குளத்தில் மூழ்கிய மாணவன்
Posted in இலங்கை செய்திகள்

குளத்தில் மூழ்கிய மாணவன்

குளத்தில் மூழ்கிய மாணவன்

இரணைமடு குளத்தில் மூழ்கிய மாணவன் ,கிளிநொச்சி இரணைமடு நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து , குளத்தில் நீராட சென்ற இந்த மாணவனே திடீரென நீரில் மூழ்கி காணாமல் போய் உள்ளார் .

அவ்வாறு காணாமல் போனவரை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் கடற்படையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

சுழியோடிகள் உதவியுடன் காணாமல் போன அந்த மாணவனை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ,அவர்கள் களமிறங்கியிருக்கின்றனர் .

திருமுருகண்டி இந்து வித்யாலத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்று வரும் 14 வயதுடைய மாணவனை இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது சகோதரர் நண்பர்களுடன் நீராட சென்ற பொழுதும் அவர்கள் தப்பித்துக் கொண்டனர் , அதே வேளை நீரில் மூழ்கிய தனது சகோதரனை காப்பாற்ற முடியாமல் அவர்கள் தத்தளித்து வந்துள்ளனர் .

குளத்தில் இவ்வாறு நீரில் மூழ்கி பலர் பல ஆண்டுகளாக பலியாகி வருகின்றனர்.

அதனுடைய ஆபத்தினை உணராமல் நீராடா செல்லுகின்றவர்களை இவ்வாறு பலியாகி வருகின்றனர் .

அடித்து பாயும் வெள்ளத்தில் நீராட சென்றதன் விளைவு ,அந்த நீரிழிவுகள் அடித்துச் செல்லப்பட காரணமாக இருந்திருக்க கூடும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது .

காணாமல் போன மாணவனுடைய சடலத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில், உதவியுடன் தேடுதல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் மிதந்த பானம் குடித்த மீனவர்கள் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

கடலில் மிதந்த பானம் குடித்த மீனவர்கள் மரணம்

கடலில் மிதந்த பானம் குடித்த மீனவர்கள் மரணம்

கடலில் மிதந்த பானம் குடித்த மீனவர்கள் மரணம், நடுக்கடலில் மீன்பிடிக்க சென்று கொண்டிருந்த இலங்கை மீனவ படகு ஒன்று கடலில் மிதந்து வந்த பாணத்தை எடுத்து அதனை அருந்தியவர்கள் பலியாகியுள்ளனர் .

குடிபோதையாக நினைத்து அதனை குடித்த அடுத்த நொடியில் அவர்கள் சுருண்டு விழுந்தனர் என்பது தெரிய வந்துள்ளது.

இது நஞ்சு என தெரியாது அதனை அருந்திய , அவர்கள் சம்பவ இடத்தில் பலியாகி ,சிலர் ஆபத்த நிலையில் காணப்பட்ட நிலையில், அவசர உதவி கோரப்பட்டு அருகில் உள்ள சிங்கப்பூர் வணிக கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுக்கடலில் பலியான மீனவர்கள்

அவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவார்கள் மிக பாரதூரமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் .

ஆனால் இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை நான்காக அறிவித்துள்ளதாக காணப்படுகின்றது .

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் தொடர்புகள் ஏதுமின்றி எடுத்துச் சென்ற உணவுகளை மட்டுப்படுத்த பட்ட முறையான முறையில் பயன்படுத்தி அதனை உண்டு வருகின்றார்கள்.

ஆனால் இது மதுவாக இருக்கலாம் என அருந்ததியின் விளைவாகவே தற்பொழுது இந்த நால்வரும் பரிதாபகரமாக பலியாகி உள்ளனர் , மேலும் சில உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர் .

கண்ணீரில் தவிக்கும் மீனவ குடும்பம்

அந்த நச்சு பொருள் எவ்வாறு கடலில் வந்தது என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விசேஷமிகள் இவ்வாறு நச்சுக்களை கடலில் வீசி சென்று இருக்க கூடும் என்கின்ற தகவல் வெளியாகியிருக்கின்றது .

எதிரிகளிடம் சிக்காாமல் இருப்பதற்காக ,இந்த போத்தல்களில் விஷங்களை அருந்தி தம்மை மாய்த்துக் கொள்வதற்காக இவ்வாறு எடுத்துச் சென்று கூடும் எனபடுகிறது .

கரையை வந்தவுடன் அதனை கடலில் வீசி எறிந்து விட்டு, தப்பி சென்று கூடும் என்கின்ற தகவலும் ,வெளியாகி உள்ளது .

மேற்படி சம்பவம் பெரும் அந்த மீனவர்கள் குடும்பம் மற்றும் ,அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பையம் ,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆசை செய்த ,அறியாமையின் காரணமாக அப்பாவி உயிர்கள் நால்வர் பலியாகியுள்ள சம்பவம் வேதனை அளிக்கிறது .

நபர் மீது கத்தி குத்து
Posted in இலங்கை செய்திகள்

நபர் மீது கத்தி குத்து

நபர் மீது கத்தி குத்து

நபர் மீது கத்தி குத்து ,பகரகம பொது சந்தை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் மீது கூரிய ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

மகர கம பொது சந்தைக்கு முன்பாக ,பயணித்துக் கொண்டிருந்த அந்த நபரை இலக்கு வைத்து, தாக்குதல் நடத்தியவரை போலீசார் கைது செய்தனர் .

கத்திக்குத்து தாக்குதலை நடத்தியவர் கைது

அவ்வாறு கத்திக்குத்து தாக்குதலை நடத்தியவரை ,கைது செய்த பொழுது அவரிடம் ,போத வஸ்துகளுக்கான பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

போதை தகராரினால் இந்த கத்தி குத்து இடம்பெற்று இருக்கலாம் என நம்ப படுகிறது .

கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்கானவர் ,களுபோவாவில மருத்துவமனையில் தற்பொழுது அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

இலங்கையில் இவ்வாறான காத்திக்குத்து சம்பவங்கள் அதிகரித்துச் செல்லப்படுவது மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

அதிகரித்து செல்லும் போதை வஸ்து விற்பனை

மக்களை மிரட்டுகின்ற ஒரு நோக்குடனும் அடக்கி ஆளுகின்ற ஒரு நோக்குடனும் இவ்வாறான வன்முறை கும்பல்களும் தாக்குதலை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகரித்து செல்லும் போதை வஸ்து விற்பனை காரணமாக மக்கள் மிகப்பெரும் சொல்லென்னா துயரை சாதித்து வருகின்றனர் .

அதன் ஊடாகவே தற்பொழுது இவ்வாறான வன்முறை சமூக விரோத செயல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீதிக்கு வீதி போலீசார் நிலை நிறுத்தப்பட்டுள்ள பொழுதும் ,இவ்வாறான வன்முறை தாக்குதல் சம்பவங்கள் கத்திக் குத்து சம்பவங்கள் கடத்தல்கள் படுகொலைகள் என்னென்ன இலங்கையில் அதிகரித்து செல்கின்றது .

மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

சாதாரண மக்கள் முதல் தமிழ் அரசியல்வாதிகளுக்கு வரை ,பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

பேனைக்குள் போதைவஸ்து வினியோகம்
Posted in இலங்கை செய்திகள்

பேனைக்குள் போதைவஸ்து வினியோகம்

பாடசாலைக்குள் பேனைக்குள் போதைவஸ்து வினியோகம்

பாடசாலைக்குள் பேனைக்குள் போதைவஸ்து வினியோகம் மேற்கொள்ள பட்டுள்ள சம்பவம் ,பெற்றோர்கள் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையில் போதைவஸ்து குழுக்கள் ,தமது போதைவஸ்துக்களை வினியோகம் செய்திட புதிய வழிகளை கையாள்கின்றனர் .

அவ்விதம் புதிய முறையில் தற்போது இடம்பெற்றுள்ள இந்த போதைவஸ்து வியாபாரம் ,பாடசாலைக்குள் நுழைந்துள்ளது .

நூதனமான முறையில் போதைவஸ்து கடத்தல்

மாணவர்களுக்கு மிக நூதனமான முறையில் இவ்விதம் பேனைக்குள் போதைவஸ்து வைத்து கடத்துவதும் ,விற்பனை செய்வதும் கண்டு பிடிக்க பட்டுள்ளது

எனேவ இவ்விதமான பேனைகளை கண்ணுற்றால் ,பெற்றோர்கள் தமது ,பேனைகளை சோதனை செய்து கொள்ளும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .

இன்றைய இலங்கை என்பது போதைவஸ்து கலாச்சாரம் கொண்ட நாடக வழிமாற்ற பட்டு ,வாலிபங்கள் தவறான வழியில் நடத்திட ,இந்த நூதன திசை திருப்பும் நகர்வுகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .

ஆதாலால் மக்கள் தமது பிள்ளைகளை ,உறவுகளை மிக அவதானமாக கண்காணித்து கொள்ளும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .

வவுனியாவில் கதறும் நோர்வே ராசி
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் கதறும் நோர்வே ராஜி

வவுனியாவில் கதறும் நோர்வே ராஜி

வவுனியாவில் கதறும் நோர்வே ராஜி நாய்களின் சரணாலயம் என்று அமைப்பதற்காக நோர்வையிலிருந்து வருகை தந்திருந்த ராஜி அவர்களுக்கு வவுனியாவில் இடம் பெற்ற துயர சம்பவம் .

இது தொடர்பாக எம்முடன் அவர்கள் தனது மன குமுறலை கொட்டி தீர்க்கின்றார் .

நோர்வையில் இருந்து தனது தாயகமான தனது இலங்கை வவுனியாவை நோக்கி சென்று அங்கு ,கட்டாகாளிகளாக அல்லது கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற நாய்களை எடுத்து.

கதறும் விலங்கு பாதுகாவலர் ராஜி

சரணாலயம் என்று அமைத்து ,அவர்களை பாதுகாக்கும் நோக்குடன் ஒரு நாய்கள் சரணாலயம் ஒன்றை நிறுவி வந்தார் .

விலங்கு பிரியராக காணப்படும் ராஜீ தனது சொந்தக்காணியில் ,இந்த நாய்களினுடைய சரணாலயத்தை அமைத்து ,அவர்களை பேணி பாதுகாக்கும் ஒரு மனிதாபிமான நடவடிக்கையிலும், விலங்குகள் ஆர்வலராக காணப்பட்டார் .

அவ்வாறு காணப்பட்ட நோர்வே ராஜி அவர்கள் நாய்கள் சரணாலயம் அமைப்பதற்கு , திடீரென இலங்கையுடைய அரசு அதிகாரிகளின் தலையீட்டினால் ,அவை தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கின்றன .

அனுமதி பெறாமல் இந்த விடயங்கள் நகர்த்தப்பட்டதாகவும், அனுமதி பெற்ற பொழுதும் சில அதிகாரிகளினால் வேண்டப்படாத முறையில் ,சில நகர்வுகள் நகர்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் .

நோர்வே ராஜி அமைக்கும் நாய்கள் சரணாலயம்

தனது மனிதநேய விலங்குகள் காப்பகத்தை அமைக்கும் பணியினை ,முற்று முழுதாக முடக்குகின்ற ,அபாயத்தில் காணப்படுவதாக, தனது வருத்தத்தையும் கவலையும் அவர் வெளியிட்டு இருக்கின்றார்.

வவுனியாவில் கதறும் நோர்வே ராஜி

எமக்கு இன்று வழங்கிய நேர்காணலில் பொழுது பல்வேறுப்பட்ட விடயங்களை அவர் தெரிவித்திருக்கின்றார்.

அதில் மகாநாராசபை தமக்கு எதிர்வித சிக்கல்களையும் நெருக்கடியும் தரப்படவில்லை என்கிறார் .

ஆனால் சுகாதார அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் என ,அங்கு வருகின்றவர்களே தமக்கு ,ஒருவருக்கு ஒருவர் ,மாறி மாறி ,வேறு விதமான கதைகளை சொல்வதாகவும் .

அதனால் இந்த நாய்கள் சரணாலயத்தை ,முற்று முழுதாக மூடிவிடும் நெருக்கடி ஒன்றை ,அவர்கள் தருவதற்கு முயல்வதாக கவலை வெளியிட்டுள்ளார் .

அவருடைய முழுமையான பதிவுகள், இந்த காணொளியில் கீழே இணைக்கப்படுகிறது ,அதில் அழுத்தி நீங்கள் பார்வையிட முடியும்.

full video here

துப்பாக்கி மோதல் இஸ்ரேல் தூதரகதில்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

துப்பாக்கி மோதல் இஸ்ரேல் தூதரகதில்

துப்பாக்கி மோதல் இஸ்ரேல் தூதரகதில்

துப்பாக்கி மோதல் இஸ்ரேல் தூதரகதில் ,சேர்பியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் மீது வில்லுகள் அம்புகள் கொண்டு தாக்குதலை நடத்திய நபர் சுட்டு படுகொலை .

