Tag: லண்டனில்
ஓடிய விமானத்தின் கதவை திறந்த பயணி லண்டனில் பரபரப்பு
ஓடிய விமானத்தின் கதவை திறந்த பயணி லண்டனில் பரபரப்பு
ஓடிய விமானத்தின் கதவை திறந்த பயணி லண்டனில் பரபரப்பு ,பிரித்தானியாவில் சவூதி விமானத்தில் விமானி அறைக்குள் செல்ல கதவைத் திறந்த பயணியால் லண்டனில் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது .Passenger opens door of flying plane, causing a stir in London
சவுதி விமான தளத்துக்கு சொந்தமான விமானம்
சவுதி விமான தளத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று பிரித்தானியாவின் லண்டன் கீத்திரோ விமான தளத்தை நெருங்கிக் கொண்டிருந்தது ,விமானம்
தரையிறங்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்த பொழுது, அதில் பயணித்த பயணி ஒருவர் விமானியின் கட்டுப்பாட்டு அறைக்குள் செல்வதற்கு கதவைத் தள்ளியுள்ளார்.
அப்பொழுது அங்கு இருந்த சிப்பந்திக்கும் விளக்குமிடையில் வாய் திறக்க மேற்பட்டுள்ளது .
விமான சிப்பந்தி மீது தாக்குதல்
அப்பொழுது அந்த விமான சிப்பந்தி மீது தாக்குதலை நடத்தி இருக்கிறார். இதனால் பதட்டமான விமானி உடனடியாக போலீசாருக்கு அறிவித்திருக்கிறார் .
விமானத்தை சுற்றிவளைத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஐந்துக்கு மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் என்பனவும் ,அங்கு நடந்த சம்பவத்தை அறிந்து அந்த பயணியை கைது செய்துள்ளார்கள்.
லண்டன் கீத்திரோ விமானத்தளத்தில் ,விமானத்தின் சிப்பந்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ,பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இதன் பொழுது அதில் பயணித்த பயணிகளுக்கு இடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானியின் அருகில் நுழைய முற்பட்டார் என்ற அடிப்படையில் ,குறித்த பயணி கைது செய்யப்பட்டுள்ளதாக ,பிரித்தானிய போலீசாரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இதற்கான முழுமையான காரணங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.
லண்டனில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்
லண்டனில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்
லண்டனில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண் Niwunhellage Dona Nirodha Kalapni Niwunhella) சம்பவம் தொடர்பான திடீர் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியிருக்கின்றன.
பிரித்தானியாவில் 32வயது மதிக்கத்தக்க இலங்கையைச் சேர்ந்த சிங்கள பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இரத்த வெள்ளத்தில் வீதியில் துடித்துக் கொண்டிருந்த Nirodha அவசரகால மருத்துவ படை பிரிவினர் சென்று பார்த்தபொழுது அவர் மூச்சடங்கி இறந்து போனார்.
அழகிய பெண் படுகொலை
குறித்த அழகிய பெண்ணை படுகொலை செய்த குற்றச்சாட்டில் அடிப்படையில் அவருக்கு தெரிந்தவரான சிங்களவர் என கருதப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த Nirodha படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
அழகான 32 வயது அழகிய பெண்ணை பறிகொடுத்து அந்த குடும்பம் தவிக்கிறது.
இந்த சம்பவம் பிரித்தானியா வாழ் இலங்கையர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.இந்த கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை .
குறித்த கொலையாளி கைது
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் படுகொலை இடம்பெற்ற சில மணித்துளிகளில் குறித்த கொலையாளி கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
லண்டனில் ஈரான் தூதுவர் கைது
லண்டனில் ஈரான் தூதுவர் கைது
லண்டனில் ஈரான் தூதுவர் கைது செய்யப்படதாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .
லண்டனில் 3 ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதின் பின் புலத்தில் ஈரான் தூதரகத்தின் செயல்பாடுகள் இருப்பதாக ,குற்றம் சுமத்தப்படுகின்ற நிலையில் ஈரான் தூதர அதிகாரிக்கு பிரித்தானியா பிடிவிறாந்து விடுத்துள்ளது .
ஈரானில் தங்கி இருந்து பணிபுரிந்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஈரான் சில நடவடிக்கையை மேற்கொண்டது.
அதற்கு பதிலடியாக தற்பொழுது பிரித்தானியா நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் ஐரோப்பிய சட்ட திட்டங்களை மீறி செயல்பட்ட தானா குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இவருடைய திட்டங்கள் வேறு வகையில் இருக்கலாம் என அஞ்சப்படுவதால் இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.
ஈரானுக்கு பிரித்தானியாக்கும் இடையில் முருகல் நிலை உச்சம் பெற்று வரும் நிலையில் இது கைது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிட தக்கது .
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது

- துப்பாக்கி சூட்டில் தப்பிய டிரம்ப்

- போனில் பேசி கர்ப்பமான பெண் அதிசயம் ஆனால் உண்மை

- ஈரான் கடலில் தவிக்கும் ஆயிரக்கணக்கான மாலுமிகள்

- ஏவுகணை ரெடி போருக்கு வாங்க ஈரான் இராணுவம்

- இந்தியாவுக்கு விழுந்த அடிஅமெரிக்கா செய்த சதி

இலங்கை அரசைதண்டி லண்டனில் போராட்டம்
இலங்கை அரசைதண்டி லண்டனில் போராட்டம்
இலங்கை அரசைதண்டி லண்டனில் போராட்டம் ,இலங்கை அரசை தாண்டி லண்டனில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது .
இறுதி யுத்தம் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு .இதுவரை தீர்ப்பு கிடைக்கவில்லை.
எனவே உடனடியாக இலங்கை அரசு தண்டிக்க பட வேண்டும் என கூறி, லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
லண்டன் பாராளுமன்ற சுற்றுவட்டாரத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது .
இந்த ஆர்ப்பாட்டம் என்பது சிங்களப் பேரணவாத அரசுகளை மிகவும் பதட்டத்தில் உறைய வைத்துள்ளது .
புலம்பெயர்ந்து இருக்கக்கூடிய டயஸ் போராக்கள் ,இலங்கை அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதால் ,தமிழர்களை நசுக்க வேண்டும் என்கின்ற நிலையில், சிங்கள இனவாதம் மீளவும் தனது ஆடுகளத்தை ஆரம்பித்திருக்கிறது.
புதிய சிந்தனை கோட்பாட்டுக்கு உள்ளதாக .தம்மை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் பேரனவாத அரசு ஈடுபட்டு வருகிறதாம் .
அதனால் புலம்பெயர்ந்து வாழக்கூடிய தமிழர்கள் சிந்தனைகளை நசுக்கி அதனூடாக தமிழர் விடுதலையை நசுக்கலாம் என கற்பனை கட்டி வருகிறது.
புலம்பெயர் தேசத்தில் வளர்ந்து வருகிற ,எமது சமுதாயம் புதிய விடயங்களை ஆளுகின்ற அரசுக்கு எடுத்த கடத்தி, தனது உரிமை நிலை நாட்டு முற்பட்டு வருகிறது.
தமது போராட்டத்தை நிறுத்தி இருக்கின்றனர்.
ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியம் , பல லட்சக்கணக்கான மக்கள் காயம் அடைந்தும் சொத்துக்கள் இழந்து தவித்து வருகிறார்கள்.
லண்டன் பாராளுமன்றத்தை சுற்றி வளைத்து, தமிழர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளது இலங்கை அனுரா அரசை நெருக்கடியில் உறைய வைத்துள்ளது .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

