸ்ரேலை தாக்குறது என இஸ்ரேலிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறது .
வெடிகுண்டு தற்கொலை விமானங்கள்
இந்த தற்கொலை விமானங்கள் தற்போது இஸ்ரேலுக்குள் நுழைந்து மிக பெரும் தாக்குதல் விமானங்கள் பல இடங்களில் தாக்குதலை நடத்தி வருகிறது.
தேர்வு செய்யப்பட்ட இலக்குகள் மீது பாய்ந்து வெடித்து வருவதால் இஸ்ரேலிய படைகள் திணறி வருகின்றன.
இஸ்ரேலுடைய ஏவுகணை கட்டமைப்புகளை உடைத்தெறிந்து, இந்த தற்கொலை தாக்குதல் விமானங்கள், இராணுவ இலக்குகளை தாக்கி வருவதாலையே மக்கள் ராணுவ அச்சம் அடைந்துள்ளது.
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல, இந்த விமானங்கள் முதல் தாக்குதல் நடத்தி ,பதட்டத்தை ஏற்படுத்தி வைத்திருக்க ,அதன் பின்னர் இஸ்ரேலுடைய இலக்குகளை குறிவைத்து ஈரான் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் கணிசமான இழப்பினையும், இஸ்ரேலிய படைகள் சந்தித்துள்ளன .
இதுவரை காணாத மிகப் பெரும் இழப்புகளாக இவை காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரானின் அணுஉலை மீது தாக்குதல்
ஈரானின் அணுஉலை மீது தாக்குதல்
ஈரானின் அணுஉலை மீது தாக்குதல் ,ஈரான் அணு உலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்திரீயே இராணுவ தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
விமானங்கள் மூலம் தாக்குதல்
மூன்றாவது முறையாக இந்த அணு உலை கூடத்தை இலக்கு வைத்து ,தமது தாக்குதல் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் படைகள் அறிவிக்கின்றது .
செய்மதி புகைப்படங்களை வெளியிட்டு, அந்த அணு உலை கூடத்துக்குப் பாரிய சேதமான இஸ்ரேல் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறது.
ஆனால் ஈரானோ தமது அணு உலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எவ்வித பாதிப்பும் தங்களுக்கும் ஏற்படவில்லை எனவும் , அவ்விதமான அபயா கட்டத்தை எட்டவில்லை எனவே ஈரான் தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
குறித்த அணு ஆயுத கூடத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால்,
இஸ்ரேல் உடைய உளவுத்துறை மொசாட்டின் உடைய பகுதிகளை இலக்கு வைத்தும் ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது .
பதிலுக்கு பதில் அடி
பதிலுக்கு பதில் அடிக்கு அடி பழிவாங்கலுக்கு பலி வாங்கல் என்று ஈரான் திருப்பி கொடுத்து வருவதால் ,இஸ்ரேல் செய்வதறியாது திணறி வருகிறது.
இதுவரை 40க்கு மேற்பட்ட விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்தது.
இஸ்திரேலியா ராணுவ படைகள் இழந்த 40 விமானங்கள் என்பது மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் படைகளுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் இருக்கிறது.
இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான்
இஸ்ரேலை நொறுக்கும் ஈரான்
இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான் ,இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான் ஏவுகணைகளினால்இஸ்ரேலிய படைகளும் மக்களும் பதட்டத்தில் உறைந்துள்ளனர் .

யூத படைகளின் தலைநகர் டெல் அவி உள்ளிட்ட பகுதிகளை குறி வைத்து சூப்பர் சோனிக் ஏவுகணைகள் பாய்ந்து பறந்து வெடித்து வருகின்றன.
இதனால் யூத படைகள் ராணுவ மையங்கள், எண்ணெய் கூடங்கள் விமான நிலையங்கள் கப்பல் துறைமுகங்கள் என்பன அடித்து நொறுக்கப்பட்டு வருகிறது.
துணிந்து எழுந்து ஈரான் நடத்திவரும் இந்த ஏவுகணை தாக்குதல், ஈரானுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரானுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்துவதால் ,இஸ்ரேல் படைகளும் தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலாக ஈரானும் திருப்பி அடித்து வருகிறது.
ஈரான் நடத்தி வருகின்ற துணிகர தாக்குதலினால் உலக வல்லரசும் இஸ்ரேலிய படைகளும் மக்களும் அதிர்ச்சியில் நுழைந்திருக்கின்றது .
யூத படை மீதான தாக்குதலும் யூத மக்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டுமென, உலக நாடுடைய தலைவர்கள் ஈரானிடம் பேச தயாராகி வருகின்றன.
ஆனால் ஈரான் குறிப்பிட்ட நாடுகளுடன் பேச மாட்டோம் எனவும் ,வேறு விடயத்தை பார்க்க பேசலாம் எனவும் தெரிவித்து வருவதால் இஸ்ரேல் இடரை சந்தித்து வருகிறது.
பயந்து தாக்குதலை நடத்தி ஈரான் படைத்துறை தளபதிகளை பலியடுத்த இஸ்ரேலுக்கு ,பதிலடி தாக்குதலை கொடுத்து அவர்களை அலற விட்டு வருகிறது ஈரான், ஈரானா கொக்கா.
ஈரான் முக்கிய தளபதி பலி
ஈரான் முக்கிய தளபதி பலி
ஈரான் முக்கிய தளபதி பலி ,ஈரான் முக்கிய தளபதி பலியென இஸ்ரேலிய படைத்துறை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
புரட்சி படைகளின் முக்கியமான படத்தளபதி
ஈரானின் புரட்சி படைகளின் முக்கியமான படத்தளபதியாக விளங்கியவரே ,தற்போது தமது தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அரசு அறிவித்துள்ளது .
இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த காரணமாக விழங்கியவரும், அதனை வழி நடத்திய முக்கியமானவரைதற்போது பலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொசாட் உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற துல்லியமான தகவலை அடுத்து, அவர் தற்பொழுது தம்மால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்திரேலிய படைகள் அறிவித்துள்ளது .
ஈரானுடைய முக்கிய மூளையாக செயல்பட்ட அனைவரையும் இஸ்ரேல் தற்பொழுது படுகொலை செய்து வருகிறது.
ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் மீது நடத்தப்படுகின்ற ஏவுகணை தாக்குதலுக்கு, மூளையாக விளங்கி வருகின்றவர்களையும் ,இவ்வாறு வரும்
காலங்களில் போட்டு தள்ளும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளதையை இந்த களையெடுப்பு நடவடிக்கை அறியமுடிகிறது .
ஈரானிய ராணுவ படைகளுக்கு இருந்து காட்டி கொடுத்தவர்க்ளினாலையே , இவ்வாறான எட்டப்பா கூட்டங்களின் முக்கிய தளபதிகள் அடுத்தடுத்து பலியாகி வருகின்றனர் .
காட்டிக்கொடுப்பு நடவடிக்கை என்பது ஈரானுடைய படத்துறை வட்டாரங்களில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
150மில்லியன் வழங்கும் உலக வங்கி
150மில்லியன் வழங்கும் உலக வங்கி
150மில்லியன் வழங்கும் உலக வங்கி ,150 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக இலங்கைக்கு அள்ளி வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
உலக வங்கி கடன் உதவி
உலக வங்கியானது இலங்கையின் அபிவிருத்தி பணிக்காக 150 மில்லியன் டாலர் பெறுமதியான பணத்தினை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .
இந்த பணம் கட்டம் கட்டமாக இலங்கைக்கு வழங்கி வைக்கப்பட உள்ளது .ஸ்ரீலங்காவின் கிளீன் எனர்ஜி திட்டதற்காக இந்த உதவி திட்டம் வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
உலக நாடுகள் ஓடி ஓடி கடனை வாங்கி குவிக்கும் இலங்கை ,தான் பட்ட கடனை அடைக்க முடியாமல் தவித்து வருகிறது.
ஆளும் அதிகாரம் கொண்ட ஆட்சி அதிகாரம் இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் நிதிகளை, லஞ்ச உடல் மோசடியாக தாங்கள் அபகரித்து செல்கின்ற நடவடிக்கை காணப்படுகிறது.
இதனால்தான் இலங்கையின் இன்றைய காலப் பகுதியில் பிரபல லஞ்ச ஊழல் பெருகி காணப்படுகிறது.
இலங்கை அபிவிருத்தி பணிக்கு என கோரிக்கைகளை விடுத்து உலக வங்கி இந்த பணத்தினை வழங்க முன் வந்துள்ளது வரவேற்கத்தக்கது .
பெரும் தொகை பணம் உலக வங்கியால் வழங்கல்
ஆனால் உலக வங்கியால் வழங்கி வைக்கப்படும், இந்த பெருந்தொகை பணம் உரிய முறையில் அபிவிருத்தி பணிக்காக செயல் படுத்தப்படுமா ..?
பொருளாதாரத்தில் நலிவடைந்து கிடக்கும் இலங்கையின் பொருளாதாரம், இந்த பணத்தின் ஊடாக இவ்வளவு நிமித்தப்படுமா? அதற்கு உலக வங்கி இந்த நிதி மிகப்பெரும் சாதனையாக இருக்குமா
இவ்வாறான கேள்விகள் எழுகின்ற பொழுது, உலக வங்கியில் வழங்கப்பட்ட நிதியினை ஆளுகின்ற அரசுகள் ஆட்டைய போட்டு மக்களை ஏமாற்றுவது என்பதே இந்நிலவரமாக உள்ளது.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

இலங்கையர்கள் வௌியேற்றம் ஈரானில் இருந்து
இலங்கையர்கள் வௌியேற்றம் ஈரானில் இருந்து
இலங்கையர்கள் வௌியேற்றம் ஈரானில் இருந்து,ஈரானில் இருந்து இலங்கையர்களை வௌியேற்ற இந்தியா உதவிக்கரம் ,ஈரானில் இருந்து இலங்கைஉயர்கள் வெளியேற்றம்.
இலங்கையர்கள் வெளியேற்றம்
ஈரானில் இருந்து இலங்கையர்கள் வெளியேற்றம் இடம்பெற்று வருவதாக இலங்கை வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
இஸ்ரேலிய படைகளுக்கும் ஈரானுக்கும் இடையில் திடீர் யுத்தம் இடம்பெற்று வருகிறது.
இந்த யுத்தம் கடுமையாக இடம் பெற்று வருவதால் ,இலங்கையர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ,ஈராலில் இருந்து இலங்கையர்களை வெளியேறுமாறு இலங்கை உத்தரப்பட்டுள்ளது .
அதனை அடுத்து ஈரானில் தங்கி உள்ள இளைஞர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு இந்தியா உதவி புரிந்து வருவதாக தற்போது இலங்கை அரசு அறிவித்துள்ளது .
உயிருக்கு ஆபத்து
தனது நாட்டு குடிகளை உயிருக்கு ஆபத்து பாதுகாப்பாக இலங்கை தெரிவித்து விசேட மீட்பு நடவடிக்கையில் இலங்கையின் வெளியுறவு அமைச்சு செயல்பட்டு வருகிறது.
இதற்கு உறுதுணையாக இந்தியாவின் உதவியை இலங்கை கூறியதை அடுத்து அவர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இலங்கை அழைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூத படைகளுக்கும் ஈரானிய ராணுவ படைகளுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்று வருகிறது.
இந்த போரில் இருபகுதியும் கடுமையான சேதங்களை வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

இலங்கை வரும் மனிதஉரிமைகள் ஆணையாளர்
இலங்கை வரும் மனிதஉரிமைகள் ஆணையாளர்
இலங்கை வரும் மனிதஉரிமைகள் ஆணையாளர் ,ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வல்கர் டர்க் இம்மாதம் இலங்கை பெற உள்ளதாக இலங்கையின் பிரதான செய்திகள் தெரிவிக்கின்றது .
இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தம்
இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பாக மனித உரிமை பேரவையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன உள்ளூர் வழிமுறைகள் அரசுகள் தீர்மானத்தை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்பது விதியாக இருக்கிறது.
ஆனால் அதனை இலங்கை அரசு இதுவரை செய்யவில்லை அதனை எடுத்து எதிர்வரும் ஜூன் 23 26 தினங்களில் இலங்கையில் இவர் தங்கையை பரணமும் பல்வேறுபட்டவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை கூட்டத்துடன் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இவர் இங்கு வந்து இடங்களுடன் பேரன்பேசிகளில் ஈடுபடுவர் என நம்பப்படுகிறது.
16 வருடங்களாக ஐந்து ஜனாதிபதிகள்
16 வருடங்களாக ஐந்து ஜனாதிபதிகள் பாரிய பொழுதும் இதுவரை இது விதமான தீர்ப்பும் அங்கு ஏற்படவில்லை.
இவர்களும் ஏமாற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆர்வலர்களாகவே காணப்படுவதாக தவறு.
இறுதி முள்ளிவாய்க்கால் யுத்தம் இடம்பெற்று பதினாறு ஆண்டுகள் முடிந்த பொழுதும் பாதிக்கப்பட்ட தமிழருக்கு
ஐக்கிய நாடு சபையின் மனித உரிமை பேரவை ஏன் தீர்வுகளை பெற்று தரவில்லை என்ற கேள்வி இவர்கள் எழுப்பி நிக்கிறார்கள்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

பிரதேசசபையின் தவிசாளராக கந்தையாயசீதன் தெரிவு
பிரதேசசபையின் தவிசாளராக கந்தையாயசீதன் தெரிவு
பிரதேசசபையின் தவிசாளராக கந்தையாயசீதன் தெரிவு ,வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவு செய்யும் கூட்டம், வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பாபு தேவ நந்தினி தலைமையில் இன்று (20) நடைபெற்றது.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு, இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 8 பேர், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் சார்பில் 5 பேர், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் 4 பேர், தேசிய மக்கள் சக்தி சார்பில் 6
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
பேர், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) சார்பில் 2 பேர், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ஒருவர், மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் 2 பேர் என
மொத்தம் 28 உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.
இலங்கை தமிழரசுக் கட்சி
தவிசாளர் தேர்வுக்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் கந்தையா யசீதன் மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ்க்
காங்கிரஸ் சார்பில் நாகராசா பகீரதன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், தவிசாளர் தேர்வு பகிரங்க வாக்கெடுப்பு மூலமா அல்லது இரகசிய வாக்கெடுப்பு மூலமா நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டார்.
இதன்போது, பகிரங்க வாக்கெடுப்புக்கு ஆதரவாக 19 வாக்குகளும், இரகசிய வாக்கெடுப்புக்கு 9 வாக்குகளும் பதிவாகின.
பகிரங்க வாக்கெடுப்பில், கந்தையா யசீதன் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.டி.பி., மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் 13 வாக்குகளைப் பெற்று தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
நாகராசா பகீரதனுக்கு 9 வாக்குகள் கிடைத்தன. தேசிய மக்கள் சக்தி (6 வாக்குகள்) நடுநிலை வகித்தது.
இதேவேளை, உப தவிசாளர் தேர்வுக்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் பேரின்பநாயகம் சுபாகர் மற்றும் சங்கு-சைக்கிள் கூட்டணியின்
சார்பில் தர்மகுலசிங்கம் உதயகுமார் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
இதில், இலங்கை தமிழரசுக் கட்சியின் பேரின்பநாயகம் சுபாகர் உப தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

மேச்சல் நிலப்பிரச்சினை 30பேர் விடுதலை
மேச்சல் நிலப்பிரச்சினை 30பேர் விடுதலை
மேச்சல் நிலப்பிரச்சினை 30பேர் விடுதலை ,மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை மேச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கோரி 2023 ஒக்டோபர் 8 அன்று கொம்மாதுறை பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30
பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கு, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது. நீதிபதி மதுஜலா
கேதீஸ்வரன், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
கடந்த 2023 ஒக்டோபர் 8 அன்று, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மட்டக்களப்பு – செங்கலடி வருகையின்போது, மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 பேருக்கு எதிராக, வீதிப்
போக்குவரத்துக்கு இடையூறு செய்தல், முறைகேடாக ஆட்களைத் தடுத்து வைத்தல் மற்றும் தேசிய வீதிச் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஏறாவூர் பொலிஸாரால் வழக்குத் தொடரப்பட்டது.
ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி
இவ்வழக்கு விசாரணை, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் நேற்று (20) நடைபெற்றது.
விசாரணையின்போது, வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு மேலதிக ஆதாரங்கள் இல்லாததால், இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின்
186ஆவது பிரிவின் கீழ் நீதிபதிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, வழக்கை முடிவுக்கு கொண்டுவந்து, குற்றஞ்சாட்டப்பட்ட 30 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

போலி பணத்துடன் சந்தேகநபர் கைது
போலி பணத்துடன் சந்தேகநபர் கைது
போலி பணத்துடன் சந்தேகநபர் கைது போலி நாணயத்தாள் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் போது ஹதரலியத்த பொலிஸால் பல்வேறு விடயங்களை கண்டறிந்துள்ளனர்.
நேற்று (20) மதியம் ஹதரலியத்த பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்று 5,000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை வழங்கிய நபர் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் நடத்திய விசாரணையின் போது இது தெரியவந்துள்ளது.
