Tag: வன்னி மைந்தன்
வன்னி மைந்தன் தளம் ஊடாக யாத்திரிகளுக்கு தேனீர் ஆகாரங்கள்
வன்னி மைந்தன் தளம் ஊடாக யாத்திரிகளுக்கு தேனீர் ஆகாரங்கள்
வன்னி மைந்தன் தளம் ஊடாக யாத்திரிகளுக்கு தேனீர் ஆகாரங்கள் ,வன்னி மைந்தன் தளம் ஊடாக பல மாவட்டங்களில் இருந்து வவுனியா கல்வாரி மலை நோக்கி வருகை தந்த நடை பாதை யாத்திரிகளுக்கு தேனீர் ஆகாரங்கள் வழங்கப்பட்பது
1500க்கும் மேற்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.இதற்கான நிதியை இன்று பிறந்த நாள் கொண்டாடும் லண்டனை சேர்ந்த ராஜ் அண்ணா மற்றும் ராசன் அவர்கள் வழங்கிய நிதி பங்களிப்பில் இடம்பெற்றுள்ளது .
நிதி உதவி மறிய ரெக்க்ஷன் 15000/மற்றும் ராஜ் அண்ணா 10.656/ ரூபா பங்களிப்பில் வழங்கி வைக்க பட்டுள்ளது .
இந்த பெரும் உதவிகளை வழங்கிய ராஜ் அண்ணா மற்றும் ரக்சன் அகியோருக்கு எதிரி இணையத்தின் நெஞ்சு நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .


முகம் காட்டி அருச்சுனாவுக்கு வன்னி மைந்தன் சவால் | எப்படி வசதி இப்ப சார் |Vanni mainthan
முகம் காட்டி அருச்சுனாவுக்கு வன்னி மைந்தன் சவால் | எப்படி வசதி இப்ப சார் |Vanni mainthan
வவுனியாவில் 13 வது கழிப்பறை கையளிப்பு |வன்னி மைந்தன் திட்டம் வெற்றி
வவுனியாவில் 13 வது கழிப்பறை கையளிப்பு |வன்னி மைந்தன் திட்டம் வெற்றி
வவுனியாவில் 13 வது கழிப்பறை கையளிப்பு |வன்னி மைந்தன் திட்டம் வெற்றி
வன்னி மைந்தன் உதவி திட்டம் புது பாடல் வெளியீடு |வைரலாகும் வீடியோ| Vanni Mainthan New Song Release
வன்னி மைந்தன் உதவி திட்டம் புது பாடல் வெளியீடு |வைரலாகும் வீடியோ| Vanni Mainthan New Song Release
வன்னி மைந்தன் உதவி திட்டம் புது பாடல் வெளியீடு |வைரலாகும் வீடியோ| Vanni Mainthan New Song Release
வன்னி மைந்தன் தளத்தின் பெண் |மலையகத்தில் செய்த வேலை |அதிர்ச்சியில் எதிரிகள்
வன்னி மைந்தன் தளத்தின் பெண் |மலையகத்தில் செய்த வேலை |அதிர்ச்சியில் எதிரிகள்
வன்னி மைந்தன் தளத்தின் பெண் |மலையகத்தில் செய்த வேலை |அதிர்ச்சியில் எதிரிகள்
வன்னி மைந்தன் தளத்தில் பெண் பிள்ளைகளுக்கு நடந்த சம்பவம் | கனடா சாந்தன் அண்ணா செய்த செயல்
வன்னி மைந்தன் தளத்தில் பெண் பிள்ளைகளுக்கு நடந்த சம்பவம் | கனடா சாந்தன் அண்ணா செய்த செயல்
வன்னி மைந்தன் தளத்தில் பெண் பிள்ளைகளுக்கு நடந்த சம்பவம் | கனடா சாந்தன் அண்ணா செய்த செயல்
நுவரெலியா பாடசாலைக்கு அள்ளி உதவிய வன்னி மைந்தன் |டிக் டாக் தளம்
நுவரெலியா பாடசாலைக்கு அள்ளி உதவிய வன்னி மைந்தன் |டிக் டாக் தளம்
நுவரெலியா பாடசாலைக்கு அள்ளி உதவிய வன்னி மைந்தன் |டிக் டாக் தளம்
மஸ்கொலியாவில் எரிந்த வீடுகள் |அனாதையான மக்கள் |ஓடி உதவிய வன்னி மைந்தன்
மஸ்கொலியாவில் எரிந்த வீடுகள் |அனாதையான மக்கள் |ஓடி உதவிய வன்னி மைந்தன்
மஸ்கொலியாவில் எரிந்த வீடுகள் |அனாதையான மக்கள் |ஓடி உதவிய வன்னி மைந்தன்.
