ஈரானின் அணுஉலை மீது தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஈரானின் அணுஉலை மீது தாக்குதல்

ஈரானின் அணுஉலை மீது தாக்குதல்

ஈரானின் அணுஉலை மீது தாக்குதல் ,ஈரான் அணு உலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்திரீயே இராணுவ தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

விமானங்கள் மூலம் தாக்குதல்

மூன்றாவது முறையாக இந்த அணு உலை கூடத்தை இலக்கு வைத்து ,தமது தாக்குதல் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் படைகள் அறிவிக்கின்றது .

செய்மதி புகைப்படங்களை வெளியிட்டு, அந்த அணு உலை கூடத்துக்குப் பாரிய சேதமான இஸ்ரேல் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் ஈரானோ தமது அணு உலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எவ்வித பாதிப்பும் தங்களுக்கும் ஏற்படவில்லை எனவும் , அவ்விதமான அபயா கட்டத்தை எட்டவில்லை எனவே ஈரான் தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

குறித்த அணு ஆயுத கூடத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால்,

இஸ்ரேல் உடைய உளவுத்துறை மொசாட்டின் உடைய பகுதிகளை இலக்கு வைத்தும் ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது .

பதிலுக்கு பதில் அடி

பதிலுக்கு பதில் அடிக்கு அடி பழிவாங்கலுக்கு பலி வாங்கல் என்று ஈரான் திருப்பி கொடுத்து வருவதால் ,இஸ்ரேல் செய்வதறியாது திணறி வருகிறது.

இதுவரை 40க்கு மேற்பட்ட விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்தது.

இஸ்திரேலியா ராணுவ படைகள் இழந்த 40 விமானங்கள் என்பது மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் படைகளுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் இருக்கிறது.

ரஷ்ய ஆளில்லா விமானம் செர்னோபில் அணுஉலை ஷெல்லைத் தாக்கியது
Posted in உலக செய்திகள்

ரஷ்ய ஆளில்லா விமானம் செர்னோபில் அணுஉலை ஷெல்லைத் தாக்கியது

ரஷ்ய ஆளில்லா விமானம் செர்னோபில் அணுஉலை ஷெல்லைத் தாக்கியது

ரஷ்ய ஆளில்லா விமானம் செர்னோபில் அணுஉலை ஷெல்லைத் தாக்கியது, ஆனால் கதிர்வீச்சு அளவு சாதாரணமானது: ஜெலென்ஸ்கி
வெள்ளிக்கிழமை அதிகாலை கியேவ் பிராந்தியத்தில் உள்ள செர்னோபில்

அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அடைப்பு ஷெல் மீது ரஷ்ய ஆளில்லா விமானம் உயர் வெடிகுண்டு போர்முனையுடன் தாக்கியதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

ரஷ்யாவின் ஆளில்லா விமானம் அதிக வெடிகுண்டு போர்க்கப்பல்களுடன் இரவு நேரத்தில் கியேவ் பிராந்தியத்தில் உள்ள செர்னோபில் அணுமின்

நிலையத்தின் பாதுகாப்புக் கட்டுப்பாட்டு ஷெல் மீது மோதியதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கதிர்வீச்சு அளவுகள் அதிகரிக்கவில்லை, Zelenskyy மற்றும் U.N. அணுசக்தி நிறுவனம் கூறியது.

ரஷ்ய அதிகாரிகள் உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை, மேலும் உக்ரைனின் ரஷ்ய பொறுப்பை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

ட்ரோன் தாக்குதல் கட்டமைப்பை சேதப்படுத்தியது மற்றும் தீப்பிடித்தது, அது அணைக்கப்பட்டுள்ளது என்று Zelenskyy கூறினார்.

வேலைநிறுத்தம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:50 மணிக்கு (2350 GMT) நடந்ததாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் கூறியது. ஷெல்லில் “… உள் கட்டுப்பாடு” மீறல் பற்றிய எந்த அறிகுறியும் இல்லை என்று அது கூறியது.

ஷெல் என்பது ஆலையின் நான்காவது உலையைச் சுற்றி கட்டப்பட்ட ஒரு பாதுகாப்பு உறை ஆகும், இது 1986 இல் வெடித்தது, இது அணுசக்தி வரலாற்றில் மிக மோசமான அணு விபத்துகளில் ஒன்றாகும்.

2016 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஷெல், அணு உலையில் எஞ்சியிருக்கும் கதிரியக்கத்தை வளிமண்டலத்தில் வெளியிடுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Posted in உளவு செய்திகள்

கமாஸ் தாக்குதல் எதிரொலி-இஸ்ரேல் மொசாட் உளவு தலைவராக புதியவர் நியமனம் -சிதறுமா ஈரான் அணுஉலை ..?

கமாஸ் தாக்குதல் எதிரொலி-இஸ்ரேல் மொசாட் உளவு தலைவராக புதியவர் நியமனம் -சிதறுமா ஈரான் அணுஉலை ..?

கடந்த 12 நாட்களாக இஸ்ரேல் மீது கமாஸ் ,ஜிகாத்த போராளிகள் கடுமையான ரொக்கட் தாக்குதலை நடத்தினர் ,இந்த ரொக்கட் தாக்குதலால் இஸ்ரேல் பலத்த சேதமடைந்து ,வரலாறு காணாத பேரழிவை அது சந்தித்தது

மேற்படி தாக்குதல் இஸ்ரேல் மீது இடம்பெற போகிறது என்பதை கண்டறிய மறந்த தற்போதைய உளவு தலைவர் செயல் பாடுகள் திறன் பட்டதாக இல்லாத காரணத்தால் நெத்தன்யாகு இவரை நியமித்துள்ளார்

இதுவே உளவுத்துறைக்குள் முறுகளை ஏற்படுத்தியுள்ளது ,புதிதாக நியமனம் பெற்றுள்ள David Barnea மிக சிறந்த நபர் எனவும் ,இவரது காலத்தில் இஸ்ரேல் சர்வதேச அளவில் பெரும் படுகொலைகளை நடத்தியது மட்டுமல்லாமல் ,பல முக்கிய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது

அவ்வாறான திறன் கொண்ட இவர் இஸ்ரேல் நாட்டுக்கு பலமாக இருப்பார் என கருதுகிறார் ஆளும் அதிபர் ,


ஆனால் நெதன்யாகுவின் பிடிவாத கொள்கையால் இஸ்ரேல் பேரழிவை சந்திக்கிறது என்பதையும் ,இஸ்ரேல் பலம் பொருந்திய எதிரிகளை வளர்த்து அதனால் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என்பதை உணர மறந்து போயினர்

இவரது குறி இப்பொழுது ஈரான் மீதே திரும்பியுள்ளது, ஈரான் அணு உலையை தகர்த்து பெரும் அடியை வழங்கிட இஸ்ரேல் பலத்த முனைப்பு காட்டி வருகிறது

88 வீதம் யுரேனியம் செறிவு பெற்றுள்ளதாக ஈரான்தெரிவித்து வருகிறது,
நூறு வீதம் முழுமையடைந்து விட்டால் ஈரான் அணுகுண்டை சோதனை செய்து விடும்,
அதற்கு முன்னர் அந்த நாட்டு அணு கூடத்தை அழித்துவிட இஸ்ரேல் தீவிரம் காட்டுகிறது

அடுத்து இஸ்ரேல் நடத்த போகும் பெரும் தாக்குதல் ,ஈரான் அணு உலை தான் என்பது இப்பொழுது உறுதியாகிறது

அப்படியானால் போர் பெரிதாக வெடிக்க போகிறது ,அதற்கான முன் கள தயாரிப்புகளில் ஈரான் ஈடுபட்டுள்ளது,பெரும் மனித உயிர் பலிகள் ஈரானில் ஏற்பட போகிறது ,அதன் எதிரொலி இஸ்ரேலுக்கும் கடும் இழப்பை ஏற்படுத்தும் என நம்பலாம்

வன்னி மைந்தன் –

Posted in உலக செய்திகள்

அணு உலை மீது ஈரான் தாக்குதல் – இஸ்ரேல் ஈரான் முறுகல் உச்சம்

அணு உலை மீது ஈரான் தாக்குதல் – இஸ்ரேல் ஈரான் முறுகல் உச்சம்

ஈரானின் அணு உலை மீது இஸ்ரேல் கைக்கர்கள் கணனி வழியாக நுழைந்து அந்த அணு உற்பத்தி சாலையை வெடிக்க செய்தனர் ,இதனால் குறித்த அணு உலைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது

இந்த தாக்குதலை மேற்கொண்டது இஸ்ரேல் தான் என ஈரான் குற்றம் சுமத்தி வருகிறது ,ஈரான் அணுகுண்டுகளை

தயாரித்து விட்டால் அவை இஸ்ரேலுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் ஈரான் வளர்ச்சி அடைய முன்

அதனை தாக்கி அழித்துவிட இஸ்ரேல் பலத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது ,கப்பல் தாக்குதல் அதை அடுத்து

இந்த அஜணு உலை மீதான தாக்குதல் என தனது வலிந்து தாக்குதல்களை இஸ்ரேல் தொடுத்த வண்ணம் உள்ளது

ஈரான் மீது பெரும் போர் ஒன்றை ஆரம்பிக்கும் நோக்குடன் ,ஈரானின் அனைத்து வளர்ச்சிகளையும்

தடுக்கும் நோக்கில் இஸ்ரேல் செயல் பட்டு வருகிறது ,ஆனால் ஈரானோ அதனை முறியடித்து தனது அசுர வளர்ச்சி நோக்கி நகர்ந்து வருகிறது குறிப்பிட தக்கது

அணுஉலை
அணுஉலை