இஸ்ரேல் இராணுவமந்திரி ஈரானை எரிப்போம்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவமந்திரி ஈரானை எரிப்போம்

இஸ்ரேல் இராணுவமந்திரி ஈரானை எரிப்போம்

இஸ்ரேல் இராணுவமந்திரி ஈரானை எரிப்போம் ,இஸ்ரேலின் இராணுவ மந்திரி Israel Katz,இஸ்ரேலின் மீது ஈரான் வீசும் ஏவுகணைகளை நிறுத்த வேண்டும் இல்லை என்றால் ,ஈரான் தலைநகரை முற்றாக இருப்போம் என இஸ்ரேலின் பாதுகாப்பபு அமைச்சர் தெரிவித்துள்ளார் .

ஈரானுக்கும் நுழைந்து வலிந்து தாக்குதலை நடத்தியது ,இஸ்ரேல் ஆகும் .

அவ்வாறு தாக்குதலை நடத்திவிட்டு தற்பொழுது அதற்கு பதிலடியாக ஈரான் திருப்பி அடித்து வருகிறது .

அதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் மீதான ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நிறுத்த வேண்டும் .

அடிக்கும் ஹவுதி அலறும் இஸ்ரேல்
அடிக்கும் ஹவுதி அலறும் இஸ்ரேல்

அவ்வாறு நிறுத்த தவறினால் ,ஈரான் தலைநகர் முற்றாக எரிக்க படும் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ள்ளார் .

யூத மந்திரி அச்சத்தில் உறைந்துளளர் என்பதை இந்த விடயம் காண்பிக்கிறது .

மீளவும் ஈரான் இஸ்ரேலின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

எனினும் இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் வெளியாகவில்லை .

இராணுவ குடியிருப்பை தகர்த்த ஈரான்
Posted in இலங்கை செய்திகள்

இராணுவ குடியிருப்பை தகர்த்த ஈரான்

இராணுவ குடியிருப்பை தகர்த்த ஈரான்

இராணுவ குடியிருப்பை தகர்த்த ஈரான் ,இஸ்ரேலுக்குள் நுழைந்து இஸ்ரயேலின் மிக முக்கிய இராணுவ படையணிகள் தங்கியுள்ள குடியிருப்பு தொகுதிகள் மீது திடீர் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தின் மற்றும் ஆக்கிரமிப்பு பகுதிகளில் நிலை கொண்டிருந்த மக்கள் பகுதிகள் மீது தாக்குதல் நடத்த பட்டது .

இந்த திடீர் தாக்குதலினால் இஸ்ரேல் இப்பொழுது நிலை குலைந்து போயுள்ளது .

சற்றும் எதிர்பாரத அதிர்ச்சி வைத்தியத்தை இஸ்ரேல் மீது ஈரான் இராணுவம் நடத்தியது .

இதில் பலமான இழப்பை இஸ்ரேலிய யூத வாசிகள் சந்தித்துள்ளன .இந்த தாக்குதல் மிக பெரும் அதிர்வலைகளை இஸ்ரேலுக்கும் கொடுத்துள்ளது .

மக்கள் மிக பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதை இந்த தாக்குதல்கள் கோடிட்டு காட்டியுள்ளன .

இஸ்ரேல் மிக பெரும் அழிவை சந்திக்கும் என்பதற்கு இந்த தாக்குதல் எடுத்து காட்டியுள்ளது .

எமது நாட்டை இஸ்ரேல் தாக்கும் என எதிர் பார்த்திருந்த ஈரான் அதற்கேற்ப ,புதிய தாக்குதல் தந்திரோபாயங்களை கையாண்டது .

அதற்கு இணங்க தற்போது ,தாம் வீழ்ந்தாலும் தமது மண் இஸ்ரேல் வசம் வீழ்ந்து விட கூடாது என்பதில் இஸ்ரேலிய இராணுவ உயர் மட்டங்கள் கூடி ஆராய்ந்து வருகின்றன .

அதற்கு ஏற்ப புதிய திட்டங்களை வகுத்து அவர்கள் நகர்ந்து செல்கின்றன .ஈரானின் மிக முக்கிய தளபதிகளை காட்டி கொடுத்த கயவர் கும்பல் என்பது இப்பொழுது அம்பலமாகியுள்ளது .

தமது இராணுவத்தின் முக்கிய தளபதிகள் அழிந்தாலும் ,இஸ்ரேல் இராணுவத்தின் மிக முக்கியமான இராணுவ அதிகாரிகளையும், ஈரான் இராணுவம் பதிலுக்கு போட்டு தள்ளியுள்ளது .

இந்த சம்பவம் இஸ்ரேலுக்கு மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட .தக்கது .

150இஸ்ரேலின் இலக்குகளை தாக்கிய ஈரான்
Posted in இலங்கை செய்திகள்

150இஸ்ரேலின் இலக்குகளை தாக்கிய ஈரான்

150இஸ்ரேலின் இலக்குகளை தாக்கிய ஈரான்

150இஸ்ரேலின் இலக்குகளை தாக்கிய ஈரான். இச்செயல் நாட்டின் இராணுவ தளங்கள் உள்ளிட்ட 150 இலக்குகளை குறிவைத்து ஈரான் மிக பெரும் அழித்தொழிப்பு தாக்குதலை நடத்தியுள்ளது .

தற்கொலை தாக்குதல் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்த அதிரடி தாக்குதலை நடத்தியது .

இந்த தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தின் தங்கியிருந்த இராணுவ தலைமையகத்தை அண்மித்த இராணுவ குடியிருப்புக்கள் சேதமாகின .

பல அடுக்குமாடி கட்டடங்கள் அழித்து ஒழிக்க பட்டன .,ஆடம்பர கார்கள் ,வீடுகள் என்பன சிதறி காணப்படுகின்றன .

ஈரான் இராணுவம் நடத்திய இந்த திடீர் தாக்குதலில், இதுவரை ஏழு இஸ்ரேல் இராணுவம் காயமடைந்துள்ளனர் .மேலும் இராணுவ குடும்பங்கள் பலர் பாதிக்க பட்டுள்ளனர் .

எனினும் ஈரான் நடத்திய தாக்குதலில் எமக்கு இழப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது .

விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதியாக இவை காணப்படுகிறது .

கட்டி வைத்து ஒருவர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

கட்டி வைத்து ஒருவர் படுகொலை

கட்டி வைத்து ஒருவர் படுகொலை

கட்டி வைத்து ஒருவர் படுகொலை ,இலங்கையில் நபர் ஒருவர் கட்டி வைத்த படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் என்று தற்போது வெளியாகி உள்ளது.

இத்தாலியில் வசிக்கும் நபரது காவல் அதிகாரியாக பணியாற்றிய 64 வயதுடைய நபரை தற்பொழுது கால் ,கைகள் கட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் ,அங்கிருந்த வாகனம் திருடி செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு அவரது உறவின கூறி வந்தவரை இவரை கட்டி வைத்து படுகொலை செய்துவிட்டு ,அந்த வாகனத்தை திருடி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் ,ஆதரவான விசாரணைகளை குற்ற தடுப்பு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த படுகொலையின் பின்புலத்தில் உள்ள விடயங்கள் தெரிய வரவில்லை இவை மிகப்பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாண படுகொலை சம்பவங்கள் மற்றும் அவ்வாறான நிகழ்வுகள் தற்போது தமிழ் இலங்கை வாழ் மக்கள் மத்தியில் ,மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாகனத்தை திருடுவதற்காக இவ்வாறு கட்டி வைத்து இவர் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என செய்திகள் வெளியாகி இருக்கின்றது .

பொழுதும் தொடர்ந்து விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்படி செய்திகள் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அநுர ஜேர்மன் அமைச்சர் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

அநுர ஜேர்மன் அமைச்சர் சந்திப்பு

அநுர ஜேர்மன் அமைச்சர் சந்திப்பு

அநுர ஜேர்மன் அமைச்சர் சந்திப்பு ,ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜேர்மன் பொருளாதார

ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ரீம் அலபலி-ரடொவனை சந்தித்து கலந்துரையாடினார்.

உலகளாவிய புதிய பொருளாதாரப் மாற்றங்களின்போது இரு நாடுகளும் எதிர்நோக்கும் பொதுவான சவால்கள் தொடர்பாக இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன்,

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தக் கூடிய துறைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் நீண்ட வரலாற்றை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் போன்ற தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கும் மற்றும்

சுகாதாரம் போன்ற துறைகளின் முன்னேற்றத்திற்காகவும் ஜேர்மனி வழங்கும் பங்களிப்புக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

அந்தப் பங்களிப்புகள் மற்றும் ஆர்வத்தையும் எதிர்காலத்தில் பரஸ்பரம் நன்மை பயக்கும் வகையில் மேம்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

இந்த நிகழ்வில், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜேர்மனிக்கான இலங்கைத் தூதுவர் வருணி முதுகுமாரன, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு

வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஷ்வர குணரத்ன உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சாவகச்சேரி நகரசபை ஆட்சிதமிழ் தேசிய பேரவை
Posted in இலங்கை செய்திகள்

சாவகச்சேரி நகரசபை ஆட்சிதமிழ் தேசிய பேரவை

சாவகச்சேரி நகரசபை ஆட்சிதமிழ் தேசிய பேரவை

சாவகச்சேரி நகரசபை ஆட்சிதமிழ் தேசிய பேரவை ,சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவிகளை தமிழ் தேசிய பேரவை கைப்பற்றியுள்ளது.