தூதரகத்துக்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதம் தாங்கிய போலீசார் இந்த சூட்டு தாக்குதலை நடத்தியதில், சம்பவத்தில் தாக்குதலை நடத்தியவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த யுத்தத்தினை அடுத்து ,தற்பொழுது இஸ்ரேலிய சர்வதேச தூதரகம் மிகப் பெரும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது .

இஸ்ரேல் தூதரகங்கள் எவ்வளையும் அங்கும் தாக்கப்படலாம் என்கின்ற ஒரு அச்சம் காணப்படுவதால் ,அந்த நாடுகளின் போலீசார் ,மேலதிகமாக குவிக்கப்பட்டுள்ளனர் .

இஸ்ரேலியா தூதரகங்கள் தீவிர கண்காணிப்பு

இஸ்ரேலியா தூதரகங்கள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது .

அவ்வாறான காலப்பகுதியில் சேர்பியாவில் இஸ்ரேல் தூதகரம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சுட்டு படுகொலை செய்யப்பட்டவர் எந்த நாட்டவர் என்பது தொடர்பாக இசுரேலியா தகவல்கள் வெளியாகவில்லை .

இந்த தாக்குதல் பின்புலம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் ஆனால் அதை மேற்கொண்டது எந்த நாட்டவர் என்பது தொடர்பாக இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை என தெரிவிக்க படுகிறது .

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியதன் பிற்பாடு 40க்கு மேற்பட்ட இஸ்திரேலியா தூதரகங்கள் அடித்து மூடப்பட்டிருந்தன.

எவ்வளையும் அந்த தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது .

அவ்வாறான பின்புலத்தில் தற்பொழுது இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ள இருக்கலாம் என்ற ஐயமும் சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோ

சுடலைக்கு அருகில் கவிழ்ந்தது லொறி
Posted in இலங்கை செய்திகள்

சுடலைக்கு அருகில் கவிழ்ந்தது லொறி

சுடலைக்கு அருகில் கவிழ்ந்தது லொறி

சுடலைக்கு அருகில் கவிழ்ந்தது லொறி , இலங்கை அனுராதபுரம் பகுதியில் சுடலைக்கு அருகில் லொறி ஒன்று கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அனுராதபுரம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த இந்த லொறியினது சக்கரத்திலிருந்து ,காற்று வெளியேறி கொண்டிருந்த நிலையில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, சுடலைக்கு அருகில் இந்த லொறி கவிழ்ந்துள்ளதாக அனுராதபுரம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் .

லாரியின் சக்கரத்திலிருந்து ,காற்று வெளியேறிய நிலையில் ,அதனால் வண்டியை கட்டுப்படுத்த முடியாத நிலையில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, மயானத்துக்கு அருகில் லொறி தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயானத்துக்கு அருகில் லொரு பயணித்துக் கொண்டிருந்த பொழுது லொறியின் சக்கரத்தில், காற்று வெளியேறிய சம்பவம், ஆவி களின் செயலாக இருக்கும் என்கின்ற பேச்சு அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பேசிப் பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.

ஆவிகளின் நடமாட்டங்களை இதுவரை நம்பிவரும் இலங்கை வாழ் மக்கள் ,மயானத்துக்கு அருகில், ஆவிகளின் நடமாட்டம் காரணமாகவே ,இந்த லொறியிலிருந்து காற்று வெளியேறியதாகவும் .

அதனாலேயே சுடலைக்கு அருகில், கவிழ்ந்ததாகவும் மக்கள் இப்படி பேசிக் கொள்கின்றனர்.

இந்த சம்பவமானது அந்தப் பகுதி மக்கள் மத்தியில், ஒருவித பதட்டத்தையும் பர பரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் காணாமல் போன இஸ்ரேல் பெண்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் காணாமல் போன இஸ்ரேல் பெண்

இலங்கையில் காணாமல் போன இஸ்ரேல் பெண்

இலங்கையில் காணாமல் போன இஸ்ரேல் பெண் ,இலங்கைக்கு வருகை தந்த இஸ்ரேலிய பெண் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்க .

இலங்கைக்கு வருகை தந்த இசுரேலியா பெண் ஒருவர் தமது நாட்டில் காணாமல் போய் உள்ளதாக இஸ்ரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது .

இலங்கையி வருகை தந்த இவர் ,நான்கு நாளாக காணாமல் போய்விடதாகவும் ,அவ்வாறு காணாமல் போன இந்த பெண்ணுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு இலங்கை வந்து காணாமல் போனவர் உண்மையில் இஸ்ரேலியா உல்லாச பயணியா ,அல்லது இவர் மொஸாட் உளவுத்துறை ஆளாக இருக்கலாம் என்கின்ற புதிய தகவல்களும் சமீப காலங்களுக்கு முன்னதாக வெளியாகி இருந்தது .

அவ்வாறான காலப் பகுதியில் ,தற்பொழுது இஸ்ரேலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கைக்கு வருகை தந்து இஸ்ரேல் பெண் காணாமல் போயுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசம் தழுவிய ரீதியில் மொஸாட் உளவு ஆட்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர்.

ராணுவ பயிற்சி பெற்ற உளவுத்துறை ஆட்களாக காணப்படுகிறார்கள்.

இவர்கள் வெளியாக பணிக்காக அமத்தப்படுவார்கள்.

அவ்வாறு இவர்களுக்கு வழங்கப்பட்ட ,செக்மெட் நடவடிக்கையை மேற்கொள்வதற்காக ,அந்தந்த நாடுகளுக்கு அவர்கள் உள் நுழைவது குறிப்பிடத்தக்கது .

ஆனால் இவ்வாறு வருகை தந்த பொன் சாதாரண பொண்ணா அல்லது மோசட் உடைய உளவுத்துறை ஆளாக இருக்கலாமா என்கின்ற சந்தேகங்களும் பேச்சுகளும் தற்போது பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.

காணாமல் போன இந்த யுவதியை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இலங்கை குற்றப் பிரிவு தீவிரமான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

நான்கு நாட்களாக காணாமல் போன இந்த யுவதிக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சீமான் சிறந்த தலைவர் கஸ்தூரி
Posted in உலக செய்திகள்

சீமான் சிறந்த தலைவர் கஸ்தூரி

சீமான் சிறந்த தலைவர் கஸ்தூரி

சீமான் சிறந்த தலைவர் கஸ்தூரி ,சீமான் வீடு தோறும் அரசியல் அறிவை கொண்டு சேர்த்ததுன்னு சொன்னா அது வந்து நம்முடைய தாண்டா ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸோ டிஎம்கேவும் ஏடிஎம்கேவும் இல்ல .

வீட்டுக்கு வீடு அவங்க வந்து அரசியலை கொண்டு போய் சேர்க்கல சின்னத்த கொண்டு போய் சேர்த்தார்கள் .

