கொட்டட்டும் கொட்டட்டும் வீரத்தின் ஒலி |சீமானை தொட்ட பாடை கட்டுவம் |சீமான் பாடல் 184
Posted in பாடல்கள்

கொட்டட்டும் கொட்டட்டும் வீரத்தின் ஒலி |சீமானை தொட்ட பாடை கட்டுவம் |சீமான் பாடல் 184

கொட்டட்டும் கொட்டட்டும் வீரத்தின் ஒலி |சீமானை தொட்ட பாடை கட்டுவம் |சீமான் பாடல் 184

கொட்டட்டும் கொட்டட்டும் வீரத்தின் ஒலி நாம் தமிழர் கட்சி பாடலில் ஒன்றாக லண்டனை சேர்ந்த அருளினி அவர்கள் எழுதியுள்ளார் . 184

நாம் தமிழர் கட்சிக்கு செம குத்து ஆட வைக்கும் பாடல்பாடல் பெயர் கொட்டட்டும் கொட்டட்டும் வீரத்தின் ஒலி
பாடல் ஆசிரியர் அருளினி London


இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்


காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்

Song Name Kottattum Veerathin Oli
Lyricist Arulini London
Music Composition AI Create Music Tamil Songs
Singer AI Create Music Tamil Songs
Published by Ethiri Website
Copyright Vanni Mainthan


Contact
Integrated Advertising Vanni Mainthan tiktok ethiri Inayam
Information Kottattum Veerathin Oli |koddaddum koddadum veerathin oli |arulini tamil seeman song |new naam tamilar kadchi song

Click Here Video

சீமானை திட்டியவர்களை வைச்சு செய்த ஈழ தமிழன்
Posted in இலங்கை செய்திகள்

சீமானை திட்டியவர்களை வைச்சு செய்த ஈழ தமிழன்

சீமானை திட்டியவர்களை வைச்சு செய்த ஈழ தமிழன்

சீமானை திட்டியவர்களை வைச்சு செய்த ஈழ தமிழன்.நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழன் சீமானை அவதூறு பேசி வந்த வெளிநாட்டு விடுதலை

புலிகள் கட்டமைப்பு

புலிகள் கட்டமைப்பு மற்றும் முக மூடி கூட்டங்களை வன்னி மைந்தன் அவர்கள் ,தனது வன்னி மைந்தன் டிக் டாக் பகுதியில் வைத்தது கிழித்து தொங்க விட்டுள்ளார் .

சீமான் தொடர்பாக இந்த கூட்டங்கள் முன் வைக்கும் அவதூறுகளுக்கு செருப்படி பதிலை வழங்கியுள்ளார் .

வன்னி மைந்தன் எழுப்பிய கேள்வி


வன்னி மைந்தன் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் பதில் இன்றி வெளிநாட்டு விடுதலை புலிகள் கட்டமைப்பு திணறி வருகிறது .


மான ரோசம் ,நேர்மை ,நெஞ்சுரம் இருந்தால் வன்னி மைந்தன் எழுப்புகின்ற கேள்விகளுக்கு வெளிநாட்டு கட்டமைப்பு பதில் வழங்குங்கள் என் வன்னி மைந்தன் சவால் விட்டுளளார் .

நம் தமிழருக்கே நமது பரிபூரணமான ஆதரவு என அவர் முழங்கியுள்ளார்.

CLICK HERE VIDEO

சீமானை திட்டிய முகமூடி கூட்டம் | வைச்சு செய்த வன்னி மைந்தன்
Posted in இலங்கை செய்திகள்

சீமானை திட்டிய முகமூடி கூட்டம் | வைச்சு செய்த வன்னி மைந்தன்

சீமானை திட்டிய முகமூடி கூட்டம் | வைச்சு செய்த வன்னி மைந்தன்

சீமானை திட்டிய முகமூடி கூட்டம் | வைச்சு செய்த வன்னி மைந்தன்,சீமானை திட்டிய முகமூடி கூட்டம் வைச்சு செய்த வன்னி மைந்தன் சம்பவ காணொளி வைரலாகி வருகிறது .

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்


நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் தளபதி சூசை அவர்கள் வேண்டுகோளை அடுத்து நாம தமிழர் என்கின்ற பெரும் படையை கட்டி மிக பெரும் போராட்டம் நடத்தி வருகிறார் .

இவரது இந்த போராட்டமே ஈழ தமிழர் விடுதலையை தூக்கி நிறுத்தியுள்ளது .

ஈழ தமிழர்கள் முதல் உலக தமிழர்கள்

இதன் காரணமாக ஈழ தமிழர்கள் முதல் உலக தமிழர்கள் அண்ணன் சீமான் மற்றும், நாம் தமிழர் கட்சிக்கு தமது ஆதரவு வழங்கி வருகிறார்கள் .

இதனை ஜீரணித்து கொள்ள முடியாதவர்கள் தற்போது சீமானுக்கு எதிராக அவதூறு பேசி வருகிறார்கள் .

இவ்வாறான நிலையில் வன்னி மைந்தன் தனது வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் வைத்து இந்த மூக மூடிகளை கிழித்து தொங்க விட்டுள்ளார்.