- மாத்தளை விமான நிலையம் விற்பனை வாங்குவோர் வாங்கலாம்

- ரணில் மோசடி விசாணை ஆரம்பம் மனைவிக்கு வருத்தம்

மாணவன் குத்திக் கொலை லண்டனில்
மாணவன் குத்திக் கொலை லண்டனில்
மாணவன் குத்திக் கொலை லண்டனில் ,லண்டனில் ப்ளூடூத் பகுதியில் 14 வயது பாடசாலை மாணவன் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலை முடிந்து வீடு நோக்கி செல்ல பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது அதில் பயணித்த சக மாணவர்களினால் இவர் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற முரண்பாடு காரணமாகவே இந்த கத்தி குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த மாணவனை பறி கொடுத்த பெற்றோர் மற்றும் நண்பர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இந்த வருடத்தில் இடம்பெற்ற முதலாவது மாணவ படுகொலையாக இது காணப்படுகிறது.
குறித்த படுகொலையானது பயத்தையும் பீதியையும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்படுத்தி உள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவங்கள் தடுத்து நிறுத்த படாவிட்டால் பாடசாலை பாதுகாப்பு பதிலே காணப்படும் என பெற்றோர்கள் கவலை வெளியிட்டு இருக்கின்றனர்.
34கோடியில் லண்டனில் புலிகள் காணி 137 ஏக்கர் காணி
34கோடியில் லண்டனில் புலிகள் காணி 137 ஏக்கர் காணி
34கோடியில் லண்டனில் புலிகள் காணி ,பிரிட்டன் லண்டன் புறநகர் பகுதியில் 137 ஏக்கர் காணி வாங்கிய தலைமை செயலகம் எனும் வரலாற்று மைய அமைப்பினர் பண மோசடிகள் அம்பலமாகியுள்ளது .
மாவீரர் மயானம் ,ஆலயம் அமைப்பதற்கு என இந்த காணியானது கொள்வனவு செய்யப்பட்டுள்ளது .
இது மாடுகள் மேய்வதற்கான ஒரு மேய்ச்சல் நிலமாக காணப்படுகிறது .
அவ்வாறு வாங்கப்பட்ட மேய்ச்சல் நிலத்தை வாங்கிய தலைமை செயலகம் எனும் வரலாற்று அமைய அதிர்ச்சியில் தமிழர் .
மாவீரர் மயானம்,ஆலயம் அமைப்பதற்காக மக்களிடம் வாங்கிய பணம் ,மக்கள்.
லண்டனில் ஸ்ரீதரன் எம் பி மக்களோடு பேச்சு
லண்டனில் ஸ்ரீதரன் எம் பி மக்களோடு பேச்சு, தமிழ் டெஹஸ்ய கூட்டமைப்பின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினராக விளங்கி வரும் சிறிதரன் அவர்கள் லண்டனில் மக்களை சந்தித்து பேச்சுக்களில் .
வட்டக்கச்சி மக்களை சந்தித்த அவர் ,தனது மக்கள் நலன் சம்பந்தமாக பல விடயங்கள் தொடர்பாக பேசினார் .
அப்பொழுது பொது வேட்பாளர் ஏன் நிறுத்த [பட்டுள்ளார் ,அதன் அவசியம் என்ன என்பதை மிக தெளிவாக எடுத்து ,விளக்கியத்துடன் ஐந்து லட்சம் வாக்குகள் கிடைக்க பெறும் என்றால் ,
அது தமிழருக்கு கிடைக்க பெட்ரா மிக பெரும் வெற்றியாக இருக்கும் என்கின்ற விடயத்தை தெரிவித்துள்ளார் .
தனிப்பட்ட ரீதியில் பொது வேட்பாளராக களம் இறங்கியுள்ள அரியேந்திரன் அவர்களை தாங்கள் வரவேற்றுள்ளது தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் .
வட்டக்கச்சி மக்கள் ,அதன் சார்ந்த செயல்பாடுகள் தொடர்பாக அதிகம்பேச பட்டுள்ளதாக வெளியான காணொளிகள் வாயிலாக தெரிந்து கொள்ள முடிவதுடன் ,அதில் மக்கள் அரசியலும் பேச பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது .
பொறி தட்டும் சொற்கள் பொங்கி வெடித்து எழுச்சியை அங்கு காண்பித்தார் .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