இன்று (13) பிற்பகல், உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்ற தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தேர்வு நிகழ்வில் இந்த முடிவு எட்டப்பட்டது.

தவிசாளர் பதவிக்கு, தமிழரசு கட்சி சார்பில் அ. கயிலாயபிள்ளை மற்றும் தமிழ் தேசிய பேரவை சார்பில் வ. சிறிபிரகாஸ் முன்மொழியப்பட்டனர்.

பகிரங்க வாக்கெடுப்பில், தமிழரசு கட்சியின் வேட்பாளர் அ. கயிலாயபிள்ளை, தமிழரசு மற்றும் ஈ.பி.டி.பி. உறுப்பினர்களின் ஆதரவுடன் 7 வாக்குகளைப் பெற்றார்.

அதேபோல், தமிழ் தேசிய பேரவையின் வேட்பாளர் வ. சிறிபிரகாஸும் 7 வாக்குகளைப் பெற்றார். இருவரும் சம வாக்குகளைப் பெற்றதால், திருவுளச்

சீட்டு முறைமையின் மூலம் தவிசாளராக வ. சிறிபிரகாஸ் தெரிவு செய்யப்பட்டார்.

உப தவிசாளர் தேர்வில், தமிழரசு சார்பில் அ. பாலமயூரன் மற்றும் தமிழ் தேசிய பேரவை சார்பில் ஞா. கிஷோர் போட்டியிட்டனர்.

இவர்களும் சம வாக்குகளைப் பெற்ற நிலையில், திருவுளச் சீட்டு மூலம் ஞா. கிஷோர் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். வாக்கெடுப்பின் போது தேசிய மக்கள் சக்தி நடுநிலை பேணியது.

இந்நிலையில், தமிழ் தேசிய பேரவை சார்பில் சாவகச்சேரி நகர சபைக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஒரு பெண் உறுப்பினருக்கு இன்று (13) நீதிமன்றத்தால்

இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது, அதற்கிடையில் இந்த தேர்வுகள் நடைபெற்றன.

இந்த தேர்வு நிகழ்வின்போது, தமிழரசு கட்சி சார்பில் பிரதிச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், தமிழ் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், முன்னாள்

வட மாகாண சபை உறுப்பினர் கேசவன் சாயந்தனும், தமிழ் தேசிய பேரவை சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஈரானின் விமானதளத்தை தாக்கிய இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

தாக்கிய இஸ்ரேல் ஈரானின் விமானதளத்தை

தாக்கிய இஸ்ரேல் ஈரானின் விமானதளத்தை

தாக்கிய இஸ்ரேல் ஈரானின் விமானதளத்தை ,சற்று முன்னர் அதிகாலை வேளையில் தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தில் பாரிய வெடிப்பு ஏற்பட்டதாக ஈரானிய செய்திகள் தெரிவிக்கின்றன .

சியோனிச ஆட்சியின் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தியதன் பின்னர் இ . ஈரானுக்கும் நுழைந்து இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலாக இது காணப்படுகிறது .

ஈரானிய மெஹ்ராபாத் விமான நிலையம் குறிவைக்கப்பட்டது ஈரானின் விமான வழிகளை தடுக்கும் நோக்கம் கொண்டதாக இது பார்க்க படுகிறது .

இந்த சம்பவம் குறித்த மேலதிக செய்திகள் தெரியவரவில்லை .

அனல் அங்கு மிக பெரும் புகை மண்டலம் எழுகின்ற காட்சிகள் காணப்படுகின்றன .அவ்விதம் நோக்கினால் ஈரானிய விமானங்கள் அடித்து நொறுக்க பட்டதா என்ற சந்தேகத்தை இவை எழுப்பி நிற்கின்றன .

இஸ்ரேலுக்குள் நுழைந்து ஈரானும் ,ஈரானுக்கும் நுழைந்து இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி கொண்டு இருப்பதில் இருந்து போர் உச்சம் பெற்றுள்ளதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன .

இஸ்ரேலிய பெண்போர் விமானி ஈரானில்கைது
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலிய பெண்போர் விமானி ஈரானில்கைது

இஸ்ரேலிய பெண்போர் விமானி ஈரானில்கைது

இஸ்ரேலிய பெண்போர் விமானி ஈரானில்கைது 

இஸ்ரேலிய பெண் போர் விமானி ஈரானில் கைது செய்யப்பட்டார் என ஈரானிய செய்திகள் தெரிவிக்கின்றன .

ஈரான் மீது தாக்குதல் நடத்த பறந்து சென்ற இஸ்ரேல் விமானங்கள் இரண்டு சுட்டு வீழ்த்த பட்டன .


அவ்விதம் பறந்து சென்ற F-35 ரக போர் விமானங்கள் இரண்டு சுட்டு வீழ்த்த பட்ட நிலையில் ,தற்போது அந்த விமானத்தை ஓட்டி சென்ற விமானி பாராசூட் மூலம் குதித்து தப்பிய பொழுது ,ஈரான் இராணுவத்தால் கைது செய்ய பட்டுள்ளார் .


இஸ்ரேலின் பெண் விமானி ஈரானால் கைது செய்ய பட்டுள்ள சம்பவம் ,இஸ்ரேலுக்கு மிக பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது .

ஈரான் இராணுவத்தின் உளவியலை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட இஸ்ரேலுக்கு தற்போது மிக பெரும் நெத்தியடி வீழ்ந்துள்ளது .

இது மிக பெரும் இழப்பு என எதிர் பார்க்கலாம் ,அத்துடன் வரலாற்று மிக பெரும் சேதங்களை இஸ்ரேலுக்கு ஈரான் முதன் முதலாக ஏற்படுத்தியுள்ளதை ,ஈரான் ஏவுகணை தாக்குதல் காண்பித்துள்ளது .

ஈரான் இராணுவ பலத்தை சிதைத்து அதன் ஊடாக ,ஈரானை தனது கட்டு பாட்டில் கொண்டு வந்துவிட முடியும் என நினைத்த இஸ்ரேலுக்கு விழுந்த நெத்தியடியாக இது பார்க்க படுகிறது .

பலவெற்றிகர தாக்குதலை இந்த பெண்விமானி நடத்தியதாக பார்க்க படுகிறது .

அவ்வாறான பெண் விமணியே தற்போது ஈரானால கைது செய்ய பட்ட நிலையில் ,ஈரானுக்கு பல இரகசியங்கள் கடத்த பட்டு இருக்கும் என எதிர் பார்க்க படுகிறது .


இஸ்ரேலின் தாக்குதல் திட்டம் தொடர்பான பல விடயங்கள் ஈரான் கைவசம் சென்று இருக்க கூடும் என எதிர் பார்க்கலாம் .

வரும் மணித்தியாலங்கள் திக் திக் நிமிடங்களாக காணப்படும் என எதிர் பார்க்கலாம் .

இரண்டு இஸ்ரேல் விமானங்கள் சுட்டுவீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

இரண்டு இஸ்ரேல் விமானங்கள் சுட்டுவீழ்த்தல்

இரண்டு இஸ்ரேல் விமானங்கள் சுட்டுவீழ்த்தல்

இரண்டு இஸ்ரேல் விமானங்கள் சுட்டுவீழ்த்தல்,இஸ்ரேல் இராணுவத்தின் இரண்டு F 35 போர் விமானங்கள் ஈரான் எல்லையில் வைத்தது சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது .

இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை நடத்திட சென்ற இஸ்ரேல் முக்கிய முதுகெலும்பு போர் விமனக்கலை என்றான் அடித்து வீழ்த்தயுள்ளது .

சற்றும் எதிர்பாரத அதிர்ச்சிகர தாக்குதலாக இது பார்க்க படுகிறது .

இஸ்ரேல் நடத்தும் ஆக்கிரமிப்பு இனவாத தாக்குதல்கள் உலக மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

அவ்வாறான நிலையில் உலகில் தானே முதலாவது உளவுத்துறை என்ற போரவையில் அடடம் போட்டு வரும் இஸ்ரேல் இராணுவத்தின் முதுகில் ஏறி அடித்துள்ளது ஈரான் என்பதை இந்த தாக்குதல் சம்பவங்கள் எடுத்து காண்பிக்கின்றன .

இந்த தாக்குதலி நடத்திட உத்தரவிட்ட புதிய இரன்டுவ தளபதியை போட்டு தள்ளும் நடவடிக்கையில் இச்செயல் மொசாட் உளவுத்துறை ஈடுபடும் என எதிர் பார்க்க படுகிறது .

