தலைவன் பார்த்த தம்பிடா சீமான் பாடல்
Posted in சீமான் பாடல்கள் பாடல்கள்

தலைவன் பார்த்த தம்பிடா சீமான் பாடல்

தலைவன் பார்த்த தம்பிடா சீமான் பாடல்

தலைவன் பார்த்த தம்பிடா சீமான் பாடல் ,தலைவன் பார்த்த தம்பிடா தன் மான தமிழாண்டா வீரம் கட்டி ஆடுறான் விடுதலை பேசுறான் பிரபாகரன்

தம்பிடா சீமான் என வன்னியின் மைந்தன் பாடல்

தம்பிடா சீமான் என வன்னியின் மைந்தன் பாடல் எழுதியுள்ளார் .தெறிக்க விடும் செம நாம் தமிழர் கட்சி பாடல் நந்தி கடல் வணங்குது முள்ளிவாய்க்கால் அவலம் பேசுது 177

பாடல் பெயர் தலைவன் பார்த்த தம்பிடா

பாடல் பெயர் தலைவன் பார்த்த தம்பிடா தன் மான தமிழாண்டா
பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்


பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்

clik here video

தலைவன் தம்பி சீமான் வாறான் |Thalaivan Thampi Seeman Vaaran|சீமான் புதிய பாடல்
Posted in பாடல்கள்

தலைவன் தம்பி சீமான் வாறான் |Thalaivan Thampi Seeman Vaaran|சீமான் புதிய பாடல்

தலைவன் தம்பி சீமான் வாறான் |Thalaivan Thampi Seeman Vaaran|சீமான் புதிய பாடல்

தலைவன் தம்பி சீமான் வாறான் வாறன் என வன்னியின் மைந்தனின் வரிகளில் லண்டனில் இந்த செந்தமிழன் சீமானின் புகழ்மாலை பாடும் புத்தம் புது பாடலாக இது வெளியாகியுள்ளது .

நாம் தமிழர் கட்சி தேர்தல் பரப்புரை பாடலாக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது | சீமானின் வைரலாகும் தலைவனின் தம்பி சீமானின் பாட்டு இது காண படுகிறது.

பாடல் பெயர் தலைவன் தம்பி சீமான் வாறான்
பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்


பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்

Song Name Thalaivan Thambi Seeman Varan
Lyricist Vanni Mainthan
Music Composition AI Create Music Tamil Songs
Singer AI Create Music Tamil Songs
Published by Ethiri Website
Copyright Vanni Mainthan
Contact
Integrated Advertising Vanni Mainthan tiktok ethiri Inayam
Information Thalaivan Thambi Seeman Varan | Seeman New Song |

Thalaivan Thambi Seeman Varan Varan is a brand new song sung by this old Tamil man Seeman in London with the lyrics of Vanniyin Mainthan.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

என்று வருவான் தலைவன் புதிய பாடல்
Posted in பாடல்கள்

என்று வருவான் தலைவன் புதிய பாடல்

என்று வருவான் தலைவன் புதிய பாடல்

என்று வருவான் தலைவன் புதிய பாடல் |பாடியவர் பாவேந்தன் இளங்கோவன் |இசை இளங்கோ செல்லப்பா


| பாடலாசிரியர் சிவதா |new tamil songs
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – சிவதா லண்டன்
-தயாரிப்பு – சிவதா லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்

சிவதா அவர்கள் எழுதிய என்று வருவான் தலைவன் எனும் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது .
வன்னி மைந்தன் எதிரி இணையத்தி ஊடக வெளியிட பட்ட தலைவன் பாடல் .