அரசியல் பகுத்தறிவு அரசியலில் கொண்டு போய் சேர்க்கலாம் ஒரு பர்சனாலிட்டி பெஸ்ட் அரசியல் தான் செய்றாங்க இவங்க மட்டும் தான் 40க்கு 20 பெண்களுக்கு உரிமை .

தமிழகத்தை சீமான் ஆள்வார் கஸ்தூரி

33% கொண்டு போய் ரீச் பண்றாங்க ,இளைஞர்கள் எல்லாரும் ஒரு மிகப்பெரிய அளவில் நாம் தமிழர் வரவேற்கிறார்கள் என்றால் ,அதற்கு காரணம் அவங்கள மதிச்சு போடுங்கம்மா ஓட்டு .

இந்த சின்னத்தை பார்த்து அப்படின்னு சொல்லாம, அவங்களை மதிச்சு எல்லாருக்கும் ,ஆன ஒரு அரசியலை பேசி அந்த, லாஜிக் எல்லாம் பேசி இதுக்கு முன்னாடி நீங்க பரப்புரையில கேட்டிருக்கீங்களா .

அதுக்கப்புறம் நம்முடைய கட்சி வாக்குறுதிகள் இருக்கும் அதுக்கப்புறம் பெண்களை கவரக்கூடிய கவர்ச்சிகரமான திட்டங்கள்,

இலவசங்கள் இதெல்லாம் இருக்கும் பொருளாதாரத்தை பற்றி பேசுகிறார்கள்.

என்று ஒரு தெளிவான ஒரு திட்டப் படிகளை எல்லாத்தையும் போட்டி போடவில்லை.

எனக்கு நீங்க ஓட்டு விழுந்து நீங்க போடுற ஓட்டு நம்ம ஜெயிக்கிறதுக்காக இல்ல, ஒரு மாற்றத்திற்காக நினைக்கிறேன் என நடிகை கஸ்தூரி தெரிவித்து இருக்கிறார் .

முழு தொகுப்பு பார்க்க கீழே காணொளி பாருங்க

ரஷ்யாவை கண்காணித்த அமெரிக்கா விமானங்கள்
Posted in உலக செய்திகள்

ரஷ்யாவை கண்காணித்த அமெரிக்கா விமானங்கள்

ரஷ்யாவை கண்காணித்த அமெரிக்கா விமானங்கள்

ரஷ்யாவை கண்காணித்த அமெரிக்கா விமானங்கள் ,ரஷ்யாவின் ஆளுகைக்குள்ள கருங்கடல் பகுதி மேலாக, பறந்து அமெரிக்காவின் உளவு விமானங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதாக, ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தி இருக்கின்றது.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் தமது கருங்கடல் பகுதி மேலாக, பறந்த அமெரிக்கா விமானங்கள், உளவு பார்க்கும் நடவடிக்கியில் ஈடுபட்டதாகவும் அவற்றை விரட்டிச் சென்று எல்லையை துரத்திவிட்டதாக தெரிவித்துள்ளது.

கருங்கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து உளவு பார்த்தலில் ஈடுபடுகின்ற செயலில் ,அமெரிக்கா மற்றும் மேற்கூலக நாடுகள், நேட்டோ படைகள் செயல்பட்ட வருவதாக ரஷ்யா இவ்விடத்தில் குற்றம் சுமத்தி இருக்கின்றது .

அதேபோன்று நேட்டோ எல்லை பகுதிகளுக்கும், அமெரிக்காவின் வான் எல்லைக்குள்ளும் நுழைந்து கூட ரஷ்யா உளவு விமானங்கள் கப்பல்களும் வேவு பார்த்தலில் ஈடுபட்டு வருகின்றன .

இரு தரப்பும் இது ஒரு நாடுகளுக்கும் எல்லைகளுக்குள் நுழைந்து, உணவு பாதையில் ஈடுபட்டு வருகின்றது .

இந்த சம்பவம் ஒரு பணிப் போரின் உச்சகட்டமாக பார்க்கப்படுகிறது ,இந்த காலப்பகுதியில் தற்பொழுது, மேலும் பல தாக்குதலை நடத்தும் முகமாக மேற்கு ,நாடுகள் தயாராகி வருகின்றன.

தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக மாறிவிடும் என்கின்ற, அச்சம் மேற்குலக நாடுகளுக்கு காணப்படுகின்றது.

அணுகுண்டு நிபுணர் ஈரானின் போட்டி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஈரானின் அணுகுண்டு நிபுணர் போட்டி

ஈரானின் அணுகுண்டு நிபுணர் போட்டி

ஈரானின் அணுகுண்டு நிபுணர் போட்டி , ஈரானில் இடம்பெறுகின்ற தேர்தலில் அணுகுண்டு நிபுணர் ஒருவர் போட்டி போட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரானிய ஜனாதிபதி விபத்தில் பலியானதை அடுத்து, தற்பொழுது புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் ஒன்று ,ஈரானில் இடம்பெற உள்ளது .

அதற்கு அமைவாக உள்கட்ட சுற்று தேர்தல் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது .

அதனை அடுத்து மிக பலமான போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்கள் தேர்தலில் போட்டியிட மக்கள் முன் வருவார்கள்.

அணுகுண்டு காவலர் போட்டி

அவ்வாறான நிலையில் தற்போது ஈரானுடைய அணுகுண்டு தயாரிப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ,மிக முக்கியமான நிபுணத்துவம் வாய்ந்த ஒருவர் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஈரானுடைய இரண்டாம் நிலை தளபதியாகவும் ராணுவ தளபதியாக விளங்கிய சுலைமானி போன்ற ஒருவர் என கருதப்படுகின்றது .

அவரது கொள்கைகளை ஒத்த கொள்கையோடு இவர் பயணிப்பவர் எனவும், அவரைவிட இரண்டு மடங்காக ஏறி எதிரிகளை பந்தாடுவரென எதிர்பார்க்கப்படுகிறது .

இவரது வருகை மேற்குலக நாடுகள் மற்றும் இஸ்ரேல் என்பனவற்றுக்கு மிகப்பெரும் நெருக்கடியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தும் என ஈரானிய ஆதரவு செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்தில் இறந்த ஈரான் ஜனாதிபதி ரைசி அவர்கள் மென்மையான போக்கை கொண்டவராக ,அந்த மக்களினால் கருதப்படுகின்றது.

ஆனால் மேற்குலக நாடுகளுக்கோ அவர் பரம எதிரியாக பார்க்கப்படுகின்றார் .

ஈரானில் சூடு பிடிக்கும் தேர்தல்

இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ,அவர் படுகொலை செய்யப்பட்டதாக, புதிய தகவல்களும் வெளியாகியிருந்தன.

அதனை அடுத்து தற்போது ஈரானின் அணுகுண்டு பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட ,மிக முக்கிய நிபானர் ஒருவர் இந்த தேர்தலில் களம் இறங்கி வருவது இஸ்ரேல் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

வீடியோ

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் ,ஹிஸ்புல்லாவை தொட்டால் தாக்குவோம் ஈரான் தெற்கு லெபனான் போராளிகள் அமைப்பு மீது இஸ்ரேலிய ஆடுவோம் வழிந்து ஆழ ஊடுருவி தாக்குதலை நடத்தினால்.

இஸ்ரேலை தாக்குவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கை அடுத்து தற்பொழுது பிராந்தியங்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

ரபா எல்லையின் ஊடாக எகிப்து நாட்டுக்குள் பலத்தினை மக்களை அகதிகளாக துரத்திவிடும் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கையில் இஸ்ரேல் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.

ஹிஸ்புல்லா கடும் தாக்குதல்

அதனால் வடக்கு இஸ்ரேல் பகுதிகளை தொடராக கடந்த இரண்டு மாதங்களாக ஹிஸ்புல்லா கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

கடந்த சில நாட்களாக உக்கிரம் பெற்றுள்ள இந்த தாக்குதலை அடுத்த தெற்கில் எப்படியான் மீது பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் படைகள் தயாராகி வருகின்றனர் .

அவ்வாறு தாக்குதல் என்று ஆரம்பிக்கப்பட்டால் கண்டிப்பாக களத்தில் இறங்கி ஈரானை கண்டிப்பாக களத்தில் இறங்கி இஸ்ரேல் நாங்கள் தாக்குவோம் என ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவித்தல் செய்துள்ளது .

இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

இதனுடைய இந்த எச்சரிக்கை அடுத்து தற்பொழுது மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் சர்வதேசரீதியில் ஒருவித பதட்டம் காணப்படுகிறது.

ஈரான் மூலம் களத்தில் இறங்கினால் அதுவே மிக பெரும் அணு ஆயுதப்போராக மாற்றம் பெற கூடும் என்கின்ற பயமும் பீதிய விளங்குகின்றது.

அது தவிர சர்வதேச கடல்களை போக்குவரத்துக்கள் பலமான பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் எனவும் அதனால் சர்வதேச ரீதியில் பொருளாதார கட்டமைப்புகள் சீர்குலைந்து அந்த நாடுகளுக்கு எதிராக மக்கள் கிளம்பிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

அதனால் இஸ்ரேலுக்கு ஆதரவான யுத்தத்தை உடனடியாக தீர்த்து வைக்கும் நடவடிக்கை ,இப்பொழுது மேற்குலக நாடுகள் தீவிரம் காண்பித்து வருவதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது .

வீடியோ

10பேர் உக்ரைன் கைதிகள் விடுதலை
Posted in உலக செய்திகள்

10பேர் உக்ரைன் கைதிகள் விடுதலை

10பேர் உக்ரைன் கைதிகள் விடுதலை

உக்ரைன் கைதிகள் 10பேர் விடுதலை, ரஷ்யா படைகளினால் சிறை பிடித்து செல்லப்பட்ட உக்ரைன் கைதிகள் 10 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக உக்கிரன் அரசு அறிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு சிறை பிடித்துச் செல்லப்பட்ட உக்ரைன் படைகள் ராணுவ சிப்பாய்கள் இந்த வாரத்தில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

அதன் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக 90 இராணுவ சிப்பாய்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் .,

திடீர் கைதிகள் விடுதலை

இந்த ராணுவத்தினர் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர் .அதனை அடுத்து தற்பொழுது 10 பொதுமக்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் .

அவ்வாறு விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் மிக முக்கியமான, நபர்களும் அடங்குவதாக உக்ரைன் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் காட்டும் யுத்தம் இடம்பெற்று வருகின்றது .

இந்த காலப்பகுதியில் உக்கிரேன் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் வரவேற்பையும் ஒரு சமாதான நல்லென்ன அறிவிப்பாக பார்க்க முடிகின்றது.

சமரசத்தை ஏற்படுத்தி உடனடியாக போரை முடிவுக்கு கொண்டு வரும்படி பல உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் .

நீடிக்கும் ரஷ்யா உக்ரைன் போர்

ஆனால் அதனை தட்டி கழித்து போரை நீடித்து சென்று வருகின்றார் .

அமெரிக்கா பிரித்தானியா என்பன இந்த போருக்கு முதுகெலும்பாக இருந்து செயலாற்றி வருகின்றனர் .

தமது நீண்ட தூர ஆயுதங்களையும் ரஷ்யாவுக்கு எதிராக சோதனைகளை நடத்தி வருகின்றனர் .

அதேபோன்று ஜேர்மனும் புதிய வகை டாங்கிகள் ஏவுகணைகள் என்பனவற்றையும் ரஷ்யாவுக்கு எதிராக சோதனை செய்து வருகின்றனர் .

யுத்தம் கடுமையாக இடம்பெற்றால் அப்பொழுது ரஷ்யாவை எனது ஏனைய நாடுகளை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பது தொடர்பான புதிய ஆயுதங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது .

தவறான உறக்கம் அணிந்த காலமுனையில் தற்பொழுது 10 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது மக்கள் மத்தியில் ஒரு சமரசம் ஏற்படும் .

என்ற ஒரு நல்ல நம்பிக்கை நல்லெண்ண அடிப்படையில் நல்ல நம்பிக்கையும் பிறந்துள்ளது என்பதை இந்த விடயம் சிறப்பாக எடுத்து காட்டாக குறிப்பிடத்தக்கது.

விஜய்யுடன் கூட்டணி வைப்பேன் சீமான்
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

விஜய்யுடன் கூட்டணி வைப்பேன் சீமான்

விஜய்யுடன் கூட்டணி வைப்பேன் சீமான்

விஜய்யுடன் கூட்டணி வைப்பேன் சீமான் ,2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் அவர்கள் வந்தால் என்னுடன் ஒன்றிணைந்தால் ,

அவருடன் கூட்டணி வைத்து நாங்கள் இருவரும் ஒன்றாக களத்தில் நிற்பதற்கு நான் தயக்கம் காட்ட மாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார் .

சீமானுடன் விஜய் கூட்டணி வைத்து புதிய தேர்தலை சந்திப்பார் எனவும் ,கூட்டணி ஆட்சியை தமிழகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் 40 விழுக்காடு வாக்களி பெறுவதற்கான வாய்ப்புகள் விஜய் சீமான் இணைந்தால் நடப்பதற்கு சாத்தியம் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர் .

சீமான் விஜய் கூட்டணி தெறிக்கும் தமிழகம்

அதன் அடிப்படையில் தற்போது சீமானுடன் விஜய் சேதுவார் என்ற தகவல் இந்தியாவை தமிழகத்தை கொளுத்தி போட்ட வருகின்றது .

விஜய் ரசிகர் மத்தியில் சீமானுக்கான ஆதரவும் ,தற்போது இதன் ஊடாக பெருகி வருவதாக தெரிய வருகின்றது .

மக்களவைத் தேர்தலில் பாரிய வெற்றியை பெற்று சாதித்து நிற்கின்றார், சட்டமன்ற தேர்தலில் 25 வீதத்திற்கு க்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று எதிர்க்கட்சி நிலைக்கு அல்லது சட்டமன்றத்தில் நுழைந்து அங்கு பெறும் கலவரங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக நம்பப்படுகிறது.

அது உச்ச நம்பிக்கையுடன் காணப்படும் சீமான் கூட்டிணைந்தால் அதுவே தமிழகத்தில் உள்ள ஏனைய காட்சிகளுக்கு மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் .

எனவும் அவர்களால் இவர்களுக்கு எதிராக தாக்குப் பிடிக்க முடியாத சூழல் ஏற்படும் எனவும் ,பணத்தை கொடுத்து ஆட்சியில் இணைந்த இவர்கள் காணாமல் ஆக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்க படுகிறது .

அதனால் விஜய் சீமானுக்கு கூட்டணி தொடர்பாக தற்பொழுது தமிழகமே அலறிக் கொண்டிருக்கின்றது.

வீடியோ

பிச்சைக்கார நாடாக இலங்கை மாறியிருக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

பிச்சைக்கார நாடாக இலங்கை மாறியிருக்கும் ரணில்

பிச்சைக்கார நாடாக இலங்கை மாறியிருக்கும் ரணில்

பிச்சைக்கார நாடாக இலங்கை மாறியிருக்கும், ரணில் இலங்கை விழுந்துபோன பொருளாதாரத்தை ,உடனடியாக நாங்கள் சமநிலை செய்யாவிட்டிருந்தால் இலங்கை ஒரு கென்யாவாக ஒரு சூடானாக மாற்றம் பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளார் .

வறுமை நாடாக சென்ற நிலையை மாற்றியுள்ளேன் என இலங்கையின் ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமா சிங்கா தெரிவித்துள்ளார் .

இன்று நாட்டில் இடம்பெறுகின்ற கலவரங்கள் ,பல மர்ம கொலைகள் மற்றும் ,இடம்பெறுகின்ற யுத்தம், ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெறுகின்ற யுத்தம் ,இவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

மக்கள் உயிர் பலிகள் தடுக்கப்பட வேண்டும் ,உலகம் அமைதியான வழியில் பயணிக்க வேண்டும் .

இலங்கையிலும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் வாழ்வாதாரத்தில், மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர் .

இவ்வாறான காலப்பகுதியிலேயே, படுகொலைகள் அதிகரித்த காணப்பட்டதாக தெரிவித்துள்ளார் .

இப்பொழுது இலங்கையில் இடம்பெறுகின்ற, நாள்தோறும் கண்டெடுக்கப்படுகின்ற சடலங்களும், இலங்கை வறுமையில் உள்ளதா என்பதை தெளிவுபடுத்தும் .

நோக்குடன் நடத்தப்படுகின்ற கொலைகள் என்பதை ,ரணில் விக்ரமசிங்க சூட்சமமாக தெரிவித்து இருக்கின்றார் .

அரசியல் படுகொலைகள் உள்ளிட்டவை முதல் சாதாரண பட்ட கொலைகள் வரை அவர் தெரிவிக்கின்றார்.

உடனடியாக இலங்கையினுடைய பொருளாதாரத்தை நிமிர்த்தி சரியான வழியில் நாங்கள் எடுத்துச் சென்றால் மட்டுமே, இந்த நாட்டை உரிய முறையில் நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியும் .

அல்லா விட்டால் பேரழிவில் இலங்கை சிக்கி கொள்வதை யாராலும் தடுக்க முடியாது என்றார் .

கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சியில் இலங்கை மிகப் பெரும் பொருளாதார சரிவை சந்தித்தது .

அதிகமாக ஊழல் லஞ்சம் காரணமாக, நாடு கீழ் நிலையில் சென்றதாக, அந்த மக்கள் ஆர்ப்பரித்து ,கோட்டபாய ராஜபக்ஷவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி இருந்தனர் .

அதுபோலை ஆட்சி அதிகாரமின்றி தவித்துக் கொண்டிருந்த ராணிலை, நாட்டினுடைய ஜனாதிபதியாக ,கோத்தபாயை மாற்றி ,நாட்டை விட்டு தப்பி சென்று இருந்தார் .

அன்றிலிருந்து இன்றுவரை யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து ,மக்களது யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து, நாட்டை சீரான முறையில் வழிநடத்திச் செல்கிறார்ரணில் .

இவ்வாறான எ காலப்பகுதியில் இந்த தேர்தலை சந்தித்திருக்கும் அவர் ,உரிய முறையில் வெற்றி பெற்று மீளவும் மக்களை வழி நடத்துவாரா என்பதே கேள்வி குறியாக உள்ளது.

ரவுடிகள் எம்பி சிறிதரனுக்கு மிரட்டல்
Posted in இலங்கை செய்திகள்

ரவுடிகள் எம்பி சிறிதரனுக்கு மிரட்டல்

ரவுடிகள் எம்பி சிறிதரனுக்கு மிரட்டல்

ரவுடிகள் எம்பி சிறிதரனுக்கு மிரட்டல் ,பாராளுமன்ற உறுப்பினராக விளங்கிவரும் சிவஞானம் ஸ்ரீதரன் எம்பியினுடைய வீட்டிற்கு, முன்னால் சென்ற மர்ம நபர்கள் மிரட்டி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது வீட்டுக்கு முன்னால் மோட்டர் சைக்கிள் நம்பர் தகடு மறைக்கப்பட்ட நிலையில் ,வருகை தந்த ஒன்பதுக்கும் மேட்டர் ரவுடி கும்பல் ,அந்த வீட்டுக்கு முன்னால் சுற்றி திரிந்து அவர்களை மிரட்டி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்று வாகை சூட தயாராகிக் கொண்டிருக்கும் ,ஸ்ரீதரன் எம்பி னுடைய வீட்டுக்கு முன்பாக ,மர்ம நபர்கள் வந்து சென்ற இந்த சம்பவம் ,பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

அந்த வீட்டில் பொருத்தப்பட்ட கமராக்களில், இந்த மர்ம நபர்கள் நடமாட்டங்கள் பதிவாகி தற்பொழுது அவை வெளியிடப்பட்டுள்ளது .

சிறிதரன் எம்பியை அச்சுறுத்துவதன் ஊடாக, அவரது வாக்காளர்களை மிரட்டி தமது பக்கம் வாக்குகளை எடுக்கலாம் என்கின்ற நிலையில் ,இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சிறிதரன் எம்பி தமிழகம் மக்கள் மத்தியிலும் ,தமிழ் மக்கள் மத்தியிலும், மிகப்பெரும் பிரபலம் பெற்று ஒருவராக காணப்படுவதுடன், நேர்மையான அரசியல்வாதியாகவும் ,தமிழர்களினால் கருதப்படுகின்றார்.

புலம்பெயர் தேசத்து மக்களினாலும் மிகவும் ஆதரவு பெற்ற ஒருவராகவும், ஸ்ரீதரன் எம்பி அவர்கள் காணப்படுகின்றார் .

அவ்வாறான பாராளுமன்ற உறுப்பினருக்கே ,மர்ம ரவுடி கூட்டங்கள் மிரட்டல் விடுத்தது சென்றுள்ளது .

பாராளுமன்ற உறுப்பினருக்கு இவ்வாறு மிரட்டல் விடப்படுகிறது என்றால் ,சாதாரண மக்களுக்கு இலங்கை எவ்வாறான அச்சுறுத்தல் காணப்படும் என்பது இதன் ஊடாக தெரிகிறது .

யாழ்ப்பாணத்தில் வீதிக்கு வீதி 100 கிலோமீட்டர் 100 மீட்டருக்கு அப்பால், போலீசார் காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

100 மீட்டர் இடைவெளியில் காவல்துறையினர், காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்ற இந்த வேளையில், நம்பர் இலக்க தகடு அற்ற மூன்று மோட்டார் சைக்கிளில் 9க்கு மேற்பட்ட ரவுடிகள் எவ்வாறு இங்கு வருகை தர முடியும் என்கின்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

இதே திட்டமிடப்பட்டு அரச கட்சிகளினால் இயக்கப்படுகின்ற, ஒரு மாபியா வாள்வெட்டு து குழுவாக காணப்பட்டுள்ளது எ,ன்பதை இந்த விடயங்கள் ஊடாக கணிக்க முடிகின்றது

இந்தக் குழுக்கள் வந்து சென்றதை அடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள ,அவரது குடும்பத்தில் ,அச்ச நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்சேகாவின் நூலை வெளியிட்ட ரணில்
Posted in இலங்கை செய்திகள்

பொன்சேகாவின் நூலை வெளியிட்ட ரணில்

பொன்சேகாவின் நூலை வெளியிட்ட ரணில்

பொன்சேகாவின் நூலை வெளியிட்ட ரணில் ,இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களது மண்ணின் மைந்தர்களையும் அழித்து சாதனை படைத்ததாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் .

போரில் வெற்றி கொண்டதன் ஊடாக ,அடுத்த தலைமுறையினர் இந்த யுத்தத்தை நோக்கி செல்லக்கூடாது என்பதாக ,தான் இந்த நூலில் வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .

போரை ஒருபோதும் எமது மக்கள் விரும்பவில்லை ,அதனை மீளவும் நாங்கள் ஏற்படுத்தக் கூடாது, மக்கள் சமரசமான முறையில் செல்வதன் ஊடாகவே ,நாட்டை கட்டிக் காக்க முடியம் என அவர் குறிப்பிட்டுள்ளார் .

ஆனால் அவரது நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை, அந்த நூலை படிக்கின்ற பொழுது தெரியும் .

இலங்கையினுடைய மிக முக்கியமான இனவாதியாக சரத்பொன்சேகா காணப்படுகின்றார்.

தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான ,பல்வேறுப்பட்ட நாசகார தாக்குதலை முன்னின்று நடத்தி ,அந்த அமைப்பை அழித்தவர்களில் ,இவர் முதல்நிலை வகித்தார் .

மஹிந்த ராஜபக்சவன் ஆட்சி காலத்தில், இலங்கையினுடைய ராணுவ தளபதியாக விளங்கிய ,பொன்சேகாவை விடுதலை புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார் .

மஹிந்த ராஜபக்சுக்கு எதிராக, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதை அடுத்து, அது மகிந்த ராஜபக்ச, மற்றும் எதிராக போட்டி இட்ட நிலையில் ,கோத்தபாய ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் பழிவாங்கப்பட்டார் .

அவ்வாறான நிலையில் இன்றைய ஆளும் ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்கா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ,பொன்சேகாவின் நூலை பெற்றுக்கொண்டு ,அதனை வெளியீடு செய்து வைத்தார் .

இதனூடாக சிங்கள மக்கள் மத்தியில், இந்த நூல் வேகமாக விற்பனை செய்ய தயாராகி வருகின்றது .

வரும் நாட்களில் இந்த நூலில் உள்ள விடயங்கள் என்ன என்பது தொடர்பாகவும் தமிழ் மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழர்களை அவர் தம் மண்ணுக்காக போராடியவர்களை அழித்த இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி ,அரசியல் புயலை கிளப்ப இந்த நூலை வெளியிட்டுளளார் என தெரிவிக்க படுகிறது .

கோட்டாவுக்கு ஆதரவாக நூலை எழுதிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சராய்க்கு இந்த நூல் சாட்டையடியாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

சீனா நாட்டவர்கள் 30பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சீனா நாட்டவர்கள் 30பேர் கைது

சீனா நாட்டவர்கள் 30பேர் கைது

சீனா நாட்டவர்கள் 30பேர் கைது ,செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை குத்த தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் ,இந்த 30 சீனா நாட்டவர்கள் இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஆடம்பரக் கொட்டல்கள் மற்றும் தனியார் வீடுகளை, வாடகை கொடுத்து தங்கி இருந்த இந்த கும்பல் ,மக்களை ஏமாற்றி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இணைய வழி மோசடி

மக்களது வங்கிகள் அட்டைகளை மோசடி செய்வது ,மற்றும் அவர்களது ஆவணங்களை எடுத்து வைத்து ,அதனூடாக மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது .

இலங்கை குற்றத்தடுப்பு பிரிவுகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,இவர்கள் தங்கி இருந்த வீடுகள், சுற்றி வளைக்கப்பட்டு, அங்கிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டனர் .