லண்டனில் தொடரும் கலவரம்
லண்டனில் தொடரும் கலவரம்
லண்டனில் தொடரும் கலவரம் ,லண்டனில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மதக்கலவரம் இன கலவரம் ஆக மாற்றம் பெற்று வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் லண்டன் போலீசார் உள்ளிட்டவர்கள் முழுமையாக செயலாற்றுகின்றனர்.
இனவாதத்தை காக்குகின்ற கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட வருகின்ற இந்த சம்பவங்கள் பெரும் பேரழிவை ,பிரித்தானியாவுக்கு ஏற்படுத்தும் என்பதால் அதனை தடுக்கும் நடவடிக்கையில் பிரித்தானிய அரசு கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது.
அந்த கட்சியை பிரித்தானியா ஆளும் அரசு தடை செய்வதற்கான நடவடிக்கையும் பிரித்தானிய ஆளும் அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தொழில் காட்சி ஆட்சிக்கு வந்து சில வாரங்களில் நடத்தப்படுகின்ற இந்த வன்முறை தாக்குதல் ,எதிர்க்கட்சியாக விளங்கியவருக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு பழிவாங்கல் தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது.
இந்த கலவரங்களை மேற்கொண்ட கலவர நடவடிக்கை காரணமாக பல வீடுகள் கடைகள் வர்த்தக நிலையங்கள் என அடித்து நொறுக்கப்பட்டு வெளியிட்டப்பட்ட காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .
இதுவரை இந்த வன்முறை தாக்குதலில் ஈடுபட்ட 180க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானியாருடைய தெரிவித்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது

- துப்பாக்கி சூட்டில் தப்பிய டிரம்ப்

- போனில் பேசி கர்ப்பமான பெண் அதிசயம் ஆனால் உண்மை

- ஈரான் கடலில் தவிக்கும் ஆயிரக்கணக்கான மாலுமிகள்

லண்டனில் வெளிநாட்டவர்களுக்கு எச்சரிக்கை
லண்டனில் வெளிநாட்டவர்களுக்கு எச்சரிக்கை
லண்டனில் வெளிநாட்டவர்களுக்கு எச்சரிக்கை ,லண்டன் பகுதியை உள்ளிட்ட பகுதிகளில் தற்பொழுது வெளிநாட்டு விளக்கு எதிராக வெள்ளையர்கள் பாரிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அகதிகளாக வருகை தந்து கொட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக வெளிநாட்டவர்களுக்கு எதிராக வெள்ளையர்கள் தமது போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களுடைய போராட்டத்தின் பின்புறத்தில் யார் உள்ளது என்கின்ற கேள்வியே தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி தமது ஆட்சி பணத்தில் அவர் நிலையில் தற்போது வந்த ஆட்சிக்கு எதிராக பாரிய கலகங்களை ஏற்படுத்தி ,அந்த ஆட்சிக்காலத்தை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து தற்போது வெள்ளையர்கள் வீதி இறங்கி வெளிநாட்டவர்களுக்கு எதிராக மாறிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோன்று கடந்த இரு தினங்களாக சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிவந்துள்ள காணொளிகளை பார்க்கின்ற பொழுது ,பல கடைகள் ஹோட்டல்கள் வர்த்தக நிலையங்கள் என்பன அடித்து நொறுக்கி ஏரியூட்டப்படுகின்ற காட்சிகள் வெளியாகியிருக்கின்றன.
ஆதலால் வீதிகளில் மக்கள் நடமாடுவதற்கு தற்பொழுது அச்சுறுத்தல் தொடுக்கப்பட்டுள்ளதாகவே இதன் ஊடாக பார்க்கப்படுகிறது .
போலீசார் குவிக்கப்பட்டுள்ள பொழுதும் தொடர்ந்து நடைபெறுகின்ற இந்த வன்முறை சம்பவங்கள், இனங்களுக்கு இடையில் மோதலையை உருவாக்கி அமைதியின்மையை ஏற்படுத்தும் என்பதாக பார்க்கப்படுகிறது .
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது

- துப்பாக்கி சூட்டில் தப்பிய டிரம்ப்

- போனில் பேசி கர்ப்பமான பெண் அதிசயம் ஆனால் உண்மை

- ஈரான் கடலில் தவிக்கும் ஆயிரக்கணக்கான மாலுமிகள்

லண்டனில் பொலிசாரை வெட்டிய நபர்
லண்டனில் பொலிசாரை வெட்டிய நபர்
லண்டனில் பொலிசாரை வெட்டிய நபர் செயல் ,லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இன்று காலை உள்ளூர் நேரம் 7 மணியளவில் வடகிழக்கு லண்டனில் உள்ள ரயில்வே நியலையத்தின் அருகில் இந்த நபர் திடீர் வாள்வெட்டு தாக்குதலை நடத்தினர் .
இதில் இரு போலீசார் உள்ளிட்ட மக்கள் காயமடைந்துள்ளனர்
மேலும் கார் ஒன்றில் பயணித்த இவர் அதனை வீட்டுடன் மோதியுள்ளார் ., பின்னர் அங்கிருத்தவர்கள் மீது கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார் .
இந்த வாள்வெட்டு தாக்குதலுக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .வாள்வெட்டு தாக்குதலை நடத்தியவர் தீவிர விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளார் .
உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல்
கொலம்பியாவில் இராணுவ உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல் .இவ்வேளை இந்த உலங்குவானூர்தியில் பயணித்த ஒன்பது முக்கிய அதிகாரிகள்
உள்ளிட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் .
போதைவஸ்து கடத்தல் காரர்களுக்கும் அரச இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் ,இந்த உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்த தெரிவிக்க படுகிறது .
பொறியில் சிக்கிய நெதன்யாகு.
சர்வதேச நீதிமன்றம் கைது செய்திட நடவடிக்கை .
விரைவில் நெதன்யாகுவை கைது செய்திட உத்தரவு வழங்க படுமாம் .
இன்றைய எதிரியின் உலக செய்திகள் ,
லண்டனில் தமிழரின் புது காரை திருடி சென்ற திருடர்கள்
லண்டனில் தமிழரின் புது காரை திருடி சென்ற திருடர்கள்
லண்டனில் தமிழரின் ஒருவரது புது காரை திருடி சென்ற திருடர்கள், மீள அதே இடம் வந்து திரும்பி பார்த்த பொழுது கார் திருடப்பட்டுள்ளது கண்டு அதிர்ந்த்து போயுள்ளார் அந்த .தமிழர்.
லண்டன் தொண்டன் கீற்று பகுதியில் தனது புது காரை பார்க்கிங் செய்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளார் .
மீள வேலை முடித்து வந்து பார்த்த பொழுது தமிழர் கார் காணாமல் போயுள்ளது .
36.000 பவுண்டுகளுக்கு வாங்க பட்ட , காரை இழந்து அவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார் .
கார் திருட பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தெரிவிக்க பட்ட நிலையில் போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன . .
வழமையாக எந்த இடத்தில் காரை பார்க்கிங் செய்கிறார் என்பதை கவனித்து வைத்த திருடர்கள் தமது கைவரிசையை காண்பித்துள்ளனர் .
இது போன்று உங்களுக்கும் இடம்பெறலாம் எச்சரிக்கையுடன் செயல் படுங்கள் லண்டன் .தமிழர்களே
லண்டனில் மூன்று லட்சம் மக்கள் போராட்டம்
லண்டனில் மூன்று லட்சம் மக்கள் போராட்டம்
லண்டன் பகுதியில் மூன்று லட்சம் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
பாலஸ்தீனத்தில் உடனடி சமாதானத்தை ஏற்படுத்த கோரி இந்த மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்
லண்டனில் மூன்று லட்சம் மக்கள் போராட்டம்
