Tag: சிறுவர்களை
சிறுவர்களை கடத்தி செல்லும் இஸ்ரேலை இராணுவம்
சிறுவர்களை கடத்தி செல்லும் இஸ்ரேலை இராணுவம்
பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதிகளுக்குள் நுழைந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் வீடுகளுக்குள் நுழைந்து சிறுவர்களை கடத்தி செல்கிறது
கழுத்தை அழுத்தி சிறுவர்களை கடத்தி இழுத்து செல்கிறது .
இஸ்லாமியர்களை கொன்றே தீருவோம் என்கின்ற நிலையில் இஸ்ரேல் இராணுவம் நடத்தும் காட்டு மிராண்டி தனமான இந்த செயலை அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் பார்து ரசித்த வண்ணம் உள்ளனர்
முஸ்லீம்களை கூண்டோடு அழிக்க வேண்டும் என்கின்ற மதவாத ,
வெறியில் இஸ்ரேல் இன அழிப்பு நடத்தி கொண்டுள்ளது .
அந்த காட்சிகளை பார்க்கிற பொழுது கோபத்தில் விழிகள் கொப்பளிக்கின்றன
சிறுவர்களை கடத்தி செல்லும் இஸ்ரேலை இராணுவம்
அரபு சோம்பேறி நாடுகள் தன் இனம் ஒன்றை அழித்து கொண்டிருக்க கைகட்டி வேடிக்கை பார்த்து கொரட்டை விடுகிறது .
இப்படி நாங்கள் அழிப்போம் எங்களை ஒன்று நீங்கள் புடுங்க முடியாது என்கின்ற நிலையில் இஸ்ரேல் இனவெறி வந்தேறிகள் கொலை வெறியாட்டம் போடுகின்றான் .
ஐநாவின் சிறுவர் பாதுகாப்பு நலன் ,இன அழிப்பு எல்லாம் காற்றோடு பறக்கிறது
எண்ணெய் ஏற்றுமதியை தடுத்து நிறுத்தி மேற்குலகம் மற்றும் இஸ்ரேலை பழிவாங்க மறுக்கும் அரபு நாடுகள் வெட்கம் கெட்ட செயல் .
வீதி இறங்கி போராடும் மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
இந்த தடையை என்று அரபு நாடுகள் விதிக்கிறோதோ அன்று தான் இஸ்ரேல் ,அமெரிக்காவை அடக்க முடியும் ,தவறின் இது போன்ற கொலைகளை பாத்து ரசித்து கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது தன நிலவரமாக உள்ளது .
உங்கள் கருத்துக்களை post கீழ் சென்று பதிவிடுக
- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்
- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு
- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்
- அதிகாரி பயிற்சிப் படிப்புகளுக்கு இலங்கை இராணுவம் விண்ணப்பங்களை வரவேற்கிறது
- பணம் பறிக்கும் போலி பொது சுகாதார ஆய்வாளர்களிடம் எச்சரிக்கை
- இலங்கை கறுப்பு பட்டியலில் இணைப்போம் ICC மிரட்டல்
- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்
- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு
- அமெரிக்க ஈரான் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலின் நாசவேலை
லண்டனில் சிறுவர்களை கொன்று வீசிய பெண்
லண்டனில் சிறுவர்களை கொன்று வீசிய பெண்
கிழக்கு லண்டன் பகுதியில் இரண்டு வயது ஐந்து வயது சிறுவர்களை வெட்டி கொன்ற ,44 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார் .
கைதானவர் கொலை குற்ற ஷாட்டுக்கு உள்ளான நிலையில் நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .
கடந்த வெளிக்கிழமை இடம்பெற்ற இந்த சிறுவர்கள் கொலை, மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதை அவர்கள் கருத்தின் வாயிலாக காணமுடிகிறது .
இந்த கொலைக்கான கரணம் தெரியவில்லை ,நீதிவிசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .


















