Tag: .மக்கள்
Posted in இலங்கை செய்திகள்
மஸ்கொலியாவில் எரிந்த வீடுகள் |அனாதையான மக்கள் |ஓடி உதவிய வன்னி மைந்தன்
Author: நிருபர் காவலன் Published Date: 26/01/2025
மஸ்கொலியாவில் எரிந்த வீடுகள் |அனாதையான மக்கள் |ஓடி உதவிய வன்னி மைந்தன்
மஸ்கொலியாவில் எரிந்த வீடுகள் |அனாதையான மக்கள் |ஓடி உதவிய வன்னி மைந்தன்.
கடந்த தினம் மஸ்கொலியா பகுதியில் ஏழு வீடுகள் தீயில் எரிந்தன .அந்த வீடுகளில் குடியிருந்த மக்கள் தற்காலிக இடங்களில் தங்க வைக்க பட்டனர் .
அவ்விதமான வேளையில் அந்த மக்களுக்கு உதவும் முகமாக இருபத்தி ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான உணவு பொதிகளை வன்னி மைந்தன் நேரடி நிதி பங்களிப்பில் வழங்கி வைத்தார் .
இதனை வன்னி மைந்தன் டிக் தளத்தின் ஊடாக பயணிக்கும் மலையக ஒருங்கிணைப்பாளர் அவர்கள் நெடியாக தாலமி ஏற்று வழிநடத்தி வழங்கி வைத்தார் .
வரவுக்கும் எதிரி இணையமும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறது .
கறைகளை வீசிட முன்பு அவர்களின் தேவைகளை நிவர்தி செய்து விட்டு உன் விமர்சனங்களை வீசு .

- காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 3000க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளது

- ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு

- பாதுகாப்புச் செயலாளர் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்

- வாகனப் பதிவுத் தகடுகள் மீது சட்ட நடவடிக்கை இல்லை

- மத்திய வங்கி இந்த ஆண்டு 6 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அச்சிட்டுள்ளது