கடந்த தினம் மஸ்கொலியா பகுதியில் ஏழு வீடுகள் தீயில் எரிந்தன .அந்த வீடுகளில் குடியிருந்த மக்கள் தற்காலிக இடங்களில் தங்க வைக்க பட்டனர் .
அவ்விதமான வேளையில் அந்த மக்களுக்கு உதவும் முகமாக இருபத்தி ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான உணவு பொதிகளை வன்னி மைந்தன் நேரடி நிதி பங்களிப்பில் வழங்கி வைத்தார் .
இதனை வன்னி மைந்தன் டிக் தளத்தின் ஊடாக பயணிக்கும் மலையக ஒருங்கிணைப்பாளர் அவர்கள் நெடியாக தாலமி ஏற்று வழிநடத்தி வழங்கி வைத்தார் .
வரவுக்கும் எதிரி இணையமும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறது .
கறைகளை வீசிட முன்பு அவர்களின் தேவைகளை நிவர்தி செய்து விட்டு உன் விமர்சனங்களை வீசு .

இதயம் மாறி பிறந்த சிசு |வறுமையில் தவிக்கும் குடும்பம் |வன்னி மைந்தன் உதவி திட்டம்
இதயம் மாறி பிறந்த சிசு |வறுமையில் தவிக்கும் குடும்பம் |வன்னி மைந்தன் உதவி திட்டம்
இதயம் மாறி பிறந்த சிசு |வறுமையில் தவிக்கும் குடும்பம் |வன்னி மைந்தன் உதவி திட்டம் ,வாட்டும் வறுமை .காணீரோ காட்சி .
6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி திட்டம் வேகமாக இணைக்க பட்டுள்ளது .
வன்னி மைந்தன் மலசலகூடம்கையளிப்பு
வன்னி மைந்தன் மலசலகூடம்கையளிப்பு
வன்னி மைந்தன் மலசலகூடம்கையளிப்பு,வன்னி மைந்தன் தளத்தின் ஊடாக புதிய மலசல கூடம் கட்டி கையளிக்கப்பட்டுள்ள காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
கிட்னி நோயால் பாதிக்கப்பட்ட சகோதரி ஒருவருக்கு வண்ணம் என்னும் தளர்த்தினால் இந்த முதலாவது பலசில கூடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட மக்கள் ஓல குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர் மாட்டுக் கொட்டகை போல இருக்கும் இந்த குடிசையில் வாழுகின்ற பெண்ணுக்கு இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பயனாளிக்கு மனசுல கூட கை வலிக்கும் பொழுது அங்கு கூடிய பெருந்தலைவர் மக்கள் தமக்கும் வழங்குமாறு வேண்டுதலை விடுத்தனர்.
தளத்தில் ஊடாக முன்னெடுக்கப்படும் இந்த உதவித் திட்டத்தை குழப்புகின்ற நடவடிக்கையில் எதிரிகள் ஈடுபட்டுள்ளன.
காணொளிக் காட்சியை பார்வையிடவும் மக்களுடைய துயரம் அழுகை காட்சிகளும் அதில் உள்ளன.
வன்னிமைந்தன் டிக் தளத்தின் ஊடாக வழங்க படும் இந்த உதவித்திட்டம் தேவனியானவர்கள் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள் 00 447536707793
வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப , வன்னி மைந்தன் மக்களுக்கு செய்து வரும் உதவி திட்டத்தை குழப்புவதற்கு தீய சக்திகள் சதி நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
மக்களுக்கு மக்கள் என்ற முறையில் செய்ய எடுக்கப்படுகின்ற இந்த நடவடிக்கையை குழப்பி வன்னி மைந்தனுக்கு எதிராக அவதூறுகளை பரப்புகின்ற நடவடிக்கையில் இந்த சக்திகள் ஈடுபட்டிருக்கின்றன.
