லண்டனில் தொடரும் கலவரம்
லண்டனில் தொடரும் கலவரம் ,லண்டனில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மதக்கலவரம் இன கலவரம் ஆக மாற்றம் பெற்று வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் லண்டன் போலீசார் உள்ளிட்டவர்கள் முழுமையாக செயலாற்றுகின்றனர்.
இனவாதத்தை காக்குகின்ற கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட வருகின்ற இந்த சம்பவங்கள் பெரும் பேரழிவை ,பிரித்தானியாவுக்கு ஏற்படுத்தும் என்பதால் அதனை தடுக்கும் நடவடிக்கையில் பிரித்தானிய அரசு கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது.
அந்த கட்சியை பிரித்தானியா ஆளும் அரசு தடை செய்வதற்கான நடவடிக்கையும் பிரித்தானிய ஆளும் அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தொழில் காட்சி ஆட்சிக்கு வந்து சில வாரங்களில் நடத்தப்படுகின்ற இந்த வன்முறை தாக்குதல் ,எதிர்க்கட்சியாக விளங்கியவருக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு பழிவாங்கல் தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது.
இந்த கலவரங்களை மேற்கொண்ட கலவர நடவடிக்கை காரணமாக பல வீடுகள் கடைகள் வர்த்தக நிலையங்கள் என அடித்து நொறுக்கப்பட்டு வெளியிட்டப்பட்ட காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .
இதுவரை இந்த வன்முறை தாக்குதலில் ஈடுபட்ட 180க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானியாருடைய தெரிவித்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்

- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்