ஆனால் பிரிட்டன் ஆளும் சுனிக் ஆட்சி மக்கள் உணர்வகளுக்கு மதிப்பளிக்காது இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல் பட்டு வருவதாகவும் ,மக்கள் படுகொலை கண்டு அமைதியாக உறக்கம் கொள்வதாக போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பலர் குற்றம் சுமத்தியுள்ளனர் .
இஸ்ரேல் போரினை நடத்துவதற்கு காரணமாக விளங்குவது அமெரிக்கா ,பிரிட்டன் முக்கிய பாத்திரம் வகிக்கின்றன .
இஸ்ரேலுக்கு ஆளும் சுனெக் ஆதரவு அளித்த நிலையில் ,அவரது ஆட்சி இத்துடன் முடிவடைவதுடன் இந்த கட்சி மீள ஆட்சியை பிடிக்க நிலை ஏற்பட போகிறது என எதிர் பார்க்க படுகிறது
வீடியோ
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்
- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்
- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது
- புட்டீன் ஈரன் சந்திப்பு
- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்
- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது
- துப்பாக்கி சூட்டில் தப்பிய டிரம்ப்
- போனில் பேசி கர்ப்பமான பெண் அதிசயம் ஆனால் உண்மை
- ஈரான் கடலில் தவிக்கும் ஆயிரக்கணக்கான மாலுமிகள்
லண்டனில் துப்பாக்கியால் சுடப்பட்ட தமிழ்ப் பெண் துஷா
லண்டனில் துப்பாக்கியால் சுடப்பட்ட தமிழ்ப் பெண் துஷா
பிரித்தானியா லண்டனில் மார்பில் துப்பாக்கியால் சுடப்பட்டு சக்கர நாற்காலியில் வாழும் நிலைக்கு ஆளான ஈழத்தமிழ்ச் சிறுமி துஷா.
துஷா ஆகிய நான் 5 வயதில் ஒரு கும்பலின் துப்பாக்கிச் சூட்டில் முடங்கிவிட்டேன்.இப்போது நான் சுட்டவர்களை சந்திக்க விரும்புகிறேன்.
ஏனென்றால் அவர்களிடம் ஏதாவது சொல்ல வேண்டும்.
தென்மேற்கு லண்டனில் அமைந்துள்ள,தன் உறவினரின் மளிகைக்கடையில் விளையாடிக்கொண்டிருந்த போதே சூட்டுக்கு இலக்கானார் .
லண்டனில் மார்பில் துப்பாக்கியால் சுடப்பட் துஷா கமலேஸ்வரன் என்னும் அந்த ஐந்து வயது ஈழத்தமிழ்ச் சிறுமிக்கு, அன்று தன் வாழ்வே மாறப்போகிறது என்பது தெரியாது.
லண்டனில் துப்பாக்கியால் சுடப்பட்ட தமிழ்ப் பெண் துஷா
அந்த கடைக்குள் நுழைந்த போதைக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர், தங்கள் எதிராளி ஒருவரை துப்பாக்கியால் சுட,அந்த நபர் தப்பிக்கொள்ள, துப்பாக்கிக் குண்டு விளையாடிக்கொண்டிருந்த துஷாவின் மார்பைத் துளைத்துக்கொண்டு சென்று அவளது முதுகெலும்பைத் தாக்கியது.
இரத்த வெள்ளத்தில் சாய்ந்த துஷா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில்,அவளது முதுகெலும்பில் குண்டு தாக்கியதால்,அவளால் நடக்கமுடியாது என்னும் துயரச் செய்தி .
அவளது பெற்றோரான சசி மற்றும் ஷர்மிளா தம்பதியருக்குத் தெரிவித்தார்கள் மருத்துவர்கள்.
இது நடந்தது,2011ஆம் ஆண்டு. 2012ஆம் ஆண்டு துஷாவை சுட்ட Nathaniel Grant,Anthony McCalla மற்றும் Kazeem Kolawole ஆகிய மூவரும் சிறையிலடைக்கப்பட்டார்கள்.
தன்னை சுட்டவர்களிடம் துஷா கூற விரும்புவது.
தற்போது 18 வயதாகிறது துஷாவுக்கு. நடனத்தில் விருப்பம் கொண்ட துஷாவின் நடனக் கனவுகளை அந்த போதைக் கும்பல் கலைக்க பட்டது .
அவளால் இனி நடனமாட முடியாது.துஷாவின் இன்னொரு விருப்பம், மருத்துவராவது.தன்னைக் காப்பாற்றிய மருத்துவர்களைப் போல,தானும் ஒரு
மருத்துவராக விரும்புகிறார் என்கிறார் துஷா.
தன்னை சுட்டவர்களை சந்தித்து அவர்களிடம் சில விடயங்களைக் கூறவேண்டும் என விரும்புகிறார் துஷா.