அடிக்கும் ஹவுதி அலறும் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

அடிக்கும் ஹவுதி அலறும் இஸ்ரேல்

அடிக்கும் ஹவுதி அலறும் இஸ்ரேல்

அடிக்கும் ஹவுதி அலறும் இஸ்ரேல் ,இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தி இருக்கின்ற இந்த தாக்குதலில் ,இஸ்ரேலின் பல பகுதிகளில் சேதமாக இருக்கின்றன.

யூத படைகளின் தலைநகர் பகுதியில் அமைந்துள்ள பெண்குறியின் விமானத்தளத்தை இலக்கு வைத்து ,இவர்கள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள், எனவும் தகவல் வெளியாகி இருக்கின்றன.

எனினும் இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் இதுவரை தெரியவில்லை.

ஈரானுக்குள் நுழைந்து விமான வழி தாக்குதலை நடத்தி மூன்று ராணுவ தளபதிகள் உள்ளிட்ட 78 மக்கள் இராணுவத்தினரை படுகொலை செய்தது .

இந்த நிலையில் அதற்கு பதிலடி தாக்குதலாக ,சப்போர்ட் ஆதரவு தாக்குதலை ஹவுதி அன்சார் அல்லா நடத்திக் கொண்டுள்ளது.

இவர்களிடத்தில் இந்த தாக்குதினால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை .

இஸ்ரேல் மீளவும் ஈரானை தாக்கினால் ,ஈரான் திருப்பி அடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .மேலும் இஸ்ரேலும் பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வலிந்து சீண்டி ஈரானை அழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது ,மேற்படி தாக்குதல் விடயங்கள் கோடிட்டு காட்டுகிறது குறிப்பிட தக்கது .

300வீடுகள்சேதம் இஸ்ரேலில் 78பேர் காயம்
Posted in உலக செய்திகள்

300வீடுகள்சேதம் 78பேர் காயம் இஸ்ரேலில்

300வீடுகள்சேதம் 78பேர் காயம் இஸ்ரேலில்

300வீடுகள்சேதம் 78பேர் காயம் இஸ்ரேலில் ,இஸ் டேலெங்கும் ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது .

கடந்த தினத்தில் நடத்தப்பட்ட ஈரான் ஏவுகணை தாக்குதலில் பலஸ்தீன பகுதியில் குடியேற்றவாசிகள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது .

இந்த திடீர் தாக்குதலில் 300க்கு மேற்பட்ட வீடுகள் சேதமாகியும் ,78க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஈரானுக்குள் நுழைந்து மிக முக்கியமான ராணுவ தளபதிகள், அணு உலை விஞ்ஞானிகளை படுகொலை செய்ததற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய படைகள் நடத்திய இந்த தாக்குதலில் ,78 அப்பாவி மக்கள் இராணுவத்தினர் ,பலியாகியும் 380 க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருந்தனர்.

இதனை அடுத்து என்னை தொட்டால், நீ அழிவாய் என்பது போல திருப்பி அடித்திருக்கிறது ஈரான் .

இதனால் இஸ்ரேல் கதி கலங்கி இருக்கிறது .

சரியான தாக்குதலில் இஸ்ரேல் குடியேற்றவாசியில் 300 வீடுகள் சேதமானது .என்பது அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுவே இஸ்ரேலுக்கு மிகப்பெரும் அடியாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து இனவாதத்தையும் இன அழிப்பை நடத்தி மிரட்டி வருகின்றது . இஸ்ரேலின் முதுகில் குத்து விழுந்திருக்கிறது .

இதற்கு திருப்பி இஸ்ரேல் அடித்தால் அதற்கு திருப்பி ஈரான் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ராணுவ தளபதி ஒருவர் இப்பொழுது பதவியேற்று நிலையில், அவர் வச்சு வாங்கி இருக்கிறார் என்பதாகவே பார்க்கப்படுகிறது .

காத்திருங்கள் செய்திகள் உங்களை தேடி வரும்.

மன்னாரில் ஆபத்தான பொருட்கள்
Posted in இலங்கை செய்திகள்

மன்னாரில் ஆபத்தான பொருட்கள்

மன்னாரில் ஆபத்தான பொருட்கள்

மன்னாரில் ஆபத்தான பொருட்கள் ,மன்னார் மாவட்டத்தில் செளத்பார் தொடக்கம் தாழ்வுபாடு உட்பட பல்வேறு கடற்கரையோர பகுதிகளில் நுண்ணிய பிளாஸ்டிக் போன்ற சிறிய அளவிலான உருண்டைகள் இலட்சக்கணக்கில் கரை ஒதுங்கியுள்ளன.

முன்னதாக இலங்கை கடற்பரப்பில் பற்றியெறிந்த எவர் கிறீன் கப்பலில் இருந்து வெளியேறிய அதே போன்ற வடிவமுடைய பொருளே மேற்படி தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகிறது.

இவ்வாறான பின்னனியின் இன்றைய தினம் (3) கரையோர காவல் திணைக்களம், கடற்படை, இராணுவம் இணைந்து முதற்கட்டமாக கடற்கரை

ஓரங்களில் ஒதுங்கியுள்ள குறித்த பிளாஸ்டிக் மாதிரி பொருட்களை அகற்றியுள்ளனர்.

குறிப்பாக கடற்கரையோரங்களில் இலட்சக்கணக்கில் இவ்வாறான ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நுண்ணிய பொருட்கள் காணப்படுகின்றமையினால்

முழுமையாக குறித்த பொருட்களை அகற்ற முடியாத நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

விமானத்தில் பலியான ஒரு குடும்பத்தினர் இலங்கைக்கும் வந்து சென்றுள்ளனர்
Posted in இலங்கை செய்திகள்

விமானத்தில் பலியான ஒரு குடும்பத்தினர் இலங்கைக்கும் வந்து சென்றுள்ளனர்

விமானத்தில் பலியான ஒரு குடும்பத்தினர் இலங்கைக்கும் வந்து சென்றுள்ளனர்

விமானத்தில் பலியான ஒரு குடும்பத்தினர் இலங்கைக்கும் வந்து சென்றுள்ளனர் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டனுக்கு ஜூன் 12 புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி

தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியானமையும் குறிப்பிடத்தக்கது.

Pratik Josh – கடந்த ஆறு வருடமாக இலண்டனில் வேலை பார்த்து வந்துள்ளார்.அவரது மனைவி டொக்டர் komi vyas. 2 நாட்களுக்கு முன்னதாக – வேலையை ரிசைன் பண்ணிருக்காங்க.. கணவர் மற்றும் 3 குழந்தைகளோடு இலண்டனில் செட்டில் ஆகும்

முடிவில் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இப்போது ஐந்து போரும் இல்லை அவங்க இன்றைக்கு flight கிளம்பிய நேரம் எடுத்த Last Selfie வெளியாகியுள்ளது.

இலங்கையின் கண்டிக்கு விஜயம் செய்தபோது எடுக்கப்பட்ட குடும்பத்தின் படம் சர்வதேச ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இருப்பினும், அந்தக் குடும்பம் எப்போது இலங்கைக்கு விஜயம் செய்தது என்பது இன்னும் தெரியவில்லை.

இந்த நிலையில் ராஜஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் குடும்பத்துடன் லண்டன் சென்று குடியேற முடிவு செய்து விமானத்தில் பயணித்த நிலையில், குடும்ப உறுப்பினர்கள் 5 பேரும் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம்

பனஸ்வாரா பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கோமி வியாஸ். இவரின் கணவர் பிரதிக் ஜோஷி கடந்த 6 ஆண்டுகளாக லண்டனில் ஐடி துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உட்பட மொத்தமாக 3 குழந்தைகள் இருக்கின்றன. இதனால் லண்டனில் இருந்து அவ்வப்போது ராஜஸ்தான் வரும் பிரதிக் ஜோஷி தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் மொத்தமாக

லண்டனில் குடியேற முடிவு செய்து அதற்கான அனைத்து விஷயங்களையும் செய்து, குடும்பத்தினரை அழைத்து செல்வதற்காக இந்தியா வந்துள்ளார்.

இதன்பின் 2 நாட்களுக்கு முன்பாக மருத்துவர் கோமி வியாஸ் தனது பணியையும் ராஜினாமா செய்து லண்டனில் குடியேற தயாராகி இருக்கிறார். இந்த நிலையில் லண்டன் புறப்பட்ட கோமி வியாஸ், பிரதிக் ஜோஷி, மகள் மிராயா, மகன்கள் நகுல் மற்றும் பிரத்யுத் ஆகியோர் விமானத்தில் பயணத்தை தொடங்கி இருக்கின்றனர்.

