லண்டனில் தொடரும் கலவரம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

லண்டனில் தொடரும் கலவரம்

லண்டனில் தொடரும் கலவரம்

லண்டனில் தொடரும் கலவரம் ,லண்டனில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மதக்கலவரம் இன கலவரம் ஆக மாற்றம் பெற்று வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் லண்டன் போலீசார் உள்ளிட்டவர்கள் முழுமையாக செயலாற்றுகின்றனர்.

இனவாதத்தை காக்குகின்ற கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட வருகின்ற இந்த சம்பவங்கள் பெரும் பேரழிவை ,பிரித்தானியாவுக்கு ஏற்படுத்தும் என்பதால் அதனை தடுக்கும் நடவடிக்கையில் பிரித்தானிய அரசு கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது.

அந்த கட்சியை பிரித்தானியா ஆளும் அரசு தடை செய்வதற்கான நடவடிக்கையும் பிரித்தானிய ஆளும் அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தொழில் காட்சி ஆட்சிக்கு வந்து சில வாரங்களில் நடத்தப்படுகின்ற இந்த வன்முறை தாக்குதல் ,எதிர்க்கட்சியாக விளங்கியவருக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு பழிவாங்கல் தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது.

இந்த கலவரங்களை மேற்கொண்ட கலவர நடவடிக்கை காரணமாக பல வீடுகள் கடைகள் வர்த்தக நிலையங்கள் என அடித்து நொறுக்கப்பட்டு வெளியிட்டப்பட்ட காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .

இதுவரை இந்த வன்முறை தாக்குதலில் ஈடுபட்ட 180க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானியாருடைய தெரிவித்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்தியா மணிப்பூரில் கலவரம் 9 பேர் உயிரிழப்பு
Posted in உலக செய்திகள்

இந்தியா மணிப்பூரில் கலவரம் 9 பேர் உயிரிழப்பு

இந்தியா மணிப்பூரில் கலவரம் 9 பேர் உயிரிழப்பு

இந்தியா மணிப்பூர் பகுதியில் இன குழுக்களுக்கு இடையில்,
இடம்பெற்று வரும் தொடர் கலவரத்தில்
ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் .

ஒரு மாதமாக தொடரும் வன் முறையில் சிக்கி எண்பது பேர்,
பலியாகியும் நாற்பதாயிரம் பேர்
அகதிகளாக இடம்பெயரந்துள்ளனர் .

நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .
பெரும் சொத்தழிவும் ஏற்பட்டுள்ளது .

மக்கள் கலவரத்தை தடுக்க மறந்து அரசியல்வாதிகள் ,
உறக்கத்தில் உள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர் .

No posts found.
Posted in Uncategorized

சூடானில் கலவரம் 160 பேர் மரணம் – 46 பேர் காயம்

சூடானில் கலவரம் 160 பேர் மரணம் – 46 பேர் காயம்

சூடான் டார்பூர் பகுதியில் இரு இனங்களுக்கு இடையில் ஏற்பட்டுளள கலவரத்தில் சிக்கி

இதுவரை நூற்றி அறுபது மக்கள் பலியாகியுள்ளனர்

மேலும் நாற்பத்தி ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்

பல நூறு வீடுகள் தீக்கிரையாக்க பட்டுள்ளன ,மக்கள் தமது சொத்துக்களை இழந்து

மரங்களின் கீழ் வசித்து வருகின்றனர் ,

தொடர்ந்து கலவரம் வெடித்து பறக்கிறது ,அச்சத்தில் மக்கள் சிதறி ஓடிய வண்ணம் உள்ளனர்

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    இணைந்து வாழ்வோம் இன்றே வா

    இணைந்து வாழ்வோம் இன்றே வா

    வென்றதாய் உலகில் ஏறியே நன்று
    வெடி குண்டாய் முழங்கிறாய்
    வென்றே தமிழர் ஆள்வார் நன்று
    வெட்கியே தலை குனிவாய்

    தீர்வு வழங்கிட தீர்வு இருந்தும்
    தீர்த்திட மறுக்கிறாய்
    தீயாய் கலவரம் நாட்டில் வெடிக்க
    தீயிடை நீ மடிவாய்

    ஆண்டைய நாட்டில் அன்றைய வாதி
    ஆள்கிறார் இன்று மறவாய்
    முன்னைய வாதி தீவிரவாதி
    முளைவிட்டான் இன்று பாராய்

    வெள்ளையன் கொள்கை அறியா உலகில்
    வெறியுடன் அலைகிறாய் -நாளை
    வெடிகுண்டு தந்தே உயிர்களை தின்பான்
    வெட்கியே தலை குனிவாய்

    ஒற்றை ஆட்சியில் மிதக்கிறாய் நன்றோ
    ஒருகணம் திரும்பி பாராய்
    கடாபி நிலை காலடி சுற்றும்
    கதறியே நன்று மடிவாய்

    இதுவரை சொன்னேன் இனவெறி என்றால்
    இன்றே உயிரை குடிப்பாய்
    பூகோள அரசியல் புதிரை அறிந்தால்
    புன்னகை வீசி தீர்வு கொடுப்பாய் …!

    வன்னி மைந்தன்
    ஆக்கம் 25-09-2021
    வன்னி மைந்தன் கவிதைகள்