பச்சைமிளகாய் விலை அதிகரிப்பு
பச்சைமிளகாய் விலை அதிகரிப்பு,பச்சை மிளகாய் கிலோ 1000 ரூபாய்க்கு மேலாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை பொழிந்து வருவதால் பல அழிவுகள் ஏற்பட்டுள்ளதால் சந்தையில் பச்சை மிளகாய் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென பச்சை மிளகாய் விலை அதிகரித்தது அடுத்து மக்கள் சொல்லு நான் துயரை சந்தித்த வண்ணம் இருக்கின்றனர்.
காலநிலைக்கு ஏற்ப தமது பயிர்களை பயிரிட மறுப்பதே இந்த விலையேற்றத்திற்கு காரணமாக உள்ளதாக தெரிவிககப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் இலங்கையில் பருவகால மழை பொழிந்து வருவதும் இவ்வாறான விலைகள் அதிகரித்துச் செல்வதையும் கருத்தில் எடுக்காது விவசாயிகள் உள்ளதை இந்த விலையேற்றத்தை காரணமாக உள்ளது.
திடீரென பச்சைமிளகாய் மிளகு அதிகரிப்பு காரணமாக நாடளாவிய ரீதியில் மக்கள் பாதிப்படைந்துள்ளனர் இதற்கு மாற்றீடாக ஏதாவது செய்ய வேண்டும் என மக்கள் தெரிவித்தனர்.
- காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 3000க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளது

- ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு

- பாதுகாப்புச் செயலாளர் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்

- வாகனப் பதிவுத் தகடுகள் மீது சட்ட நடவடிக்கை இல்லை

- மத்திய வங்கி இந்த ஆண்டு 6 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அச்சிட்டுள்ளது









