வன்னி மைந்தன் மலசலகூடம்கையளிப்பு
வன்னி மைந்தன் மலசலகூடம்கையளிப்பு,வன்னி மைந்தன் தளத்தின் ஊடாக புதிய மலசல கூடம் கட்டி கையளிக்கப்பட்டுள்ள காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
கிட்னி நோயால் பாதிக்கப்பட்ட சகோதரி ஒருவருக்கு வண்ணம் என்னும் தளர்த்தினால் இந்த முதலாவது பலசில கூடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட மக்கள் ஓல குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர் மாட்டுக் கொட்டகை போல இருக்கும் இந்த குடிசையில் வாழுகின்ற பெண்ணுக்கு இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பயனாளிக்கு மனசுல கூட கை வலிக்கும் பொழுது அங்கு கூடிய பெருந்தலைவர் மக்கள் தமக்கும் வழங்குமாறு வேண்டுதலை விடுத்தனர்.
தளத்தில் ஊடாக முன்னெடுக்கப்படும் இந்த உதவித் திட்டத்தை குழப்புகின்ற நடவடிக்கையில் எதிரிகள் ஈடுபட்டுள்ளன.
காணொளிக் காட்சியை பார்வையிடவும் மக்களுடைய துயரம் அழுகை காட்சிகளும் அதில் உள்ளன.
வன்னிமைந்தன் டிக் தளத்தின் ஊடாக வழங்க படும் இந்த உதவித்திட்டம் தேவனியானவர்கள் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள் 00 447536707793
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது









