லண்டனில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்
லண்டனில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண் Niwunhellage Dona Nirodha Kalapni Niwunhella) சம்பவம் தொடர்பான திடீர் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியிருக்கின்றன.
பிரித்தானியாவில் 32வயது மதிக்கத்தக்க இலங்கையைச் சேர்ந்த சிங்கள பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இரத்த வெள்ளத்தில் வீதியில் துடித்துக் கொண்டிருந்த Nirodha அவசரகால மருத்துவ படை பிரிவினர் சென்று பார்த்தபொழுது அவர் மூச்சடங்கி இறந்து போனார்.
அழகிய பெண் படுகொலை
குறித்த அழகிய பெண்ணை படுகொலை செய்த குற்றச்சாட்டில் அடிப்படையில் அவருக்கு தெரிந்தவரான சிங்களவர் என கருதப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த Nirodha படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
அழகான 32 வயது அழகிய பெண்ணை பறிகொடுத்து அந்த குடும்பம் தவிக்கிறது.
இந்த சம்பவம் பிரித்தானியா வாழ் இலங்கையர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.இந்த கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை .
குறித்த கொலையாளி கைது
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் படுகொலை இடம்பெற்ற சில மணித்துளிகளில் குறித்த கொலையாளி கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்