அவர்களுடைய கண்களை நேருக்கு நேராக பார்க்க வேண்டும் .,சிறையிலிருந்தபோது அவர்கள் என்ன கற்றுக்கொண்டார்கள், தாங்கள் செய்த குற்றத்தின் விளைவுகளை அவர்கள் புரிந்துகொண்டார்களா என்பதை தான் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிறார் அவர்.

சில விடயங்களுக்காக அவர்களை நான் மன்னிக்கிறேன், ஆனால்,சில விடயங்களுக்காக அவர்களை என்னால் மன்னிக்கமுடியாது என்கிறார் துஷா.
அவர்கள் என் பிள்ளைப்பிராயத்தின் சில பகுதிகளைத் திருடிவிட்டார்கள்.
லண்டனில் துப்பாக்கியால் சுடப்பட்ட தமிழ்ப் பெண் துஷா
அவர்கள், நான் என்ன சாதித்துள்ளேன் என்பதைப் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறும் துஷா, நான் கேம்பிரிட்ஜ் பல்கலையில் மருத்துவம் படிக்கிறேன் .
நான் என் வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டிருக்கிறேன், அவர்கள் என்ன செய்கிறார்கள் என நான் பார்க்க விரும்புகிறேன் என்கிறார்.
ஒரு மருத்துவராகி, எனக்குக் கிடைத்த அக்கறையை, கவனிப்பை, என்னைப் போல் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு, நான் கொடுப்பேன், அதுதான் என் கனவு என்கிறார் துஷா.
மனம் சோர்ந்து போகாதது கனளவுகளை நெஞ்சுக்குள் புதைத்து விடாது எழுந்து நடக்கும் இந்த இளம் தமிழ் பெண் போற்றுலாத்துக்கு உள்ளானவர் ,அவரை எதிரி இணையமும் வாழ்த்துகிறது .
முடியம் என மோது முகில் முட்டும் மலையும் தகரும் .
நன்றி ஈழம் ரஞ்சன் .

- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது
- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து
- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு
- அதிக விலையில் கீரி சம்பா அரிசி
- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்
- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை
- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்
- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா
- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்
- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்
லண்டனில் 50 கார்களை எரித்த விஷமிகள்
லண்டனில் 50 கார்களை எரித்த விஷமிகள் |CAR FIRE in london| ethiri crime news
பிரிட்டன் லண்டன் புறநகர் பகுதியில் ,
அதிகாலை வேளையில் ஐம்பது கார்கள் தீ வைத்து எரியூட்ட பட்டுள்ளன
லண்டனில் 16 வயது வாலிபன் ஒருவர் வெட்டி கொலை video
லண்டனில் 16 வயது வாலிபன் ஒருவர் வெட்டி கொலை video.
வீதியால் படை நடந்து சென்று கொண்டிருந்த வாலிபன்,மீது, ஓடி வந்த நபர் வாள்வெட்டு தாக்குதலை நடத்தினர் .அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்து போனார் .
ஆள் மாறாட்டம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளது .இவரை கொன்றவர்களும் இரு வாலிபர்கள் என கணடறிய பட்டுள்ளது .
லண்டனில் 115 மைல் வேகத்தில் ஓடிய கார் துரத்திய பொலிஸ் உலங்குவானூர்தி
லண்டனில் 115 மைல் வேகத்தில் ஓடிய கார் துரத்திய பொலிஸ் உலங்குவானூர்தி
லண்டன் கென்ட் பகுதியில் சாரதி ஒருவர் தனது ஆடம்பர காரினை ,
115 மைல் வேகத்தில் ஓட்டில் சென்றார் .
போதைவஸ்து கடத்தல் சந்தேகத்தில் குறித்த காரை பின்தொடர்ந்த காவல்துறையை ,
அவதானித்த சாரதி . மின்னல் வேகதில் ஆபத்தான நிலையில் காரை செலுத்தினார் .
அதனை அடுத்து , பொலிஸ் உலங்குவானூர்தி காரினை துரத்தி படம் பிடித்து தகவல் வழங்க ,
கார் ,காவல்துறை அணியின் சுற்றிவளைப்புக்குள் முடங்கியது .
சாரதி கைது செய்யப் பட்டுள்ளார் ,மிக ஆபத்தாக வண்டி ஓடிய குற்ற சாட்டுக்களில் ,
ஐந்து ஆண்டுகள் வண்டிகள் ஓட்ட தடை விதிக்க பட்டுள்ளதுடன் ,
ஒரு வருடம் சிறை தண்டனை மற்றும் சேத தண்டமும் விதிக்க பட்டுள்ளது .
லண்டனில் கொடி கட்டி பறக்கும் தமிழர் MORLEY உணவகம் வீடியோ
லண்டனில் கொடி கட்டி பறக்கும் தமிழர் MORLEY உணவகம் வீடியோ
லண்டன் பகுதியில் அணைத்து மக்களின் நன்மதிப்பை பெற்று ,கொடி கட்டி பறக்கும் தமிழர் MORLEY மோர்லி உணவகம் .
இந்த உணவகத்தின் உணவின் தரம் ,சுவை விலை என்பனவற்றால் கவர பட்ட மக்கள் ,நூற்று கணக்கில் குவிந்து நாள் தோறும் சிக்கன் மூலம் தயாரிக்க படும் ,விதமான உணவுகளை வாங்கி உண்டு செல்கின்றனர் .
அவ்வாறான பிரபல உணவகத்தினை இங்கே பார்க்கலாம் .
லண்டனில் கொடி கட்டி பறக்கும் தமிழர் MORLEY உணவகம் வீடியோ
லண்டன் பெக்சலியத் பகுதியில் உள்ள புதுக்குடியிருப்பை சேர்ந்த சகோதர்களான ,பவான் அமுதன் நடத்தி வரும் ,இந்த MORLEY மோர்லி உணவகத்தை பார்க்கலாம் வாருங்கள் .
உணவு தயாரிப்பு மற்றும் உணவகத்தின் உள் கட்டமைப்பு பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது .
இதில் அழுத்தி காணொளியை முழுமையாக பாருஙகள் மக்களே .
எங்கு சென்றாலும் எம் தமிழர்கள் கொடி பறப்பது மகிழ்ச்சியே .
இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்
லண்டனில் சிறுவர்களை கொன்று வீசிய பெண்
லண்டனில் சிறுவர்களை கொன்று வீசிய பெண்
கிழக்கு லண்டன் பகுதியில் இரண்டு வயது ஐந்து வயது சிறுவர்களை வெட்டி கொன்ற ,44 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார் .
கைதானவர் கொலை குற்ற ஷாட்டுக்கு உள்ளான நிலையில் நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .
கடந்த வெளிக்கிழமை இடம்பெற்ற இந்த சிறுவர்கள் கொலை, மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதை அவர்கள் கருத்தின் வாயிலாக காணமுடிகிறது .
இந்த கொலைக்கான கரணம் தெரியவில்லை ,நீதிவிசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
லண்டனில் 13 வயது பெண்ணை காணவில்லை
லண்டனில் 13 வயது பெண்ணை காணவில்லை
தெற்கு லண்டன் பகுதியில் கடந்த 29 ஆம் திகதியில் இருந்து 13 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார் .
இந்த சிறுமியை கண்ணுற்றால் தமக்கு தகவல் தரும் படி காவல்துறையினர் வேண்டுதல் விடுத்துள்ளனர் .
இதுவரை இந்த சிறுமியை கண்டுபிடிக்க இயலவில்லை .
இவர் கடத்த பட்டு இருக்கலாம் என அஞ்ச படுகிறது .
காவல்துறை தேடுதல் வேட்டைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
லண்டனில் கவிழ்ந்த பேரூந்து – மாணவர்கள் காயம்
லண்டனில் கவிழ்ந்த பேரூந்து – மாணவர்கள் காயம்
பிரிட்டன் புறநகர் பகுதியில் மாணவர்களை காவிய படி பயணித்த பேரூந்து திடீரென விபத்தில் சிக்கி கவிழ்ந்தது .
இதன் போது அதில் பயணித்த மாணவர்கள் பலர் படுகாயமடைந்தனர் .
காயமடைந்தவர்களில் சிலர் அம்புலன்ஸ் உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டனர் .
விபத்தில் சிக்கி கவிழ்ந்த பேரூந்து பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .
இந்த பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மாணவர்களை உல்லாச விடுமுறைக்கு அழைத்து சென்ற பேரூந்தே விபத்தில் சிக்கியது .இதனால் பெற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
பாதிக்க பட்ட மாணவர்களுக்கு பாடசாலை நிர்வாகம் என்ன பதில் கூற போகிறது ..?
























