போலி நாணயத்தாள்களை வைத்திருந்தவர் கைது
அதன்படி, போலி நாணயத்தாள்களை வைத்திருந்த கண்டி, உடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரிடம் இருந்து மூன்று போலி 5,000 ரூபா நாணயத்தாள்கள், இரண்டு போலி 500 ரூபா நாணயத்தாள்கள் மற்றும் இரண்டு போலி 100 ரூபா நாணயத்தாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன.
மேலும், சந்தேக நபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, போலி 50 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்ட 9 கடதாசிகள், போலி 100 ரூபா நாணயத்தாள்கள்
அச்சிடப்பட்ட 4 கடதாசிகள், போலி 500 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்ட 4 கடதாசிகள், போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்ட 6 கடதாசிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.
கள்ள நாணயத்தாள்களை அச்சிட்ட சந்தேக நபர் கைது
இதேவேளை, இந்த போலி நாணயத்தாள்களை அச்சிட்ட சந்தேக நபரைக் கைது செய்வதற்காக கலகெதர பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு விசாரணை அதிகாரிகள் சென்றுள்ளனர்.
இருப்பினும், சந்தேக நபர் அந்த நேரத்தில் நிறுவனத்தில் இல்லை, மேலும் போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட ஒரு கணினி மற்றும் அச்சு இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து ஹதரலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

தமிழ்மக்களை கைவிடமாட்டோம் அமைச்சர் சந்திரசேகர்
தமிழ்மக்களை கைவிடமாட்டோம் அமைச்சர் சந்திரசேகர்
தமிழ்மக்களை கைவிடமாட்டோம் அமைச்சர் சந்திரசேகர் ,வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களின் இருப்பு கேள்விக்குரியாக மாறிவருகின்றது என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கமநல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று (20) யாழ்ப்பாணம் கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் கமநல
அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் ரோஹன ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக விவசாயம், கால்நடை, நீர்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்த, சிறப்பு அதிதியாக கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்
சந்திரசேகர், விசேட அதிதியாக வட மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உள்ளிட்ட ஆசிரியர்கள், அதிபர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இலங்கையில் வாழ முடியாது என்ற மனோ நிலை எமது இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் கல்வி மற்றும் வேலைகளுக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்ற நிலையில் உள்ளனர்.
மறுபுறத்தில் பிறப்புவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. 1981 காலப்பகுதியில் 8 இலட்சத்துக்கு மேல் இருந்த யாழ்.மாவட்ட சனத்தொகை தற்போது 6 இலட்சம் வரைதான் உள்ளது.
முன்னர் 11 எம்.பிக்கள் இருந்தனர். இன்று யாழ்.மாவட்டத்தில் ஆறு எம்.பிக்களே தெரிவாகின்றனர். அடுத்த தேர்தலின்போது இது மேலும் குறைவடையக்கூடும். ஏனெனில் புலம்பெயர்வு அதிகரித்துள்ளது.
வடக்கை முன்னேற்றுவது பற்றி, விவசாயம் உள்ளிட்ட தொழில்துறைகளை மேம்படுத்துவது பற்றி கடந்த காலங்களில் கவனம் செலுத்தப்படாமையும் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தி உருவாக காரணமாக அமைந்தது.
இந்நிலைமையை மாற்றியமைக்கவே நாம் வந்துள்ளோம். வடக்கு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விவசாயத்தை மேம்படுத்த வியூகம்
வகுக்கப்பட்டுள்ளது. வடக்கு மக்கள பற்றி சிந்திக்கக்கூடிய தலைவர் நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார். அதனால்தான் பாதீட்டில்கூட கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைக் கட்டியெழுப்பும்போது யாழில் கம்பீரத்தை எடுத்துக்காட்டும் வகையில் நிர்மாணங்கள் இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். எனவே, தமிழ் மக்களை
நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்;. மக்கள் கைவிட்டால்கூட, மக்களுக்காக செய்ய வேண்டிய திட்டங்களை நிச்சயம் நாம் செய்வோம்.” – என்றார்.
விபத்தில் இளம் பெண் பலி
விபத்தில் இளம் பெண் பலி
விபத்தில் இளம் பெண் பலி ,புத்தளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் பெண்கள் பலியாகி உள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
40 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இந்த விபத்தில் பலியாகி உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
பாலாவி ஊடாக கருப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த எரிபொருள் பவுசர் ஒன்று ,வீதியில் சென்று கொண்டிருந்த பெண் மீது திடீரென மோதியது .
இந்த வண்டி மோதியதில் பெண் சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டு தற்பொழுது பெண் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரண விசாரணை அதிகாரிகள் விசாரணை முடிந்ததும் சடலத்தை கையளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.
சம்பவம் தொடர்பாக புத்தளம் போலீசார் திடீர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்தில் ஏழு பேர் பலியாகி வருகின்றனர் .
இந்த வீதி விபத்தினால் மாதம் ஒன்றுக்கு இருவருக்கு மேற்பட்டவர்கள் பலியாகியம் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்து வருகின்ற னர் .
ஆண்டுதோறும் 36.000க்கு மேற்பட்ட வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக புதிய புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
ஆளுகின்ற அரசுகள் இந்த வீதிபத்துக்களை தடுக்க மறந்ததன் காரணமாகவே இவ்வாறான உயிர் பலிகள் இடம்பெற்று வருவதாகவும் ,சாரதிகளுக்கு உரிய முறை பயிற்சி வழங்கும் பீதி விதிமுறைகளை பின்பற்றாமல் இந்த விபத்து இனம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

அலறும் இஸ்ரேல் பெரும் அழிவில்
அலறும் இஸ்ரேல் பெரும் அழிவில்
ஈஸ்டர் ஈரானுக்கு இடையில் இடம்பெறுகின்ற இந்த யுத்தம் மிகப்பெரும் யுத்தமாகிறது .
பாலஸ்தீன மக்கள் மீது வலிந்து தாக்குதல் மேற்கொண்டு அப்பாவி மக்களை கொன்று குவித்து ஏப்பமிட்டு ,

இவ்வாறான காலப்பகுதியில் பலஸ்தீன மக்கள் மீதும் அவருடைய மருத்துவமனைகள் மீதும் அனைத்து வலிகளில் மீதும் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த பொழுது அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிரு உலகம்.
தற்போது இஷ்டையில் எடுத்துக் கொண்ட இந்த தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள முடியாத நிலையில் சில நாடுகள் இருப்பதாகவும் தகவல் வெளிவருகின்றது
ஈரான் துணிகரமாக பல தாக்குதலை தொடரும் நடத்தி வருகிறோம் இந்த தகவலால் தற்பொழுது ஆஸ்திரேலியா படைகளும் அதனுடைய மக்களும் பெரும்பலப்புகளையும் பொருட்செலங்களும் சந்தித்திருக்கிறேன்
அவராலையில் நேற்று தஞ்சாவூர் ஆட்சி பேரில் கவிழ்க்கப்பட்டு புதிய ஒரு அரசை நிர்வாகி தேர்வு செய்யப்படுபவர் எனவும் அவர்னா காலப்பகுதியில் சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட வேண்டிய நிலைக்கு
தள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது இதோ இந்த காணொளி அழுத்தி முழுமையாக பாருங்கள் நீங்கள் எதிர்பார்க்க விபரங்கள் இதற்குள்ளே இருக்கிறது
காசாவில் 12 பாலஸ்தீனியர்கள் கொலை
காசாவில் 12 பாலஸ்தீனியர்கள் கொலை
காசாவில் 12 பாலஸ்தீனியர்கள் கொலை ,காசாவில் உதவிக்காகக் காத்திருந்த குறைந்தது 12 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் கவனம் செலுத்தப்பட்டாலும், காசாவில் உள்ள ஒரு உதவி மையத்திற்கு அருகில் மற்றொரு கொடிய சம்பவம் நடந்துள்ளது.
https://www.youtube.com/watch?v=QZQWi2jFJ-0மீட்புப் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் கூறுகையில், மத்திய காசாவில் உதவிக்காகக் காத்திருந்தபோது குறைந்தது 12 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நடத்தும் உதவி விநியோக தளத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டில் இந்தக் குழு கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்கள் தளத்திற்கு அருகில் எந்த சம்பவங்களும் இல்லை என்று GHF மறுத்துள்ளது. நெட்சாரிம் பகுதியில் “சந்தேக நபர்கள்” படைகளை அணுக முயன்றதாகவும், வீரர்கள் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இஸ்ரேலிய இராணுவம் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது. எந்த காயங்களும் தங்களுக்குத் தெரியாது என்று அது கூறியது.
காசாவில் உள்ள இதுபோன்ற உதவி மையங்களுக்கு அருகில் நடக்கும் கிட்டத்தட்ட தினசரி துப்பாக்கிச் சூடுகளில் இந்த சம்பவம் சமீபத்தியது.
மே மாத இறுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், உதவி வழங்குவதில் முக்கிய சப்ளையராக ஐ.நா.வைத் தவிர்ப்பதற்காக இஸ்ரேல் மேற்கொண்ட முயற்சியில், காசாவில் உதவி விநியோகத்தை GHF எடுத்துக் கொண்டது.
அமெரிக்கா வந்தால் அடிப்போம் கிஸ்புல்லா
அமெரிக்கா வந்தால் அடிப்போம் கிஸ்புல்லா
அமெரிக்கா வந்தால் அடிப்போம் கிஸ்புல்லா ,அமெரிக்கா வந்தால் அடிப்போம் அதிரடி ஆரம்பிப்பை எடுத்துள்ளது அமெரிக்கா ஈரானை தாக்க களமிறங்கினார் இஸ்ரேலை தாக்குவோம் என அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
லெபனன் போர்படை வீரர்களிடம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஏவுகணைகள் இருக்கின்றன.
இந்த ஏவுகணைகளை ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு எதிராக கிஸ் புல்லா பயன்படுத்தினால், அது பெரும் இழப்பை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தும் .
அவ்வாறான காலப் பகுதியில் தற்பொழுது இந்த அதிரடி நடவடிக்கையை அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இதனால் தற்பொழுது செய்வது அறியாது திணறி கொண்டிருக்கின்றது இஸ்ரேல் .
எங்களுடைய மக்களுடைய விடுதலைக்காகவும் பாதுகாப்புக்காகவும் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் என லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் தெரிவித்து வருகின்றது .
இஸ்ரேலுடைய மொசாடீ பல தலைவர்களின் தளபதிகளை படுகொலை செய்தது.
அதை எடுத்து இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கினால் அவர்களை விடாமல் அடித்து நொறுக்குவோம் என ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது .
இந்த மிரட்டலுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். ஈரானுக்கு ஆதரவாக தோள் கொடுப்போம் என லெபனான் அறிவித்துள்ளது .
இந்த விடயம் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் பீதியை கிளப்பியுள்ளது
அனைவரும் ஒன்று சேர்ந்து எங்களை அடித்து நொறுக்கி விடுவோம் என்ற அச்சத்தில் இப்பொழுது இஸ்ரேல் படைகள் திணறிக் கொண்டிருப்பது அவளுக்கு ஏற்பட்ட பெரும் அவமானமாக பார்க்கப்படுகிறது.
ஆக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கினால் ,ஹிஸ்புல்லா தனது வெறித்தனத்தை காட்டும் என்பதை வழிப்படையாக அறிவித்துள்ளது .
எரியும்இஸ்ரேல் மருத்துவமனை ஈரான் தாக்குதல்
எரியும்இஸ்ரேல் மருத்துவமனை ஈரான் தாக்குதல்
எரியும்இஸ்ரேல் மருத்துவமனை ஈரான் தாக்குதல் ,எரியும் இஸ்ரேல் மருத்துவமனை ஈரான் ஏவுகணைகள் நடத்திய தாக்குதலில், இஸ்ரேல் மருத்துவமனை Israel’s Soroka Hospital தற்பொழுது பலத்த சேதம் அடைந்துள்ளது.
இங்கு பணியாற்றிய முப்பதுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுடைய மருத்துவமனைகளை இலக்கு வைத்தும். நீதித்துறைகளை இலக்கு வைத்தும் , இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மருத்துவமனையை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.
பாலஸ்தீனத்தில் மக்களுடைய மருத்துவமனைகளை அழித்து ஒழித்து வெறியாட்டம் ஆடிய ,இஸ்ரேல் படைகளுக்கு முதன் முதலாக அவர்களது மருத்துவமனை அடித்து நொறுக்கி உள்ளது.
உலகில் தாங்களும் ,தங்களது மக்களும் மனிதர்கள் என கூறிவந்த இஸ்ரேலுக்கு தற்பொழுது ஈரான் சொன்னபடி சொல்லி அடிக்கிறது.
மிக முக்கியமான இராணுவப் படைத்தளம் அருகில் இருந்த மருத்துவமனை மீது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் இஸ்ரேல் இராணுவமும் மக்களும் அரசும் அதிர்ச்சியில் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏவுகணைகள் இல்லாத நிலையில், தற்போது இஸ்ரேல் திணறி வருகிறது.
ஈரான் நடத்திய இந்த திடீர் தாக்குதினால் ,செய்வது அறியாது இஸ்ரேல் திணறிய வண்ணம் உள்ளது.
