வன்னி மைந்தன் தளம் ஊடாக யாத்திரிகளுக்கு தேனீர் ஆகாரங்கள்
வன்னி மைந்தன் தளம் ஊடாக யாத்திரிகளுக்கு தேனீர் ஆகாரங்கள் ,வன்னி மைந்தன் தளம் ஊடாக பல மாவட்டங்களில் இருந்து வவுனியா கல்வாரி மலை நோக்கி வருகை தந்த நடை பாதை யாத்திரிகளுக்கு தேனீர் ஆகாரங்கள் வழங்கப்பட்பது
1500க்கும் மேற்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.இதற்கான நிதியை இன்று பிறந்த நாள் கொண்டாடும் லண்டனை சேர்ந்த ராஜ் அண்ணா மற்றும் ராசன் அவர்கள் வழங்கிய நிதி பங்களிப்பில் இடம்பெற்றுள்ளது .
நிதி உதவி மறிய ரெக்க்ஷன் 15000/மற்றும் ராஜ் அண்ணா 10.656/ ரூபா பங்களிப்பில் வழங்கி வைக்க பட்டுள்ளது .
இந்த பெரும் உதவிகளை வழங்கிய ராஜ் அண்ணா மற்றும் ரக்சன் அகியோருக்கு எதிரி இணையத்தின் நெஞ்சு நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .


- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி

- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்

- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்

- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்

- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்