ஆனால் விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விபத்தில் சிக்கியதால், குடும்பத்தினர் 5 பேரும் உயிரிழந்தனர். புதிய வாழ்க்கையை லண்டனில் தொடங்க புறப்பட்ட குடும்பத்தினர் மொத்தமாக விமான விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது

சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விமான விபத்தில் பலியானோரின் உடல்கள் இன்னும் முழுமையாக யார் என்று அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடற்கரையில் கரையொதுங்கும் பொருட்கள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை கடற்கரையில் கரையொதுங்கும் பொருட்கள்

இலங்கை கடற்கரையில் கரையொதுங்கும் பொருட்கள்

இலங்கை கடற்கரையில் கரையொதுங்கும் பொருட்கள் ,சமீபத்தில் இந்தியாவின், கேரள கடற்கரையில் விபத்துக்குள்ளான எம்எஸ்சி எல்சா 3

கப்பலில் 13 ஆபத்தான கொள்கலன்கள் இருந்ததாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எச். எம். பி. அபேகோன் கூறுகையில், அந்த கப்பலில் உள்ள சில பொருட்கள் தற்போது இலங்கை கடற்கரைகளில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவித்தார்.

நிலவும் மோசமான வானிலை காரணமாக அந்த கப்பலில் உள்ள பொருட்கள் இலங்கை கடற்கரைக்கு மேலும் கரையொதுங்கக்கூடிய அபாயம்

உள்ளதாகவும், சுற்றுச்சூழல் அமைச்சின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட எச். எம். பி. அபேகோன் மேலும் தெரிவித்தார்.

அந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் ஜகத் குணசேகர, கரையொதுங்கும்

பொருட்களை அகற்றும் பணிகள் இன்று (13) முதல் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்

துசித ஹல்லொலுவ மீண்டும் விளக்கமறியலில்
Posted in இலங்கை செய்திகள்

துசித ஹல்லொலுவ மீண்டும் விளக்கமறியலில்

துசித ஹல்லொலுவ மீண்டும் விளக்கமறியலில்

துசித ஹல்லொலுவ மீண்டும் விளக்கமறியலில் ,தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ ஜூன் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான அரசு சொத்துக்களை குற்றவியல் முறையில் தவறாக பயன்படுத்தியமை தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு தொடர்பாக அவர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

துசித ஹல்லொலுவ இன்று (ஜூன் 13) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகிய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் IRGC தளபதி பலி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் IRGC தளபதி பலி

இஸ்ரேல் தாக்குதலில் IRGC தளபதி பலி

இஸ்ரேல் தாக்குதலில் IRGC தளபதி பலி ,இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் தொடரில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை (IRGC) தளபதி ஜெனரல் ஹுசைன் சலாமி உயிரிழந்துள்ளார்.

ஈரானிய ஊடகங்கள் பலவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உட்பட பல இடங்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் இந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

இதில் இஸ்ரேலின் முக்கிய இலக்காக இருந்தது ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவப் பிரிவாகக் கருதப்படும் ஈரான் இஸ்லாமியப் புரட்சிகர படையின் தலைமையகம் ஆகும்.

மேலும், ஈரானிய இராணுவத் தலைவர் மொஹமட் பாகெரி உள்ளிட்ட இராணுவத் தலைவர்களும், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய விஞ்ஞானிகள் பலரும் இந்தத் தாக்குதல்களின் இலக்குகளாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் இந்தத் தாக்குதல்களை ‘எதிரி முடக்கும் தாக்குதல்கள்’ என பெயரிட்டுள்ளது.

IAF ஜெட் விமானங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டது.

தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தேவையான எந்த நேரமும் ஈரானை தாக்குவது தமது திட்டமென வலியுறுத்தியுள்ளார்.

இது முதல் தாக்குதல் மட்டுமே எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பது மற்றும் அதன் மூலம் தமது மக்களைப் பாதுகாப்பது இந்தத் தாக்குதலின் நோக்கம் என நெதன்யாகு மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், ஈரான் தற்போது தனது வான்வெளி எல்லையை மூடியுள்ளது.