தற்போது கிடைக்கின்ற செய்திகள் அடிப்படையில் 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
சொல்லி அடிக்கும் ஈரான் ,பரிதபிக்கும் இஸ்ரேல் .மற்றும் அதன் நேச நாடுகள் .
இஸ்ரேல் 24 விமானங்கள் சுட்டுவீழ்த்தல்
இஸ்ரேல் 24 விமானங்கள் சுட்டுவீழ்த்தல்
இஸ்ரேல் 24 விமானங்கள் சுட்டுவீழ்த்தல் ,இஸ்ரேல் இராணுவத்தின் 24 விமானங்களை தாங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் பாதுகாப்பு படைகள் அறிவித்துள்ளன.
கடந்த 24 மணித்தியாலத்தில் ,ஈரானுக்குள் நுழைந்து தாக்குதலை நடாத்த முற்பட்ட இஸ்திரேலியா போர் விமானங்கள், ட்ரோன் தாக்குதல் விமானங்கள் உள்ளிட்டவை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களில் ,சில தொகுதிகளையும் வீடியோ ஆதாரத்துடன் காண்பித்திருக்கின்றன.
யூத படைகளின் மிக முக்கியமான உளவு விமானம். 95 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானவை என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போர் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து நாட்களை எட்டிப் பிடிக்கின்ற நிலையில் , இதுவரை இஸ்ரேலுடைய 35க்கு மேற்பட்ட விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும்,
F 35 ராக போர் விமானங்கள் 15 வெற்றிகரமாக சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ஈரான் உறுமி இருக்கின்றது.
வரலாற்றில் யூத படைகள் 30 வருடங்களின் பின்னர் இவ்வாறான பெரும் அடியையும் இழப்பினையும் சாதிப்பது இதுவே முதல் முறையாகும்.
பொருளாதார தடைகள் மத்தியில் ராணுவ பொருளாதார பலத்தில், ஈரானை சிதைத்து விடலாம் என கங்கணம் கட்டிய உலக வல்லாதிக்க அமெரிக்கா
படைகளுக்கும்,யூத படைகளுக்கும் செருப்படி தாக்குதலை நெருப்படியாக கொடுத்து வருகிறது ஈரான் புரட்சி படை.
பல தளபதிகளை படுகொலை செய்து அந்த நாட்டை தனது கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்து அடிமையாக வைத்திருக்கலாமென ,கங்கணம் கட்டிய ஏகாதிபத்திய இஸ்ரேலின் இனவழிப்பு ,நயவஞ்சக நினைப்புகளுக்கு தகுந்த அடியை ஈரான் கொடுத்து வருகிறது .
இந்த விமான அழிப்பு தாக்குதல் ஊடாக தெரியவருகின்றது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் ஏவுகணைகள் அழிப்பு
இஸ்ரேல் ஏவுகணைகள் அழிப்பு
இஸ்ரேல் ஏவுகணைகள் அழிப்பு ,இஸ்ரேல் இராணுவத்தின் ஏவுகணைகள் அழிக்கப்பட்டுள்ளதாக ஈரான் புரட்சி படைகள் அறிவித்துள்ளன.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த. யூத படைகளின் ஏவுகணை செலுத்தி கூடங்கள் முற்றுமுழுதாக ,தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் புரட்சி படைகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற நேரடி யுத்தத்தின் பொழுதே ,மேற்படி அழித்தொழிப்பு தாக்குதலை மேற்கொண்டு, யூத படைகளுக்கு பெரும் இழப்பினை வழங்கி உள்ளதாக அறிவித்துள்ளது.
தொடர்ந்து வரும் இந்த இராணுவ நடவடிக்கையினால் ,தற்பொழுது இஸ்ரேல் பல பகுதிகள் பலமான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
இதுவரையில் 15க்கு மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயமடைந்தும் 24 மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தொடராக இஸ்ரேல் நடத்திவரும் ஏவுகணை தாக்குதினால் 19க்கும் மேற்பட்ட சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக ,தற்பொழுது யூத படைகள் பொய் பரப்புரவுகளை மேற்கொண்டு வருகின்றன.
இதனை முறியடித்து தற்பொழுது ஈரான் புரட்சி படைகள் தொடர்ந்தும் தீவிரமான தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதால் இஸ்ரேல் அதிர்ந்த வண்ணம் உள்ளது.














