CLICK HERE VIDEO

தடையை உடைத்து சீமானை காணவந்த மக்கள்|Seeman Vikravandi Speech
Posted in சீமான் பேச்சு

தடையை உடைத்து சீமானை காணவந்த மக்கள்|Seeman Vikravandi Speech

தடையை உடைத்து சீமானை காணவந்த மக்கள்|Seeman Vikravandi Speech

தடையை உடைத்து சீமானை காணவந்த மக்கள்|Seeman Vikravandi Speech ,எங்கள் தாய்மொழி செந்தமிழன் சீமான் உங்களோடு பேரன்பு கொண்டு நாங்கள் பெரிதும் நேசிக்கின்ற என் தாய் தமிழ் உறவுகளே.

நாளைய என் தமிழ் சமூகத்தை எழுச்சியும் புரட்சியுமாக ஒரு வலிமைமிக்க வளமை மிக்க தமிழ் சமூகமாக மாற்றி படைக்க காத்திருக்கிற இளைய தலைமுறை புரட்சியாளர்களே என்னிலும் நிலையே என்னுயிர் தம்பி தங்கைகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும் வணக்கம் .

சீமானை காண குவிந்த மக்கள்

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஒரு இளிநிலை, நம் சொந்த நாட்டில் நிலவுகிறது .

தடையை உடைத்து சீமானை காணவந்த மக்கள்|Seeman Vikravandi Speech

அரசியல் என்பது ஒரு கேலிக்கூத்தாக ஒரு திருவிழா போல நடத்தப்படுகிறது .

சான்று சொல்வார்கள் மாதிரி சொல்வார்கள் இவர்கள் ,ஆனால் இன்று ஜோ பைடனும் ட்ரம்ப் மோதுகிறார்கள் .

அமெரிக்க தேர்தலில் இரண்டு பேரும் ஒரே இடத்தில் இருந்து விவாதிக்கிறார்கள் .

அவர் ஒரு கருத்தை சொல்லுகிறார் ,இவர் ஒரு கருத்தை சொல்கிறார் ,மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் .

எந்தக் கருத்து சரியா இருக்கோ ,யார் வந்தாலும் நல்லா இருக்கும் நினைக்கிறார்களோ ,அவர்களுக்கு வாக்கு செலுத்துகிறார்கள் .

வாக்கு போட்டா போடு போடாட்டி போ சீமான் பேச்சு

ஆனால் நாம் அந்த நாட்டை சர்வாதிகார நாடு என்றுதான், உலகத்தில் எல்லோரும் சொல்கிறார்கள் .

அது சர்வாதிக நாடு என்றால், இதற்குப் பெயர் என்ன .ஒரு நேர்மையான சர்வாதிகாரியாக தான் இருக்க முடியும் என்கிறார்.

கொடுங்கோன்மைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது ,நீங்கள் எப்படி அரசியலை பார்க்க வேண்டும் என்றால், என் அன்பு உடன்பிறந்தார்கள் என் பேரன்பு மிக்க பெற்றோர்கள் இவர்களுடைய அரசியல் மக்களை அடர்த்தியான மீள முடியாத எழ முடியாத வறுமையில் வைப்பது.

அந்த வறுமைக்கு ஒரு குழந்தை பிறக்கும் ,அதற்கு பெயர் அறியாமை, ஏன் அறியாமை வருகிறது .

அதிகாலையில் இருந்து வேலைக்கு செல்கிறவன், மாலைப் பொழுது சாய வீட்டுக்கு திரும்ப வருகிறான் .

செய்தித்தாள்களை படிக்க நேரம் இருக்காது, தொலைக்காட்சிகளை பார்க்க நேரம் இருக்காது.

நாட்டு நடப்பை அறிந்து கொள்ள தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்காது .

தன்னுடைய தன்னைச் சுற்றி நடக்கிற புறச் சூழலை ,எவன் எவ்வளவு கொள்ளையடித்தான் ,எவன் எவ்வளவு திருடினான், பெற்றான் ,எவன் எவ்வளவு ஊழல் செய்தான் .

எங்கே நமது வளங்கள் களவு போகிறது ,மண்ணள்ளி யார் வைத்தது, எதுவுமே தெரியாது ,என்கிற ஏழ்மை வறுமை நிலையில் நிற்கிற, என் இன மக்கள் தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாத அறியாமை உடன் பிறந்தவர்களே அதற்குப் பெயர் மறதி என சீமான் பேசினார் .

சீமான் முழுமையான பேச்சு காணொளியில்

வீடியோ

இலங்கையில் சீன உளவுத்துறை கப்பல் சீமான் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள் சீமான் பேச்சு

இலங்கையில் சீன உளவுத்துறை கப்பல் சீமான் எச்சரிக்கை

இலங்கையில் சீன உளவுத்துறை கப்பல் சீமான் எச்சரிக்கை

இலங்கை -சீனாவின் உளவுத்துறைக் கப்பல் இலங்கையில் நிலை கொள்ளவிருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரும் அச்சுறுத்தல் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.

ஆகஸ்ட் 11 முதல் 17 வரை அம்பந்தோட்டை துறைமுகத்தில் ‘யுவான் வாங் – 5’ எனும் சீனக்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு, செயற்கைக்கோள் குறித்தான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுமென தெரிவிக்க பட்டுள்ளது .

இலங்கை அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இது இந்தியாவின் நலனுக்கு ஒருபோதும் ஏற்புடையது அல்ல என்று சீமானை குறிப்பிட்டுள்ளார் .


இதற்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால
அடிப்படையில் துரிதப்படுத்த வேண்டுமெனவும் சீமான் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.