Tag: சிறுவர்களை
சிறுவர்களை கடத்தி செல்லும் இஸ்ரேலை இராணுவம்
சிறுவர்களை கடத்தி செல்லும் இஸ்ரேலை இராணுவம்
பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதிகளுக்குள் நுழைந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் வீடுகளுக்குள் நுழைந்து சிறுவர்களை கடத்தி செல்கிறது
கழுத்தை அழுத்தி சிறுவர்களை கடத்தி இழுத்து செல்கிறது .
இஸ்லாமியர்களை கொன்றே தீருவோம் என்கின்ற நிலையில் இஸ்ரேல் இராணுவம் நடத்தும் காட்டு மிராண்டி தனமான இந்த செயலை அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் பார்து ரசித்த வண்ணம் உள்ளனர்
முஸ்லீம்களை கூண்டோடு அழிக்க வேண்டும் என்கின்ற மதவாத ,
வெறியில் இஸ்ரேல் இன அழிப்பு நடத்தி கொண்டுள்ளது .
அந்த காட்சிகளை பார்க்கிற பொழுது கோபத்தில் விழிகள் கொப்பளிக்கின்றன
சிறுவர்களை கடத்தி செல்லும் இஸ்ரேலை இராணுவம்
அரபு சோம்பேறி நாடுகள் தன் இனம் ஒன்றை அழித்து கொண்டிருக்க கைகட்டி வேடிக்கை பார்த்து கொரட்டை விடுகிறது .
இப்படி நாங்கள் அழிப்போம் எங்களை ஒன்று நீங்கள் புடுங்க முடியாது என்கின்ற நிலையில் இஸ்ரேல் இனவெறி வந்தேறிகள் கொலை வெறியாட்டம் போடுகின்றான் .
ஐநாவின் சிறுவர் பாதுகாப்பு நலன் ,இன அழிப்பு எல்லாம் காற்றோடு பறக்கிறது
எண்ணெய் ஏற்றுமதியை தடுத்து நிறுத்தி மேற்குலகம் மற்றும் இஸ்ரேலை பழிவாங்க மறுக்கும் அரபு நாடுகள் வெட்கம் கெட்ட செயல் .
வீதி இறங்கி போராடும் மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
இந்த தடையை என்று அரபு நாடுகள் விதிக்கிறோதோ அன்று தான் இஸ்ரேல் ,அமெரிக்காவை அடக்க முடியும் ,தவறின் இது போன்ற கொலைகளை பாத்து ரசித்து கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது தன நிலவரமாக உள்ளது .
உங்கள் கருத்துக்களை post கீழ் சென்று பதிவிடுக
- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி
- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்
- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்
- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி
- ஏற்றுமதி 6% உயர்ந்து 1 38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது
- உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை
- மேலும் ஐந்து காடுகள் காப்பகங்களாக அறிவிக்கப்படவுள்ளன
- எபோலா அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளது சுகாதார அமைச்சு
- வேல சூடாவின் மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
லண்டனில் சிறுவர்களை கொன்று வீசிய பெண்
லண்டனில் சிறுவர்களை கொன்று வீசிய பெண்
கிழக்கு லண்டன் பகுதியில் இரண்டு வயது ஐந்து வயது சிறுவர்களை வெட்டி கொன்ற ,44 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார் .
கைதானவர் கொலை குற்ற ஷாட்டுக்கு உள்ளான நிலையில் நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .
கடந்த வெளிக்கிழமை இடம்பெற்ற இந்த சிறுவர்கள் கொலை, மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதை அவர்கள் கருத்தின் வாயிலாக காணமுடிகிறது .
இந்த கொலைக்கான கரணம் தெரியவில்லை ,நீதிவிசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .


