இவர்களால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் தொடர்பாக, தீவிர விசாரணை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ஆண்டுதோறும் உல்லாச பயணிகளாக, சீனா நாட்டவர்கள் அதிகம் வருகை தந்து செல்கின்றனர்.

அவ்வாறு உல்லாச பயணிகளாக வருகை தரும் இவர்கள், இலங்கை வாழ் மக்களுடைய ,எண்ண ஓட்டங்களை நன்கு அறிந்து ,அதற்கு ஏற்ப ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது .

இணைய வழியில் மோசடி இடம் பெற்று வருவதாக ,இலங்கை குற்றத்தடுப்பு பிரிவினர் எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்பொழுது சமீப நாட்களாக பல வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் .

இலங்கையில் சிக்கிய சீனா மோசடி கும்பல்

அவ்வாறு கைது செய்யப்பட்டர்களில் 30 சீனா நாட்டவர்கள் உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

சீனா நாட்டவர்கள் உலகில் போலியான உற்பத்திகளை தயாரிப்பதிலும் மோசடி செய்வதில் மிகவும் சிறந்தவர்களாக காணப்படுகின்றனர் .

இவர்கள் கணினி தொழில் நுட்பத்தில் மிகவும் பரிச்சயம் உள்ளவர்களால் காணப்படுவதால் தான் ,இந்த மோசடியில், ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது .

கைது செய்து போட்ட யாவரிடமும் தொடர்ந்தும் விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .

இளநகையில் வெளிநாட்டு மப்பைய கும்பலைனால் நடத்த படும் இவ்விரு மோசடிக்கு உடந்தையாக சில இலங்கையர்களும் மொழியாக செயல் பட்டுள்ளதாக .தெரியவருகிறது .

மடு விபத்தில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

மடு விபத்தில் ஒருவர் பலி

மடு விபத்தில் ஒருவர் பலி

மடு விபத்தில் ஒருவர் பலி ,இன்று மடு பிரதேச செயலர் பகுதியில் உள்ள இரண்டாம் கட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ,ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் பயணித்த இருவர் மடு ஜோதி நகர் இரண்டாம் கட்டை பாலத்தின் அருகில் விபத்துக்குள்ளாகியதில் , 35 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஏனையவர் காயவமடைந்த நபர் மீட்கப்பட்டு முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

விபத்தில் ஒருவர் பலி

வீதி விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றாது , வேகமாக வாகனங்களை செலுத்தி செல்வதன் ஊடாக ,இந்த விபத்து சம்பவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வாகன ஓட்டிகளை நாங்கள் பார்க்கின்ற பொழுது, மிகவும் பர பரப்பான ஒன்றாக காணப்படுகிறது .

இந்த விபத்து ஏற்படுவதற்கான காரணம் வீதி விதிகளை பின்பற்றாமை என்கின்ற குற்ற சாட்டை சமூக நல ஆர்வலர்கள் தமது கவலைகளை வெளியிட்டு வருகின்றனர் .

இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துகல்

இலங்கையில் நாள்தோறும் இடம்பெறுகின்ற இந்த வீதி விபத்துகளினால் மூன்றுக்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருவதாக இலங்கையினுடைய புள்ளி விவரம் தெரிவிக்கின்றது .

அதிகரித்துச் செல்லும் இந்த வீதி விபத்துக்களை தடுக்க ,இலங்கை ஆளுமரசு முயற்சிகளை மேற்கொள்ளவில்லை .

இவ்வாறான குற்ற சட்டு மக்கள் மன்றத்தினால் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

இலங்கை வாகன விபத்துகளில் இலங்கை அபாயகரமான வீதி விபத்துக்கள் கொண்ட ஒரு நாடாக உலக நாடுகளில் அறிவிக்கப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது .

நாள்தோறும் இலங்கையில் இடம்பெற்று வருகின்ற ,இவ்வாறான வாகன விபத்துக்கள் ,விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால்,அபகயகரமான நாடு என்கின்ற இந்த பட்டியலில் இலங்க இடம் பிடித்து சாதனை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேருந்து கவிழ்ந்து மக்கள் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து கவிழ்ந்து மக்கள் காயம்

பேருந்து கவிழ்ந்து மக்கள் காயம்

பேருந்து கவிழ்ந்து மக்கள் காயம் , சம்மந்துறை காவல்துறை பிரிவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு தவறி சாய்ந்தது .

இதன் பொழுது அதில் பயணித்த மக்கள் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

எனினும் இந்த விபத்தில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான வீதி விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

பேருந்து சாரதிகள் போட்டி போட்டு வாகனங்களை செலுத்தி செல்வதாலும் குடிபோதையில் வாகனங்களை செலுத்துவதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய அரச பேரூந்து

அவ்வாறான ஒரு சம்பவமாகவே சம்மாந்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்தில் சம்பவித்த சம்பவம் காணப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறை ஆரம்பித்து இருக்கின்றனர்.

கடந்த மூன்று நாட்களில் நான்குக்கு மேற்பட்ட பேருந்து விபத்துக்கள் இலங்கையை ஆட்கொண்டுள்ளது .

பேருந்து சாரதிகள் திட்டமிடப்பட்டு விபத்துக்களை ஏற்படுத்தி மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்ற ஒரு நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு மக்களினால் விடுக்கப்படுகின்றது .

பேருந்துகளில் பயணிப்பதற்கு மக்கள் அச்சம்

இலங்கையில் பேருந்துகளில் பயணிப்பதற்கு இப்பொழுது ஆபத்தான ஒன்றாக காணப்படுகின்றது.

பேருந்தில் பயணித்தால் நாங்கள் வீடு திரும்பி வருவோமா என்கின்ற கேள்வி எழுப்ப படுகிறது .

மக்கள் உயிரை கையில் பிடித்தபடி பேருந்தில் பயணம் செய்வதாக பேருந்து பயணிக்கின்ற மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .

தனியார் பேருந்துக்கும் அரசு பேருந்துக்கும் இடையில் இடம்பெறுகின்ற, வர்த்தக போட்டி காரணமாகவே ,பேருந்துகளை மிக வேகமாக ஓட்டி செல்வதாகவும் ,அதனாலையே இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடக்கு திரும்பும் பொழுது வாகனங்களை மெதுவாக செலுத்தாமல், அதே வேகத்தில் செலுத்தி செல்வதாலும் ,சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மோதி விபத்தில் சிக்கி கொள்வதாக தெரிவிக்க படுகிறது .

நேரில் பார்த்த பல உல்லாச பயணிகள் இளநகையில் பேரூந்து ஆபத்தான ஒன்று என , காணொளி வாயிலாக தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.