லண்டன் சிவத்திகாவின் இரண்டாவது பாடல் என்று வருவான்
|இளங்கோ செல்லப்பா சிறந்த இசையில் |மதுரக்குரலோன் பாவேந்தன் பாடி அசத்தியுள்ளார் |

வராண்டா தலைவன் ஆட வைக்கும் புதிய பாடல்
Posted in பாடல்கள்

வராண்டா தலைவன் ஆட வைக்கும் புதிய பாடல்

வராண்டா தலைவன் ஆட வைக்கும் புதிய பாடல்


வராண்டா தலைவன் ஆட வைக்கும் புதிய பாடல்

வராண்டா தலைவன் ஆட வைக்கும் புதிய பாடல் |இளங்கோ செல்லப்பா |பாவேந்தன் |THALAIVAN VAARAANDA தயாணி |new tamil songs
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – த.சிவதா லண்டன்
-தயாரிப்பு த.சிவதா லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்

வன்னிமைந்தன் டிக்டாக் தளத்தின் ஊடாக அறிமுக படுத்தும் ஏழாவது பாடலாசிரியர் ,இவரை அறிமுக ப்படுத்திய இளங்கோ செல்லப்பா அவர்களுக்கு மிக்க நன்றிகள்

தலைவர் புகழை அசத்தியுள்ளார்கள் , த.சிவதா லண்டன்எழுதிய பாடல் வரிகளுக்கு |இளங்கோ செல்லப்பாசிறந்த இசையில் |மதுக்குரோலன் பாவேந்தன் பாடி அசத்தியுள்ளார் .

|வன்னி மைந்தனின் எதிரி இணையம் வெளியீடு செய்துள்ளது . srilanka tamil song
தயாநி பாட்டு புதுசா நுவெரலியாவின் அழகினிலே பாட்டு

இதில் அழுத்தி காணொளி பார்க்க

கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்
Posted in கவிதைகள் நிலா தமிழ்

கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்

கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்

கார்த்திகையில் எமக்காக அவதரித்தவன்
காலத்தினால் எமக்காக
பரிசளிக்கப்பட்டவன்
காலத்தினையே வென்ற
கரிகாலன் அவன் – பாரில்
காண்போர் எல்லோரும் போற்றும் எங்கள் தலைவன் அவன்!

ஈழத் தாயவளின் மானக் காத்த
தானைத் தலைவன் – உய(யி)ர்
ஈகத்திலே பாரியையும் விஞ்சிய
வள்ளல் அவன்
ஈழ மண் மீதுள்ள பாசத்தினால்
ஈகத்துக்கே உதாரணமானவன்
ஈனர்கள் கண்டு அரண்டோடும் வேங்கைப் புலியும் அவன்!

கடாரம் வென்ற சோழனின் வழி வந்தவன்
காட்டாற்று வெள்ளம் போல
எதிரியைக் கலங்கடித்தவன் – தமிழர் உள்ளத்திலே
கங்கை சூடிய பெருமானுக்கு
நிகரானவன்
கலங்கா நெஞ்சம் கொண்ட எங்கள் அண்ணன் அவன்!

உள்ளத்தில் என்றும் குழந்தையைப் போலானவன்
உயர் உள்ளத்தினால் உலகத்தையே வியக்க வைத்தவன்
உறுதியே உகந்து வந்து அவன் உளத்திலே
உறைய வைத்தவன் -உலகின்
உன்னத மொழி தமிழ் என்பதை உலகிற்கே புரிய வைத்தவன் அவன் !

-நிலாதமிழ்
26.11.2023

Posted in Uncategorized

என்னை போராளிகள் இப்பவும் சுடலாம் – இது தாண்டா தலைவன்

இதில் அழுத்தி காணொளி மறக்காமல் பாருங்க

நான் தமிழீழத்தை கைவிட்டால் போராளிகள் என்னை சுட்டு கொலை செய்யலாம் என சொன்னீர்கள் அது

இப்போதும் இருக்கிறதா என இந்திய நிருபர் நிரூபமாராவ் கேட்டதற்கு தலைவர் சொன்ன பதில்

அதனை பாருங்க ,,இது தான் நம்ம தலைவர்