ஈரானின் அணுஉலை மீது தாக்குதல்
ஈரானின் அணுஉலை மீது தாக்குதல் ,ஈரான் அணு உலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்திரீயே இராணுவ தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
விமானங்கள் மூலம் தாக்குதல்
மூன்றாவது முறையாக இந்த அணு உலை கூடத்தை இலக்கு வைத்து ,தமது தாக்குதல் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் படைகள் அறிவிக்கின்றது .
செய்மதி புகைப்படங்களை வெளியிட்டு, அந்த அணு உலை கூடத்துக்குப் பாரிய சேதமான இஸ்ரேல் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறது.
ஆனால் ஈரானோ தமது அணு உலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எவ்வித பாதிப்பும் தங்களுக்கும் ஏற்படவில்லை எனவும் , அவ்விதமான அபயா கட்டத்தை எட்டவில்லை எனவே ஈரான் தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
குறித்த அணு ஆயுத கூடத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால்,
இஸ்ரேல் உடைய உளவுத்துறை மொசாட்டின் உடைய பகுதிகளை இலக்கு வைத்தும் ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது .
பதிலுக்கு பதில் அடி
பதிலுக்கு பதில் அடிக்கு அடி பழிவாங்கலுக்கு பலி வாங்கல் என்று ஈரான் திருப்பி கொடுத்து வருவதால் ,இஸ்ரேல் செய்வதறியாது திணறி வருகிறது.
இதுவரை 40க்கு மேற்பட்ட விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்தது.
இஸ்திரேலியா ராணுவ படைகள் இழந்த 40 விமானங்கள் என்பது மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் படைகளுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் இருக்கிறது.
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது









