வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன
Posted in உலக செய்திகள்

வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தல்

வளைகுடா நாடுகளின்

மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நான்கு அம்ச முன்மொழிவின் ஒரு பகுதியாக, வளைகுடா நாடுகளின்

“இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை” மதிக்க வேண்டும் என சீன அதிபர் ஷி ஜின்பிங் அழைப்பு விடுத்தார்.

அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடனான சந்திப்பின் போது

அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடனான சந்திப்பின் போது பேசிய ஷி, அமைதியான சகவாழ்வு, சர்வதேச சட்டத்தைப்

பின்பற்றுதல் மற்றும் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட கொள்கைகளை கோடிட்டுக் காட்டினார் என சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வளைகுடா விமான பறத்தல் வீழ்ச்சி
Posted in இலங்கை செய்திகள்

வளைகுடா விமான பறத்தல் வீழ்ச்சி

வளைகுடா விமான பறத்தல் வீழ்ச்சி

வளைகுடா விமான பறத்தல் வீழ்ச்சி ,வளைகுடா விமான நிறுவனங்கள் குறைந்த அளவிலான விமானங்களைத் தொடங்குகின்றன, ஆனால் ஏவுகணைத் தாக்குதல் நிச்சயமற்ற தன்மையை அதிகரிக்கின்றன

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் ஏர்வேஸ் வெள்ளிக்கிழமை தங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மையங்களிலிருந்து முக்கிய உலகளாவிய நகரங்களுக்கு

வரையறுக்கப்பட்ட விமான அட்டவணைகளை மீண்டும் தொடங்கின, இருப்பினும் ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தல்

விமான நிறுவனங்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல போராடும்போது அழுத்தத்தை அதிகரித்தது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் கவலைகள் காரணமாக மத்திய கிழக்கில்

பெரும்பாலான வான்வெளி இன்னும் மூடப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் பல்லாயிரக்கணக்கான மக்களை வெளியேற்றுவதற்காக பட்டய

வரையறுக்கப்பட்ட வணிக சேவை

விமானங்களை ஏற்பாடு செய்தும் வரையறுக்கப்பட்ட வணிக சேவைகளில் இருக்கைகளைப் பெற்றும் வருகின்றனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து பிரெஞ்சு நாட்டினரை மீண்டும் அழைத்து வருவதற்காக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம்,

அப்பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் காரணமாக வியாழக்கிழமை திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று பிரெஞ்சு போக்குவரத்து அமைச்சர் பிலிப் தபரோட் கூறினார்.

“இந்த நிலைமை பிராந்தியத்தில் உள்ள உறுதியற்ற தன்மையையும், திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளின் சிக்கலையும் பிரதிபலிக்கிறது,” என்று அவர் கூறினார்.

ஓமானில் இருந்து பிரிட்டனின் முதல் திருப்பி அனுப்பும் விமானம், பயணிகளை ஏற்றுவதில் தாமதம் உள்ளிட்ட செயல்பாட்டு சிக்கல்கள்

காரணமாக மீண்டும் திட்டமிடப்பட்ட பின்னர் வெள்ளிக்கிழமை அதிகாலை லண்டனின் ஸ்டான்ஸ்டெட் விமானத்தில் தரையிறங்கியது.

அபுதாபியை தளமாகக் கொண்ட எதிஹாட் வெள்ளிக்கிழமை மார்ச் 19 வரை வரையறுக்கப்பட்ட விமான அட்டவணையை மீண்டும் தொடங்குவதாகக்

கூறியது. அபுதாபிக்கும் லண்டன், பாரிஸ், பிராங்பேர்ட், டெல்லி, நியூயார்க், டொராண்டோ மற்றும் டெல் அவிவ் உள்ளிட்ட சுமார் 70 இடங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படும்.

வியாழன் நிலவரப்படி, பொதுவாக உலகின் மிகவும் பரபரப்பான துபாய் விமான நிலையத்தில் போக்குவரத்து புதன்கிழமை முதல் கிட்டத்தட்ட இரு

மடங்காக அதிகரித்துள்ளது, ஆனால் வழக்கமான நிலைகளில் சுமார் 25% மட்டுமே இருப்பதாக விமான கண்காணிப்பு வலைத்தளம் Flightradar24 தெரிவித்துள்ளது.

துபாயை தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் வியாழக்கிழமை தாமதமாக லண்டன், சிட்னி, சிங்கப்பூர் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட 82 இடங்களுக்கு குறைக்கப்பட்ட விமான அட்டவணையை இயக்குவதாகவும், துபாயில்

பயணிக்கும் வாடிக்கையாளர்கள் அவர்களின் இணைப்பு விமானம் இயக்கப்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்றும் கூறியது.

மத்திய கிழக்கு மையங்களில் வரையறுக்கப்பட்ட செயல்பாடுகள் ஐரோப்பாவிலிருந்து ஆசிய-பசிபிக் பகுதிக்கு செல்லும் பாதைகளில் பயணிகளை குறிப்பாக கடுமையாக பாதித்துள்ளன.

சிரியம் தரவுகளின்படி, எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ் மற்றும் எதிஹாட் ஆகியவை பொதுவாக ஐரோப்பாவிலிருந்து ஆசியாவிற்கு பயணிகளில்

மூன்றில் ஒரு பங்கையும், ஐரோப்பாவிலிருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அருகிலுள்ள பசிபிக் தீவுகளுக்குச் செல்லும் பயணிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்களையும் பறக்கின்றன.

கத்தாரின் தோஹா மையம் இன்னும் மூடப்படவில்லை, இருப்பினும் அது ஓமான் மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான நிவாரண விமானங்களை ஏற்பாடு செய்து வருகிறது.

மோதல் தொடங்கிய பிப்ரவரி 28 முதல் மார்ச் 5 வரை, மத்திய கிழக்கிற்கு உள்ளேயும் வெளியேயும் 44,000 க்கும் மேற்பட்ட விமானங்கள்

திட்டமிடப்பட்டிருந்ததாகவும், இதுவரை 25,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் சிரியம் தரவு காட்டுகிறது.

பாதிக்கப்பட்ட பயணிகளை ஆதரிப்பதற்காக வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கோலாலம்பூரிலிருந்து லண்டன் மற்றும் பாரிஸுக்கு கூடுதல் விமானங்களைச் சேர்ப்பதாக மலேசியா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது,

அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை கொழும்புக்கும் லண்டனுக்கும் இடையே கூடுதல் விமானத்தை இயக்குவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

வளைகுடாவில் கப்பல் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

சரக்கு கப்பல் மீது வளைகுடாவில் தாக்குதல்

சரக்கு கப்பல் மீது வளைகுடாவில் தாக்குதல்

சரக்கு கப்பல் மீது வளைகுடாவில் தாக்குதல் ,ஏடன் வளைகுடாவில் மேலும் ஒரு கப்பல் மீது தாக்குதல் .

ஏடென் வளைகுடாவில் பயணித்துக் கொண்டிருந்த இஸ்ரேலியா நாட்டுக்கு ஆதரவான சரக்கு கப்பல் ஒன்றின் மீது, ஏமன் அன்சர் அல்லா படைகள் கடும் தாக்குதலை நடத்தின .

ஏமன் போர் படைகள் நடத்திய வீரமிகு தாக்குதலில், இஸ்திரேலியா ஆதரவு சரக்கு கப்பல் பலமான சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக, தாக்குதலை நடத்திய போர்ப்படைகள் தெரிவித்துள்ளன .

கப்பலை தாக்கிய ஏமன் போர் படை

இந்த தாக்குதலில் அந்த கப்பலில் பயணித்த மாலுமிகளுக்கு, உயிர் சேதங்கள் அல்லது காயங்கள் ஏதும் ஏற்பட்டதா என்பது தொடர்பாக உடனடியாக தெரிய வரவில்லை .

பிரித்தானியாவின் கடல் சார்பு கண்காணிப்பு மையம், கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் , கப்பலில் இருந்து தமக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக அறிவித்துள்ளது.

எனினும் மாலுமிகளுக்கு சேதங்கள் அல்லது, கப்பலுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக முழுமையாக தெரிய வரவில்லை என்கிறது.

காசா இஸ்ரேலுக்கு இடையில் இடம் பெற்று வருக்கின்ற யுத்தத்தினை அடுத்து, தாங்கள் மத்திய தரக் கடல் மற்றும் கடல் வழியாக பயணிக்கின்ற கப்பல்களை இலக்கவைத்து தாக்குதலை நடத்திக் கொண்டு உள்ளதாக ஏமன் ஹவுதி படைகள் தெரிவிக்கின்றன.

இடைவிடாது தொடரும் இவர்களின் தாக்குதில் , சர்வதேச கப்பல் வழி போக்குவரத்து பெரும், இன்னல்களையும் இடையூறுகளையும் சந்தித்து வருகிறது.

அதிகரிக்கும் கப்பல் மீதான தாக்குதல்

தொடராக சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால், சர்வதேச போக்குவரத்து கப்பல்கள் நிறுவனங்கள் பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதுடன் ,இந்த தாக்குதலை உடனடியாக நிறுத்தம் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவர்கள் வேண்டுதல் விடுத்துள்ளன.

தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் பதற்றங்கள் நீடித்தால் ,சர்வதேச கடல் வழியாக பயணிக்கின்ற கப்பல்கள் மீது ,கடற்படையும் தாக்குதலை நடத்தக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது..

எதிர் வரும் காலங்களில் இந்த தாக்குதல் மேலும் தீவிரம் பெரும் என ஏமன் கவுதி அன்ஸர் அல்லா தெரிவித்துள்ளது .

வீடியோ

வளைகுடாவில் கப்பலை தாக்கிய ஹவுதி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

வளைகுடாவில் கப்பலை தாக்கிய ஹவுதி

வளைகுடாவில் கப்பலை தாக்கிய ஹவுதி

வளைகுடாவில் கப்பலை தாக்கிய ஹவுதி ,ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலியா நாட்டுக்கு ஆதரவான சரக்கு கப்பல் ஒன்றின் மீது ஏமன் அவதி படைகள் ஏவுகணைத்த ஆக்குதலை நடத்தி உள்ளனர் .

அவ்வாறு நடத்தப்பட்டுள்ள அந்த ஏவுகணைகள் கடலில் விழுந்தவெடித்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது

சரக்கு கப்பலுக்கு சேதங்கள்

கப்பலுக்கு அருகில் 5 ஏவுகணைகள் விழுந்து வெடித்ததாக தெரிவித்துள்ள பிரித்தானியாவின் கடல் சார் பாதுகாப்பு பிரிவு, சரக்கு கப்பலுக்கு சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா என்பது தொடர்பாக, இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை .

கப்பல் பயணித்துக் கொண்டிருந்த ஏடன் வளைகுடா பகுதியில் ,கப்பலுக்கு அருகில், ஐந்து ஏவுகணைகள் விழுந்த வெடித்துள்ளதாக, மேற்குலக நாடுகளின் செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.

தாக்குதலை நடத்திய ஏமன் போராளிகள் குழுக்களும், ஐந்து ஏவுகணைகள் மற்றும் தற்கொலை வடிகொண்டு விமானங்களும் ,தாக்குதலை நடத்தியுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளன.

இஸ்ரேலிய ஆதரவு சரக்கு கப்பலுக்கு, சேதங்கள்

தமது தாக்குதலில் இஸ்ரேலிய ஆதரவு சரக்கு கப்பலுக்கு, சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர் .

எனினும் கப்பலுக்கு சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா என்பது தொடர்பாக, பிரித்தானிய கடல் சார்பு பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கவில்லை .

மேலதிக தகவல் ஏதும் தமக்கு கிடைக்கப்பெறவில்லை என மட்டும் பிரிட்டன் கடல் சார்பு மையம் தெரிவித்துள்ளது .

ஆனால் பிந்தி வருகின்ற சுயாதீன தகவலின் அடிப்படையில், ஏமன் கடல் படை ஏவிய ஏவுகணைகள் ஊடாக, கப்பல் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் ,அவ்வளே கப்பல் தீப்பற்றிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

பலஸ்த்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெறுகின்ற ,இந்த யுத்தம் முடிவுக்கு வரும் வரை தாக்கல் தொடரும் .

குறிப்பாக ,மத்திய கிழக்கு செங்கடல் மற்றும் ,ஏடன் வளைகுடா ஊடாக பயணிக்கின்ற ,சரக்கு கப்பல்களை இலக்கு வைத்தும் போர்க்கப்பல்களை இலக்கவைத்தும் தாக்குதலை நடத்துவோம் என மீளவும் ஏமன் ஹவுதி அன்சர் அல்லா சூளுரைத்துள்ளது .

வீடியோ

வளைகுடாவில் கப்பல்கள் மீது தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

வளைகுடாவில் கப்பல்கள் மீது தாக்குதல்

வளைகுடாவில் கப்பல்கள் மீது தாக்குதல்

வளைகுடாவில் கப்பல்கள் மீது தாக்குதல் ,ஹவுதி படைகளின் தாக்குதலில் இரண்டு கப்பல்கள் பற்றி எரிகின்றன.

ஏடன் வளைகுடா பகுதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த இஸ்ரேல் உடைய ஆதரவு சரக்கு கப்பல்களை இலக்கவைத்து, ஏமன் ஹவுதி அன்சர் இல்லா படைகள் கப்பல் ஏவுகணைகளை கொண்டு கடும் தாக்குதலை நடத்தின.

இந்த தாக்குதலில் இஸ்திரேலியா ஆதரவு சரக்கு கப்பல்கள் இரண்டும் பற்றி எரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் கடல்சார் பாதுகாப்பு நிறுவனமும் இந்த இரண்டு கப்பல்களும் எரிவதை ஒப்புக்கொண்டுள்ளன.

கப்பல்களில் பயணித்தவர்களுக்கு ஏதும் உயிர் சேதங்கள்

எனினும் அந்தக் கப்பல்களில் பயணித்தவர்களுக்கு ஏதும் உயிர் சேதங்கள் ஏற்பட்டதா என்பது தொடர்பாக உடனடியாக ஏதும் தெரிய வரவில்லை .

காசாவில் உள்ள மறைவிடம் ஒன்றில் இஸ்திரேலியா ராணுவத்தின் விசேட கமாண்டோ படையினர் நேற்று சிறை மீட்டு சென்றனர் .

அப்பொழுது அதன் அருகில் தங்கி இருந்த ,அப்பாவி மக்கள் மீது கடும் தாக்குதலை நடத்தினர் .

இந்த தாக்குதலில் 210க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகினர் .

அந்த மக்கள் படுகொலைக்கும், இன அழிப்புக்கும் எதிராகவே,செங்கடல் வழியாக பயணித்துக் கொண்டிருந்த ,இந்த சரக்கு கப்பல்களை இலக்கவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கப்பல்கள் தீயில் எரிவு

மூன்று கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள பொழுதும் ,இரண்டு கப்பல்கள் தீயில் எரிந்து கொண்டதாக தாக இஸ்ரேலிய ஆதரவு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன.

இடைவிடாது தொடரும் இந்த யுத்தத்தில் காசாவுக்கு இடையில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

காசாவின் பல்வேறுபட்ட பகுதிகள் இதுவரை சுடுகாடாக காட்சி அளிக்கின்றது .

அகதிகளாக வீதிகளில் தாங்கியுள்ள மக்கள் மீது, இஸ்திரேலியா படைகளது செங்கடல் மற்றும் இடன் வளைகுடா பகுதியில் ,பயணிக்கும் சரக்கு கப்பல்கள் ராணுவ காப்பல்களை இலக்கு வைத்து ,தொடர் தாக்குதலை ஹவுதிகள் நடத்திக் கொண்டு உள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Posted in உளவு செய்திகள்

அமெரிக்கா போர் கப்பலை இப்படித்தான் சுற்றி வளைத்தோம் -ஈரான் வெளியிட்ட – video

அமெரிக்கா போர் கப்பலை இப்படித்தான் சுற்றி வளைத்தோம் -ஈரான் வெளியிட்ட – video

ஈரான் பாரசீக வளைகுடா பகுதியில் ஈரான் எல்லைக்குள் நுழைய முயன்ற அமெரிக்காவின் போர் கப்பல்களை எப்படி சுற்றி

வளைத்தோம் என ஈரான் புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது

தமது கடல் படை கப்பல்களை ஈரான் தாக்கி அழிக்க முனைந்தது என பரப்புரை மேற்கொண்டு வந்தது ,அதற்கு பதிலடி தரும்

வகையில் இந்த காணொளியை அவசரமாக ஈரான் வெளியிட்டுள்ளது

தொடர்ந்து இவ்வாறான முறுகல் சம்பவங்கள் உக்கிரமடைந்து வருகிறது ,அமெரிக்கா போர் கப்பல்களுக்கு ஈரானின் இந்த

படகுகள் தூசு என்பதாகும் ,ஆனாலும் கடலில் இவ்வாறான கண்ணாம் பூச்சி ஆட்டம் தொடரத்தான் செய்கின்றன

அமெரிக்கா போர் கப்பலை
அமெரிக்கா போர் கப்பலை
https://www.youtube.com/watch?time_continue=54&v=8NmTslx9yLc&feature=emb_title