பலசில கூடம் இன்று இருக்கின்ற அப்பாவி மக்களுக்கு ஓடிச்சென்று வன்னி மைந்தன் உதவித் திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த உதவித் திட்டம் அந்த ஏழை மக்களுக்கு சென்றடைய கூடாது என கங்கணம் காட்டி சில குழுக்கள் இந்த தடை நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கின்றன.
எனவே எத்தகைய தடைகள் வந்தாலும் எமது எடுத்தபடி தொடரும் சலசல கூடம் அமைப்பதற்கு தடைகள் விதிக்கின்ற அதிகார வர்க்கங்கள் எப்படி தமிழருடைய தீர்வினைப் பெற்றுத் தருவார்கள் என்ப தமைக்கள் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் .
காணொளியை பாருங்கள் முழு விவரம் அங்கு.
வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா
வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா
வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா, பண்ணி மைந்தன் துரோகியன பலரால் இப்பொழுது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
சுயேச்சை குழுவிலே போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கௌரவ பாராளுமன்ற
உறுப்பினர் அர்ச்சனா ராமநாதன் ,அவர்கள் எல்லோரையும் துரோகி என்கிறார் சரி ,எல்லோரும் துரோகி என்றால் அப்படி என்றால் நீங்கள் யார்..?.
தேர்தலில் போட்டியிடுகின்ற பொழுது டிக் டாக் தளத்தின் ஊடாக பணத்தினை பெற்றுக் கொண்ட அவர் .
அவ்வாறு பெற்றுக் கொண்டதாக அறிவித்த அவர் அது தொடர்பாக கணக்கு காட்ட மறுத்து வருகிறார் என்கின்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் முன்வைக்கப்படுகிறது.
திருடர்களை பிடிப்பேன் லஞ்ச ஊழலை ஒழிப்பேன் என சொல்கின்ற ராமநாதன் அவர்கள் ,இப்பொழுது தான் பெற்றுக்கொண்ட பணத்திற்கு கணக்கு காட்ட மறுப்பது ஏன்..?.
பெற்றுக்கொண்ட பணத்திற்கு கணக்கை காட்டிவிட்டால் இந்த பூமி பந்திலே தமிழகத்தில் இருந்து அர்ச்சனாவுக்கு எதிர்ப்பு வரும்.
இல்லை அப்படி என்றால் அவர் பெற்றுக்கொண்ட வைஸ் பேங்க் சம்பந்தன் பேங்க் ஆப் சிலோன் பாங்க் போன்றவற்றினுடைய கணக்குகளை வெளிப்படையாக திறந்து நேரில் காட்ட மறுப்பது ஏன் .
கேள்வி இதுதான் இப்பொழுது சொல்லுங்கள் துரோகி யார்…?
பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்
பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்
பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன் , மன்னிமைந்தன் அர்ச்சனாவுக்கு இடையில் மோதல் .
இடம் பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அர்ச்சனா இராமநாதன் அவர்கள் மீது வன்னி மைந்தன் அவதூறு பரப்புவதாக இடையில் இருக்கின்ற இடைத்தரகர்கள் பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றார்கள்
உண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அர்ச்சனா ராமநாதன் அவர்களுக்கும் ஊடக நபர் வைந்தமைந்த நபர்களுக்கும் இடையில் என்னதான் நடக்கிறது .
இருவரும் அண்ணன் தம்பி குழுவோட ஒன்றாகவே இருக்கிறார்கள் ஆனால் அர்ச்சனா அவதூறு பரப்புவதாக சிலர் வதந்திகளை பரப்புகிறார்கள்
இன்று இந்த காணொளியை நீங்கள் முழுமையாக பார்த்தால் உங்களுக்கு வன்னி மைந்தன் நடந்தது என்ன ஏன் எதற்காக இந்த பிரச்சாரங்கள் .
நடக்கின்றன அவதூறு யார் பரப்புவது ஏன் எதற்காக இவ்விதமான பேச்சுகள் வருகின்றன என்கின்ற விடயத்தினை மிக அழகாக ஆச்சுனா இராமநாதனுக்கு காணொளி வாயிலாக எடுத்து விளக்கி இருக்கிறார் .
அவரது ஆதரவாளர்களுக்கும் விளக்கி இருக்கிறார் முழுமையாக அந்த காணொளியை பாருங்கள்.
சொல்ல வருகின்ற விடயம் உங்களுக்கே தெரியும் .முடிவினை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் .சொல்லுவது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்.
- மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்

- பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்

- சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன்

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்

- பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா
வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா
வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா அர்ச்சனா ராமநாதன் தொடராக வ வன்னி மைந்தன் மீது வீசி வரும் அவதூறுகள் தொடர்பாக நேரலையில் சூடான விவாதம் இடம்பெற்றது .
இதன் பொழுது வன்னி மைந்தன் அர்ச்சனாவுக்கு என்ன செய்தார் ஏன் அர்ஜுன இராமநாதன் இப்படி செய்கிறார் என மக்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர் .
இந்த நேரலை விவாதத்தின் பொழுது வன்னி மைந்தன் மீது அவதூறுகளை அர்ச்சுனா ராமநாதன் அவர்தான் குழுவினர் வீசினர் .
தொடராக வன்னி மைந்தன் அர்ச்சுனா மீது அவதூறு வீசுவதாக தெரிவித்து வந்தனர்.
இந்த தளத்தின் ஊடாக சேர்க்கப்பட்ட பணத்திற்கு கணக்கு காட்டும்படி கேட்டதை அடுத்து தற்பொழுது அர்ச்சுனா ராமநாதன் மீது அவதூறுகளை பரப்பி வருவதாக பொய்யான போலிகள் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
அதனை முறியடிக்கும் விதத்திலேயே பேசுவதில்லை என நிறுத்தி வைக்கப்பட்டது நிலையில் ,
இவர்களது மூலமும் அர்ச்சுனாவும் தொடராக அவதூறு பேசுவதற்கு அவர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதனுடைய மிக முக்கியமான சுவாரஸ்யமான காட்சிகள் கீழே காணொளியில் இருக்கிறது பாருங்கள்.
பாதிக்க பட்ட பெண் ஒருவருக்கு முதலாவது மலசலகூடம் வழங்கிய வன்னி மைந்தன்
பாதிக்க பட்ட பெண் ஒருவருக்கு முதலாவது மலசலகூடம் வழங்கிய வன்னி மைந்தன்
பாதிக்க பட்ட பெண் ஒருவருக்கு முதலாவது மலசலகூடம் வழங்கிய வன்னி மைந்தன் , வீட்டுக்கொரு மலசல கூட திட்டம் தற்பொழுது தளத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் போரால் பாதிக்கப்பட்ட போராளி குடும்பம் ஒருவருக்கு இந்த மலசல கூட திட்டம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக வன்னி மைந்தன் தெரிவித்துள்ளார்.
வன்னி மைந்தன் தனது சொந்த பணத்தில் முதலாவது மலசல கூட்டத்தை கிழக்கு மாகாணத்தில் உள்ள போராளி குடும்பம் ஒருவருக்கு வழங்கியிருக்கிறார் .
இந்த பெண் கிட்னி நோயால் பாதிக்கப்பட்டதாகவும் அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் பல இடர்களை சந்தித்து வந்த நிலையில் ,முதலாவது மலசல கூடம் கழிப்பறை திட்டம் ஊடாக வன்னி மைந்தன் தளத்தின் ஊடக வன்னிமைந்தன் வழங்கி இருக்கிறார் .
கழிப்பறை திட்டம் வழங்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் 100 மலசல கூடம் அமைப்பதே தமது திட்டம் என வன்னி மைந்தன் தெரிவித்து இருக்கின்றார் .
பல்பேறு பட்ட விமர்சனங்களை எதிராளிகள் வைத்து வந்த பொழுது திட்டமிட்டபடி சொன்னதை சொன்னதுபோன்று செய்து அசத்தி
இருப்பதாக வன்னி மைந்தன் ஆதரவு மக்கள் தனது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் . கழிப்பறை தேவைப்படுகின்ற உறவுகள் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்.0044 7536707793.
காணொளி பார்க்க இதில் அழுதுங்கள்
வன்னி மைந்தன் தளத்தில்இனி நாங்கள் அரசியல் பேச மாட்டோம்
வன்னி மைந்தன் தளத்தில்இனி நாங்கள் அரசியல் பேச மாட்டோம்
வன்னி மைந்தன் தளத்தில்இனி நாங்கள் அரசியல் பேச மாட்டோம், வன்னிமைந்தன் தளத்தின் ஊடாக இனி நாங்கள் அரசியல் பேச மாட்டோம். என வன்னி மைந்தன் அவர்கள் தற்பொழுது தெரிவித்து இருக்கிறார் .
மலசல கூடம் அமைத்து கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் அரசியல் பேசுவதில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருப்பதாக வன்னிமைந்தன் அறிவித்திருக்கின்றார் .
அதனை அடுத்து வருகின்ற நாட்களில் தொடர்ந்து சமூக சேவைகள் சமூக அக்கறை தொடர்பான விடயங்கள் மட்டுமே பேசப்படும்.
அரசியல் விடயங்கள் அந்த இடத்தில் அந்த தளத்தில் பேசப்பட்ட மாட்டாது என்கின்ற திட்டவட்டமான அறிவிப்பினை அவர் தெரிவித்துள்ளார்.
முதலாவது மலசல கூட்டம் கட்டிக் கொடுத்த அந்த மகிழ்ச்சியான செய்தியை கடந்த தினம் அவர்கள் அறிவித்து இருந்தார்கள்.
இந்த காணொளியில் அதனை முழுமையான பார்க்க.
மோதல் வன்னி மைந்தன் தளத்தில்
வன்னி மைந்தன் தளத்தில்
மோதல் வன்னி மைந்தன் தளத்தில் , வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் பயங்கர மோதல் இடம் பெற்றுக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன .
வன்னிமைந்தன் டிக் டாக் தளத்தில் அர்ஜுனா ராமநாதன் தொடர்பாக ஏற்பட்ட கலந்துரையாடலில் மோதல் தர்க்கநிலை ஏற்பட்டிருந்தது.
அது தொடர்பான விடையங்கள் இங்கே பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது .
மக்களிடத்திலே அதிகமான பணத்தை வாங்கி குவித்து அதில் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகின்ற அர்ச்சனா இராமநாதனுக்கு எதிராகவும் ஆதரவாகவும் மக்களுடைய கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
அருச்சுனா ராமநாதன் தனது அரசியல் நகர்வை நடத்துவதில் எமக்கு எவ்வித கருத்தில் முரண்பாடு இல்லை ,ஆனால் பாவப்பட்ட வெளிநாட்டு மக்களிடத்தில் பணத்துக்கு மேல் பணமாக வாங்கி குவிப்பது தான் எமக்கான பிரச்சனையாகிறது .
அங்கு பாதிக்கப்பட்டு இருந்தது இந்த நிலையை தற்போது வடிவத்தில் சரமாரியான தர்க்கங்கள் சமீப நாட்களாக இடம்பெற்று வருகின்றது .
அவ்வாறு இடம்பெற்ற இந்த தர்க்கத்தின் ஒரு பேசு பொருளாகவே தற்பொழுது இந்த காணொளியில் முழுமையான விடயங்கள் இருக்கின்றன.
அது தொடர்பாக நீங்கள் பார்க்கலாம் அந்த காணொளியை பார்க்க கீழே உள்ள இணைப்பில் அழுத்துங்கள்.
வன்னி மைந்தன் அர்ச்சுனாவுடன் மோதலா |உண்மையில் நடந்தது என்ன |
வன்னி மைந்தன் அர்ச்சுனாவுடன் மோதலா |உண்மையில் நடந்தது என்ன |
வன்னி மைந்தன் அர்ச்சுனாவுடன் மோதலா |உண்மையில் நடந்தது என்ன |
வன்னி மைந்தன் சாதனை |நன்றி மறந்த அர்ச்சுனா |மக்கள் சரவெடி பதில்கள்
வன்னி மைந்தன் சாதனை |நன்றி மறந்த அர்ச்சுனா |மக்கள் சரவெடி பதில்கள்
வன்னி மைந்தன் சாதனை |நன்றி மறந்த அர்ச்சுனா |மக்கள் சரவெடி பதில்கள் ,காணொளியில் முழுமையான விபரம் ,பார்க்க மக்களே .























