இந்நிலையில், “டஜன் கணக்கான இலக்குகள்” தாக்கப்பட்டதாகவும், கொல்லப்பட்டவர்களில் உயர்மட்ட இராணுவத் தலைவர்களும் அணு விஞ்ஞானிகளும் அடங்குவதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அகமதாபாத் விமான விபத்து 290பேர்பலி
Posted in உலக செய்திகள்

அகமதாபாத் விமான விபத்து 290பேர்பலி

அகமதாபாத் விமான விபத்து 290பேர்பலி

அகமதாபாத் விமான விபத்து 290பேர்பலி அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியாவின் AI171 விமானம், லண்டனின் காட்விக் விமான நிலையத்திற்கு செல்லவிருந்த நிலையில், அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில விநாடிகளில், மேகானி நகர் (Meghani Nagar) பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் 242 பயணிகள் இருந்தனர், மேலும் தரையில் இருந்தவர்களும் இதில் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் ஒரு பயணி மட்டுமே உயிர் தப்பியதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. 40 வயதான விஷ்வாஷ் குமார் ரமேஷ் என்ற பிரித்தானிய-இந்தியர், 11A இருக்கையில் அமர்ந்திருந்தவர், அவசர வெளியேறும் வழியருகே இருந்ததால் உயிர் தப்பினார்.

விபத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.

விமானம் புறப்பட்ட 30 வினாடிகளில் ஒரு உரத்த சத்தம் கேட்டு, பின்னர் விபத்து ஏற்பட்டதாக உயிர் தப்பியவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு தெரிவித்தார்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இது போயிங் 787 ட்ரீம்லைனரின் முதல் விபத்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் இஸ்ரேல், ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல இடங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்களை அவர்கள் “எதிரியை முடக்குதல் தாக்குதல்கள்” (Enemy Crippling Attacks) என பெயரிட்டுள்ளனர்.

ஈரான் இதற்கு நிச்சயமாக பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இஸ்ரேல் நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தி, பாடசாலைகள் உட்பட அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி, கூட்டங்களையும் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

அமெரிக்கா, இந்தத் தாக்குதலுக்கு எந்தவித ஆதரவோ அல்லது உதவியோ வழங்கவில்லை என தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஈரானின் டெஹ்ரான் உட்பட பல பகுதிகளில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு

பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு

பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உன்னாருவ பகுதியில் உள்ள வயல் ஒன்றில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (12) மாலை மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, இந்த சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் ஏறக்குறைய 35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் எனவும், அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரான்ஆயுத படைகளின் தலைமை அதிகாரிபலி
Posted in உலக செய்திகள்

ஈரான்ஆயுத படைகளின் தலைமை அதிகாரிபலி

ஈரான்ஆயுத படைகளின் தலைமை அதிகாரிபலி

ஈரான்ஆயுத படைகளின் தலைமை அதிகாரிபலி ,இஸ்ரேலின் தாக்குதலில் ஈரான் ஆயுத படைகளின் தலைமைப் அதிகாரி மொஹமட் பாகெரி கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

இன்று (13) காலை, இஸ்ரேல் தனது “எதிரியை முடக்கும் தாக்குதல்கள்” என்று அழைக்கப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஈரானின் பல்வேறு இராணுவ மற்றும் அணு ஆராய்ச்சி தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இதில், ஈரானின் ஆயுத படைகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் மொஹமட் ஹொசைன் பாகெரி கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன.

பாகெரி, 2016 ஆம் ஆண்டு முதல் ஈரானின் மிக உயரிய இராணுவ பதவியை வகித்து வந்தவர் ஆவார் மற்றும் அவர் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தின் முக்கிய கட்டமைப்பாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

இந்த தாக்குதலின் போது, ஈரானின் தலைநகர் தெஹ்ரான உட்பட பல்வேறு நகரங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பாகெரியுடன் சேர்ந்து மூத்த இராணுவ அதிகாரிகள் மற்றும் அணு ஆராய்ச்சி விஞ்ஞானிகள் சிலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் இந்த தாக்குதலின் நோக்கம் ஈரான் அணு ஆயுதத்தை பெறுவதைத் தடுப்பதாகவும், தங்கள் மக்களுக்கு ஏற்படும் உயிரியல் அச்சுறுத்தலை நீக்குவதற்காகவும் உள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், இந்த தாக்குதல் முதல் கட்டமாகும் மற்றும் தேவைப்பட்டால் பல நாட்கள் தொடரும் என அறிவித்துள்ளார்.

இருப்பினும், மொஹமட் பாகெரியின் மரணம் தொடர்பாக ஈரான் அரசு மற்றும் இஸ்ரேல் ஆகியவை இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இது தொடர்பான தகவல்கள்

முரண்பாட்டுடன் உள்ளன. ஈரான் தனது வான்வெளியை மூடியுள்ளதுடன், இஸ்ரேலின் தாக்குதலுக்கு கடுமையான பதிலடியை அளிக்கப்படும் என்று

எச்சரித்துள்ளது. இந்த நிலைமை மத்திய கிழக்கில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.